Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, November 30, 2016

பதும பீடத்தில் பாணவன் நான் பவ்யமாக பரிசிக்கின்றேன். நீ பாண்டலாக போனாயடா ?

Inanya Maha Munivar
01-12-2016
பதும பீடத்தில் பாணவன் நான் பவ்யமாக பரிசிக்கின்றேன். நீ பாண்டலாக போனாயடா ? என்னுள் கரைந்தால் எல்லா நாளும் பிடி நாள் தான் இங்கே ! ஏன் உணராமல் அலைகின்றாய் ?
மனம்
உன் மனம் தான் வெற்றியையும், தோல்வியையும் நிர்ணயிக்கின்றது. ஒன்றுமில்லாததை உருவகப்படுத்துகிறது. சொல்லவொனா துயரம் இருப்பதாக மாயமாலம் செய்கிறது.
மனம் என்று ஏதுமில்லை ! அது நீ செய்யும் கர்மாவும் பாவமும் தான் என்பதை புரிந்து கொள். அது பந்து போல சுருண்டு உனை ரணப்படுத்துகிறது. பயம் தான், பக்தி தான் உனை முக்தி பெற முடியாமல் தடுக்கின்றது.
உள்ளே ஆழ்ந்து உறங்கும் சத்தியத்தின் (ஆண்மா) சொல் கேள் ! உன் இலக்கு நிச்சயம் அடைவாய் ! நம்பிக்கை இல்லா மனிதரிடம் முயற்சி இருக்காது. முயற்சி இல்லையேல் இங்கே இகழ்ச்சியாக துயரப்படுவாய். வீண் சந்தேகம் உனை வீணாய் அலைய வைக்கின்றது.
எதையும் ஒரு முறை நம்பினால் (குருவோ, கடவுளோ) நதி மூலம், ரிஷி மூலம் பார்க்காதே ! உன்னை எந்த சந்தர்ப்பத்திலும் சந்தேக பிராணியாக வைக்காதே ! மேறுவைப் போல ஒன்றை பற்று ! குரோட்டத்தின் தந்திரம் இங்கே பலிக்காது. ஓஷதியில் உண்மை வைத்தேன் ! உணராது அலைகின்றான். ஔசதம் என்பதும் உண்மை சொரூபம் தான் ! வளர் கொம்பில் பெண் உண்டு. அதில் உயிர் குருத்து உள்ளே வைத்தேன்.
அறிந்து உன் ஆளுமை நிரம்பி ஞான தெளிவு பெறுவாய். புஷ்கரியில், பெண் கிழங்கில் பெருமை மிகு சூத்திரம் உண்டு ! உணரடா ! உண்மை இங்கிருக்க நீ எங்கெங்கோ தேடுகிறாய்.
எப்போதும் சொல்வேன். உன் எண்ண ஓட்டத்தை என் காலடியில் கட்டு ! வீண் சந்தேகப்படாதே ! அசைவற்று இரு ! தேரையை போல ! எந்த துன்பம் வந்தாலும் சிரித்து சீர்படு. சிக்கல் இல்லா வாழ்வு வாழ்வாய் ! எண்ணம் போல் வாழ்வு அமைய ஒழுக்கமாக இரு !
இங்கே மிண்ணுவதெல்லாம் பொன் அல்ல. பெண் தான் மின்னும் பொன் ! அவளை அறிந்தால் தான் நிறைவு வரும் ! சுகம் வரும் ! தோல்வி இல்லா வாழ்வு வரும் ! இப்போது மாறாச்செவி கொண்டு மாயமாலத்தில் சிக்கி தவிக்கின்றாய். செவியை இயற்கையிடம் கொடு. அதன் சப்தத்தை கேட்க ஆயத்தமாகு !
வேதம் கரை புரண்டு வருகிறது. ஆண்மத்தின் வேதம் ஐந்தும், ஞானம் நூற்றி பதினொன்றும், நிதான தத்துவம் நூற்றி பதினொன்றும் இருக்கின்றது. இது தெரியாமல் யோகா, தியானம் என்று முச்சை இழுத்து மூடனாக போகாதே ! கண் மூடி தியானிக்காதே ! எதற்கும் கட்டுப்பாட்டை விதி ! இந்த விதியின் நாயகன் உன் விதியை சரி செய்வேன். உன் மனம் போல எங்கும் போகாதே, எதையும் செய்யாதே !
உனக்கு கிடைக்க வேண்டியது நிச்சயம் கிடைக்க வைப்பேன். பெண்ணோ, மண்ணோ, பொன்னோ எல்லாம் ¼ நாழிகை இன்பம் தான். ஆனால் கடவுளின் அன்பில் திளைத்தால் ஆயுள் முழுவதும் இன்பமோ இன்பமடா !
இங்கே கடவுளின் அன்பு கிடைக்க யாரும் போராடவில்லை. எட்ட நின்று பயம், பக்தியோடு நிற்கின்றான். அன்பினால் கட்டிபோட யாருக்கும் தெரியவில்லை. ஆயுள் முழுவதும் ஆணந்தமாக வாழ யாருக்கும் தெளிவான அறிவில்லை. அறிவீலி நாடகம் நடத்தும் சாமியார்களை பின் தொடர்கிறான் மனிதன் !
படைத்த பொருளில் எதற்கும் மதமில்லை ! மதம் என்ற சாயம் வெளுக்க கண்டேன். கூடுகின்ற கூட்டத்தில் இனி கடவுள் இடியாய் இறங்குவான். பிணம் தாண்டி போக கண்டேன். மதகலவரங்கள் உருவாகக் கண்டேன்.
தன் மதத்தில் உள்ளவர்கள் தான் நல்லவர்கள், அவர்கள் தான் சொர்க்கத்திற்கு, பரலோகத்திற்கு செல்வார்கள் என்று புலம்புகின்றான், இங்கே மதம் என்று ஏதுமில்லை. கடவுள் எந்த மதமும் அல்ல. உப்பிற்கு மதமில்லை. இங்கே யார் தர்மம் செய்தாலும் சொர்க்கம் தான் பூமியிலே ! தர்மம் செய்து சத்ய வழியில் நடப்பவன், அந்த சாயலை உணர்வான் !
சமய சின்னங்களும், கோட்பாடுகளும், கொடிகளும், கொள்கைகளும் கடவுளை நெருங்குவதில்லை ! இங்கே ஒழுக்கம், உழைப்பு, அன்பு, தர்மம், பிறருக்கு சேவை செய்வதானாலே மட்டும் தான் கடவுளை நெருங்க முடியும் ! அவன் அன்பிற்கு பாத்திரமாக முடியும் !
பாவம் செய்து அழுது ஆர்பரித்தால் பாவ மன்னிப்பு கிடையாது. பாவத்திற்கு தண்டனை அனுபவித்து தான் ஆக வேண்டும் !
இனி இந்த உலகில் ஓர் மதம் உருவாகும் ! ஆதியில் இருந்த மதம் உருவாகும் ! மதம் என்றால் தெளிவான பாதையை காட்டுதல் என்று பொருள் ! முற்று பெருதல் என்று பொருள் !
தன்னகரில்லா கருணைமிக்கவன் கடவுள் ! கடவுளின் பாதத்தில் அமர் ! அவன் அன்பை உணர பார் !
நான் எப்போதும் ஆணந்தமாக வாழ்கின்றேன். உனக்கும் ஆணந்த வாழ்வு தருவேன் ! மண்னிலிருந்து வந்தாய். மண் கூட மழை நீர் பட்டால் மணக்கிறது. நீ மணமில்லாது போனாய். மலரின் மணம் போல வாசம் வீசு ! மாயவன் நான் உன்னை மணக்க வைப்பேன். உன் மனதை மணமாக வை ! மண்ணில் நல்லவண்ணம் வாழ மகேசன் நான் எப்போதும் துணை இருப்பேன் !
என்னுள் மன்னுதல் ஆக யோசி ! மகேஷ்வர நிலை அடைவாய் ! மானத்தின் பெரிதாய் ஞாலத்தில் உனை வாழ வைப்பேன், ஞான குழந்தையாக !
மன்னர் மன்னன் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment