Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Monday, May 1, 2017

கடவுளின் பாதம் பற்றியவன் கவலை இல்லாது வாழ்கின்றான் ! எவ்வனம் தான் கொண்டு எப்போதும் தன்னை ஆள்கின்றான் ! அன்பில் கரைந்திடு !


Inanya Maha Munivar 
கடவுளின் பாதம் பற்றியவன் கவலை இல்லாது வாழ்கின்றான் ! எவ்வனம் தான் கொண்டு எப்போதும் தன்னை ஆள்கின்றான் !
அன்பில் கரைந்திடு !
கடவுளிடம் அன்பாய் நெருங்கு. உன்னை அள்ளி அணைத்து அரவனைத்து கொள்வதை விட வேறென்ன வேலை அவனுக்கு ? அன்பு தான் இங்கு மிகப் பெரியது ! அன்பில் கரைந்திடு ! ஆள்பவன் உனை ஆணந்தமாக வாழ்விப்பான் !
கடவுளை நீ நெருங்க நினைத்தாலும், உன்னால் இயலாது ! கடவுளே உன்னை நெருங்குவான் !
பில்லி, சூனியம், மாந்திரீகம் இருந்தது உண்மை. ஆனால் அவைகள் தற்போது இல்லை. என் தந்தை 1993 இல் முற்றிலும் அழித்துவிட்டார்கள். பிணத்தை தின்கின்றவன், பிணத்தை வைத்து பூஜை செய்கின்றவன், மிருகங்களை பலியிடுகிறவன், கல்லை வைத்து பூஜை செய்கின்றவன் கடவுளை நெருங்க முடியாது. அடிசுவடு காண முடியாது. இவர்களை கடவுளுக்கு பிடிப்பதில்லை. தீயிட்டு கொழுத்தி (யாகம்) தீமையை செய்கின்றவன் இனி மனமகிழ்ச்சி இல்லா மாய்வான்.
சரணாகதி என்பதே இங்கே உச்சம். அன்பு தான் கடவுளை அடையும் எளிய வழி. பரமாத்மாவோடு உன் ஜீவாத்மா கலக்க இதுவே நிரந்தரம் !
அன்பின் மிகுதி அவன் தாள் பணிய வைக்கும் ! எத்த சித்தன் பணியமாட்டான். எண்ணற்ற துன்பங்களோடு இறுமாந்து மாய்வான். இறப்பிலும் மகிழ்ச்சி கொள்பவன் பரமாத்மாவோடு ஐக்கியமானவன். உனக்கு எந்த துன்பம் வந்தாலும் அவனை விலக நினைக்காதே. உளி கொண்டு உன் இதயத்தை பிளக்கும் துன்பம் வந்தாலும் இறுமாந்து இரு ! அவன் தான் பணிந்து பற்றற்று வாழ் ! உன் உயிர் எற்றிச் செல்லாது. பரமபதன் பாத அமிழ்தத்தால் நிறைவு கொண்டவன் இங்கே மிகச்சிலரே.
இங்கே உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன் என்பது மனிதன் வகுத்த மடமையடா. கடவுளின் இதய திருவடியை அனைவரும் நெருங்கலாம் ! படித்தவன், பாமரன் என்ற வேறுபாடுகள் விதிவிலக்கல்ல.
வேத சூத்ரம் அறிந்தவன் நிற்கதியாய் போவதில்லை ! வேதம் தெரிந்தவன் விளங்க சொல் இல்லை. அதனால் பேதம் பார்ப்பவன் இங்கே துயர்படுகின்றான். அதனால் எளியவன் நெருங்க தடை எதுவும் இல்லை. கடவுளின் பாதத்தை பற்றியவன் தான் வெற்றி பெற்றவன். ஏனென்றால் அவனுக்கு மீண்டும் பிறப்பில்லை.
எல்லாம் கற்றாலும் நான் என்ற திமிர் இருந்தால் நாயகனை அடைய முடியாது. பிறப்புற்ற எல்லா உயிருக்கும் அவனே தந்தை. அதனால் அவன் பேதம் பார்ப்பதில்லை. சுவடுகள் அழியலாம், மறையலாம். ஆனால் என் தந்தையின் சுவடுகளும், என் சுவடுகளும் எப்போதும் அழியாது !
காலக்கணக்கில் காலன் நான் ! காண்பவற்றை எணதாக்கி கொள்ளவில்லை ! எல்லாம் எனக்கடிமை !
எப்போதும் ஆனந்த நிலையிலே இருக்க “நான்” என்பதை நீக்கு ! சுயநலமே கடவுளை நெருங்க முடியாமல் உன்னை தடுக்கிறது. உன்னில் கடவுள் இருப்பதாக நினைத்து, ஆனந்த கூத்தாடு ! ஓர் நாளும் உனக்கு விரக்தி வராது !
ஓர்மையில் சொல்கின்றேன். நான் உன்னை பார்த்து கொண்டிருக்கின்றேன். நீ எங்கிருந்தாலும், என்ன செய்தாலும் நான் அறிவேன் !
அன்பால் என்னை நெருங்கு ! ஆளுமை உனக்குள் இருந்து ஆனந்த கூத்தாடும் !
அன்பின் மெய் நான் !
மெய்யானவன் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment