Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 31, 2017

பாமினியை உணராதவன் காமினியில் லயித்தான். கிருகினியை அறியாதவன் அவளே இராக்கினி என்பதை புரியாமல் அலைகிறான். தும்பினி வாழ்வு கூட அர்த்தம் உண்டு . ஏனடா உணரவில்லை ?


பாமினியை உணராதவன் காமினியில் லயித்தான். கிருகினியை அறியாதவன் அவளே இராக்கினி என்பதை புரியாமல் அலைகிறான். தும்பினி வாழ்வு கூட அர்த்தம் உண்டு . ஏனடா உணரவில்லை ?
பெண் என்ற சூட்சுமம்
தூமையில் (தூய்மை) துயர் உண்டு என்று சுடர் விட்டு எறியும் பெண் என்ற பெருவிளக்கை (ஒளி) அணைத்து சுகம் கண்டான் ஆளுமை இருப்பதாக நினைக்கும் ஆனந்த உணர்வில்லாதவன்.
ஆணவம் தலைக்கேறிய ஆளுமையில்லா மனிதன் ஆல் போல் விரியும் பெண்ணை அடிமைபடுத்தினான். பெண் தீட்டு என்று மூலையில் முடங்க வைத்தான். ஆனால் பெண் தான் தவம் என்று புரியாமல்.
ஆதியிலே சித்தர்கள் பெண்களை இழிநிலையாய் எழுதினார்கள். அசுர, ராட்ஷச வர்க்கத்தால் பயமுறுத்தப்பட்டு எழுத வைத்தார்கள்.
மாதத்தில் அந்த மூன்று நாட்கள் புணிதமானவை ! அந்த மூன்று நாட்களில் என்ன நினைத்தாலும் நடக்கும். பெண்ணுக்கு பயந்து தான் ஒதுக்கி வைத்தான். கோயிலுக்கு செல்லகூடாது என ஒதுக்கி வைத்தான். எந்த கோயிலுக்கும் அந்த நேரத்தில் பெண் சென்று மனம் நிறைந்து அந்த இடத்தில் சாபம்விட்டால் கோயில் எல்லாம் தரைமட்டமாகிவிடும். அதனாலேயே கோயிலுக்குள் செல்லக் கூடாது என்று முடக்கினான்.
அந்த மூன்று நாட்களில் எந்த வேலையும் செய்ய கூடாது என்றும் , அவளுக்கு கர்மம் செய்து அவள் மனம் வலித்து சாபமிட்டால் அந்த வீடு நலம் பெறாது என்பதற்காக பயந்து விலக்கி வைத்தான். இந்த சூட்சுமம் தெரியாமல் அவளை தீட்டு , ஒதுக்கப்பட்டவள் என்றான்.
இராமயண கதாபாத்திரத்தில் அந்த மூன்று நாட்களில் தான் சீதாவை இராவணன் கடத்தி சென்றான். அவள் விட்ட சாபம் இலங்கையை, இலங்கேஸ்வரன் கோட்டையை தவிடு பொடியாக்கியது.
மஹாபாரதத்தில் அந்த மூன்று நாட்களில் தான் அரசபைக்கு அழைத்து அவமானப்படுத்தப்பட்டாள் திரௌபதி ! கௌரவர் கோட்டையே சின்னபின்னாமாகியது.
கண்ணகி அந்த மூன்று நாட்களில் தான் அரசனை எதிர்த்து சாபமிட்டாள். மதுரை எறிந்தது ! மன்னன் மாண்டான் என்று கதை படித்தாய்.
உண்மையில் இது தான் உண்மையடா !
பெண் சாபமே இங்கு பெறும் பீடையாக நாட்டை வறுமைக்கு தள்ளுகிறது.
ஆதலால் பயந்தே கோயிலுக்கு வரக்கூடாது என்று நினைத்தார்கள். அதை மறைத்து பெண்ணை கொச்சை படுத்தி ஒதுக்கி வைத்தான்.
இங்கே இயக்குபவனை விட இயக்கும் பொம்மைகளுக்கே மதிப்பு அதிகம். அதே போல் படைத்தவனைவிட பாழ்பட்ட மனிதனையே வணங்கி வாழ்வை தொலைக்கின்றான். எல்லாம் இங்கு பொய்யடா. எப்பொது உணர்வாயடா ?
பெண்ணின் தீட்டை தின்று சிசுவாகி உடல் வளர்த்தாய் கருவறையில் ! அந்த புணித பாவையை எப்போது அறிவாயடா ! கூத்தை பார்த்து கோமாளியாக அலைகின்றான். கூத்தும், நடனமும், நாட்டியமும் பொய்த்து போக கண்டேன். கடவுளின் கூத்தை அறியாமல் ஏதோ நாடகம் நடத்துகிறான். இனி தெரு தெருவாக கூத்து நடத்துவான்.
காற்றின் இசை, பறவை , மரங்களின் இசையை உணராதவன் மனிதன் இசைக்கும் இசையில் மதிமயங்கி போனான். மானமிழந்து, மதியிழந்து அநாகரீகமாக பெண்களை வைத்து கூத்து நடத்தும் உன் கோமாளித்தனத்தை என்ன சொல்வேன் ?
இனி மாறும், எல்லாம் மாறும். பெண் இனி மாறுவாள். புயலென பொங்கி எழுவாள். சத்தியம் நிலைநாட்டப்படும். பெண் உலகை ஆட்சி செய்ய ஆயுத்தமாவாள். பின்னால் இருந்து இயக்கும் ஆண் என்ற பொம்மையை இயக்கும் பெண் இனி முன்னால் வருவாள்.
முறை தவறும் கலாச்சரம் மாறும். பண்பாடு நிலைக்கும். பாரம்பரியம் வளரும் !
தூய்மை பொருந்திய பெண்ணே முதன்மையானவள் ! பெண்ணே போற்றுதலுக்குரியவள் !
உலகில் சக்தி வாய்ந்த மூன்று நாடுகளை பெண்கள் ஆள்வார்கள். சட்டதிட்டம் மாறும். இந்த இநன்யாவின் சாம்ராஜ்ஜியத்தில் பெண் என்ற ஞானமலர்கள் ஆட்சி செய்வார்கள் !
பெண்ணை மலர் என்றான், ஏன் என்று கண்டுபிடி !
கடவுளை, அவதாரங்களை, மகான்களை சுமக்கும் கருவறை எப்போதும் மேன்மையானது தான் !
போற்றிப் பாடடா ! நீ புணிதனாவாய். மீண்டும் பிறக்கமாட்டாய் !
பெண்ணே தவம் !
நான் தாயினும் மேலானவன் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment