Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 10, 2017

முப்பால் அறிவேன் ! வின்பால் , மண்பால் , உன் பால் நானறிவேன் ! என் பால் நீ உணராதது ஏனோ ? அன்பால் மெய்ப்பால் அறிய உணர் !


முப்பால் அறிவேன் ! வின்பால் , மண்பால் , உன் பால் நானறிவேன் ! என் பால் நீ உணராதது ஏனோ ? அன்பால் மெய்ப்பால் அறிய உணர் !
முப்பால் அப்பால் எப்பால்
பற்றுப்பால் (மழை நீர்), பாசப்பால் (மண் நீர்), அறிவுப்பால் (தாயின் உதிரம் தாய்ப்பால்) ! இதில் ஓர் பால் உணர்வாய் அறிந்தாய் என்றால் அப்பால் உணர்வாய் !
மழைத்துளியில் ஒரு துளி உள்வாங்கி காமகுரோதம் கொண்டு சிப்பி உனக்கு நல்முத்துகளாக தருகிறது. அதை விதை மதிப்பில்லா பொருள் என்று சொல்கின்றாய். சிப்பி வெந்து சுண்ணாம்பு என்ற வெந்த நீர் தர கண்டேன். உனக்கு உதவ கண்டேன். பூமியில் ஊறும் புணித நீரை சாப்பிட்டு அதில் தானியங்களை விளைவித்து உனக்கு திகட்டாமல் உண்ண உணவாய் உன்னுள் தருகிறது. ஒரு நொடி உணர்வாயோ ?
நீரை மறந்து நீசனாக அலையக் கண்டேன். ஆனால் எல்லாவற்றையும் விட உயர்ந்த பால் தாய்பால் (அறிவு) ! அந்த உதிரத்தை சாப்பிட்டு உணர்விழந்து அறிவை தொலைத்து அலைகின்றாயே. சித்தனை தேடி அலைகின்றாய். எத்தன் எல்லாம் நடிக்க நீ சித்தம் தடுமாறி வணங்குகிறாய். சித்தர்கள் கண்ணுக்கு தெரியமாட்டார்கள். வீதியில் தாடி குடுமி வைத்து, அழுக்கு துணி உடுத்தியிருந்தால் சித்தன் அல்ல. சித்தம் தடுமாறி பித்து போல திரிபவன் அவன் என்பவனை புரிந்து கொள் !
உனக்குள்ளே எல்லாம் தேடு ! ஈறறிவு சிப்பியே உதவக் கண்டேன். தன் கடமை தவறாது வாழக் கண்டேன். நீ அறிவுப்பால் சாப்பிட்டு யாருக்கும் உதவக் காணேன். பெற்ற தாயை மதிக்காதவன் நீ எதை மதித்து எதை உணரப் போகின்றாய் ? நீரின் பாசம் நீரை அருந்தியவனுக்கு இல்லை. தாயின் பாசம் அன்பு தாய் பாலை அருந்தியவனுக்கு இல்லை.
தறி கெட்டு போகும் மனதோடு எங்கோ ஓடுகிறாய். எதையோ தேடுகிறாய். இறுதியில் ஆய்ந்து ஓய்ந்து காய்ந்து சருகாய் உதிர்கின்றாய், வேடிக்கை வாழ்க்கையடா !
துன்பங்கள் உன்னை உணர்த்தி திருத்தும் ஆசிரியர் என்று மனதில் பதி ! விரக்தியும், வேதனையும் தூற எறி ! தூயவன் நான் அருகிலே !
அப்பா என்றால் நீர் (பாசம்) !
அம்மா என்றால் காற்று (ஞானம், அன்பு) !
காற்றும், நீரும் இணைத்து தான் நீ ஜணித்தாய் ! இந்த இருவரையும் உணர்ந்து கடமையை செய்தாலே உன் உருவாக்கம் உணர்ந்துவிடுவாய்.
காற்றை வணங்கு ! ஞானம் , அன்பு வரும் ! அதனால் தான் மூச்சை உற்று நோக்கு என்று முன்னோர்கள் சொல்லி போனார்கள். ஆனால் நீ அதை வித்தையாக்கி காசாக்கினாய்.
நீரை வணங்கு ! பாசம் வரும் ! அதனாலே கோயிலில் கையில் தீர்த்தம் தந்து அதை அருந்தி வணங்கினாய். நீ எதை வணங்கினாலும் பலன் ஒன்றுமில்லை. உலகில் எல்லா பாலையும் விட தாய் தந்த அறிவுப்பால் தான் உயர்ந்தது.
உணர்ந்து அருந்தியவன் பின் உண்மை புரியாமல் உலகெல்லாம் தேட கண்டேன் ! அறிந்து உணர ஆயிரம் படைத்தான். ஆனால் அறிவிலி நாடகம் நடத்துபவனை தேடி செல்கின்றான் மனிதன்.
என் தந்தை யாகவா சொல்வார்கள். ஆந்திராவில் துணியை வெளுத்து தரும் ஞானக் குடும்பத்திலிருந்து தாய் பால் என்ற புணித அறிவு பாலை அருந்தி உணர்ந்த ஒரு ஞான குழந்தை உருவாகும் ! அது கடவுள் யார், எங்கிருக்கின்றார் என்று தெரியப்படுத்தும் என்று சொல்வார்கள் !
பொறுத்திருந்து பார் பூடகமாய் நான் சொல்வதை ! விரைவில் அறிவிப்பேன் காலநேரத்தை ! முப்பாலை உணர் ! உன் தாய் தந்த அறிவு பால் உணர் ! அப்பால் செல்ல நான் உனக்கு வழி காட்டுவேன் !
முப்பால் உணர்ந்தவன் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment