"V"
“ சுதந்திரமானவனாக இரு.
எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே.
நான் உறுதியாகச் சொல்வேன்.
உனது கடந்து கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால்,
நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப்பெற முயற்சி செய்த்தையும் அப்படி எதுவும் வராமற் போனதையும்தான் காண்பாய்.
வந்த உதவிகள் எல்லாம் உனக்குள்ளிருந்த வையாகத்தான் இருக்கும். *இநன்யா நமோ நம*
"V"
*என் கோடி கரங்கள் உனக்காக தாங்கிபிடிக்க இருக்கும் போது ஏனடா மனக்கவலை.பயம் என்றால் என்னவென்று தெரியாத பச்சிலம் குழந்தை போல் பாவம் இல்லாமல் மனதை வை ,பரமபதன் நான் உன்னை பாசத்துடன் எப்போதும் நெருங்குவேன் ,வேறன்ன வேண்டும் உனக்கு நான் இருக்கும்பொழுது வாழ்வாயடா ,நான் நெஞ்சார்ந்த ஆசி தந்தேன் உனக்கு.*
*என் கோடி கரங்கள் உனக்காக தாங்கிபிடிக்க இருக்கும் போது ஏனடா மனக்கவலை.பயம் என்றால் என்னவென்று தெரியாத பச்சிலம் குழந்தை போல் பாவம் இல்லாமல் மனதை வை ,பரமபதன் நான் உன்னை பாசத்துடன் எப்போதும் நெருங்குவேன் ,வேறன்ன வேண்டும் உனக்கு நான் இருக்கும்பொழுது வாழ்வாயடா ,நான் நெஞ்சார்ந்த ஆசி தந்தேன் உனக்கு.*
*இநன்யா நமோ நம*
"V"
எழுந்திரு , உன்னை கரம் பிடித்து அழைத்து செல்ல நான் வந்தேன்,நம்பிக்கை உன் மேல் வை ,நாயகன் என் நாமம் உன்னை சத்திய மார்க்கம் அழைத்து செல்லும், நான் இருக்க ஏது பயம்,உன் பயணம் இனிதாக நான் அழைத்து செல்வேன்.உன்னை அழகுபடுத்தி ஆனந்தம் பார்க்க யுகம் வந்தேன் பயப்படாதே எந்நிலையிலும் உன்னை கைவிட மாட்டேன் .என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள்.
இநன்யா நமோ நம
"V"
வசந்த காலம் உன்வாசலில்,
வாழ்வெல்லாம் வாரி வழங்கும் வான் மகன் உன் அருகினில்,தமிழின் சாறு அருந்தி மொழியின் மோகம் உணர்ந்தேன்,உலகமெல்லாம் வறுமை, நோய்,துயரம், துன்பங்கள் ஆரம்பம்,ஆனால் உனக்கு வசந்த காலம் ஆரம்பம்.வான் மகன் இந்த இநன்யா வாழ்வெல்லாம் உன்னை வாழ்த்தி ஆசிகள் தந்தேன்,நீ வாழ்வாயடா.
வாழ்வெல்லாம் வாரி வழங்கும் வான் மகன் உன் அருகினில்,தமிழின் சாறு அருந்தி மொழியின் மோகம் உணர்ந்தேன்,உலகமெல்லாம் வறுமை, நோய்,துயரம், துன்பங்கள் ஆரம்பம்,ஆனால் உனக்கு வசந்த காலம் ஆரம்பம்.வான் மகன் இந்த இநன்யா வாழ்வெல்லாம் உன்னை வாழ்த்தி ஆசிகள் தந்தேன்,நீ வாழ்வாயடா.
இநன்யா நமோ நம.
கடுங்கோடையில் தென்னில் கடும் மழை உண்டு, மேல் தொடர் ஆடும் ,மேத விலாசம் தேடக்கண்டேன்,ஊழிக்காற்று ஒய்யாரமாய் உறுமக்கண்டேன்,ஊழ்வினையில் மனிதன் மேல் நோக்கி யாசகம் கேட்க நான் கண்டேன்,கடவுளை மறுப்பவனும் காலத்தில் தேடக்கண்டேன்,காமம் நிறைந்த யுகம் கால் மாத்திரை குறையக்கண்டேன்,எல்லாம் அடிமையாகும் என்னில் இறுமாந்திரு, என் நாமம் கரை சேர்க்கும், என் நெஞ்சார்ந்த அன்பின் ஆசியோடு எப்போதும் சுகமாயிரு.
இநன்யா நமோ நம
No comments:
Post a Comment