Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Thursday, May 25, 2017

தஞ்சன் எனை அறிவான் ! சகோத்திரம் பார்த்து தரணியில் துன்பப்படுகிறான். எதை உண்பது எனத் தெரியாமல் திகைக்கின்றான் !


18-05-2017 தஞ்சன் எனை அறிவான் ! சகோத்திரம் பார்த்து தரணியில் துன்பப்படுகிறான். எதை உண்பது எனத் தெரியாமல் திகைக்கின்றான் ! சிறந்த உணவு எது ? அகார உப்பு, மகார உப்பு, உகார உப்பு, அமில உப்பு, கார உப்பு, இரடை உப்பு, பாறை உப்பு, அணைவு உப்பு, மூங்கில் உப்பு, கல் உப்பு, இதில் எதை உண்பது என்று தெரியாமல் ஆராய்ச்சி செய்து ஆணந்தம் தொலைக்கின்றான். உப்பிற்கு சண்டையிடும் காலம் வந்துவிட்டது ! லவணம் என்றும், தந்தஸ் என்றும் சொல்லும் புணித உப்பை மறந்துவிட்டான். உப்பை அறிந்தால் உலகை ஒரு நொடியில் புரிவான் ! புரியாது, அறியாது அறிவிலி நாடகம் நடத்துகின்றான். யாரோ எழுதி வைத்ததை வைத்து பேசி கையேந்தி உண்கின்றான் ! உழைப்பில்லா சோம்பேறிகள், உணர்வது எப்போதோ ? தந்தஸ் என்றால் வேதம் என்று சொல்லப்படுகிறது. உப்பு வேதத்தால் வளர்கிறது. கருவில் இருக்கும் சிசு போல ! இந்துப்பு அளவாய் சாப்பிடு ! கரும் உப்பு எனப்படும் செயற்கை உப்பை உண்ணாதே. சுவர்சலை எனும் சோடா உப்பை அறவே ஒதுக்கு. தாவரங்களில் இருந்து கிடைக்க பெறும் உப்பில் மூங்கில் உப்பே சிறந்தது. பார்லி செடியிலும் உப்பு உருவாகும். இது ஒரு மலமிளக்கி அருந்தலாம். கிராம்பு எனும் மூலிகையில் உப்பின் சாரம் உண்டு. நீ அதிகமாக எடுத்து கொள்ளலாம். எல்லாம் தெரிந்தேன், எல்லாவற்றையும் வெற்றி கொண்டேன். எல்லாவற்றையும் அடக்கினேன் என்று சொல்கின்றான் மனிதன். மூச்சு, மல, ஜலம் எல்லாம் கடந்து போகிறது. உணவில் பச்சை, மஞ்சள் நிறம் உன் உடலுக்கு பாசம் கூட்டும். அரிசியில் எண்ணற்ற வகை இருந்தாலும் (தங்க சம்பா) சிவப்பரிசி மிகச் சிறந்தது. அதன் வடித்த நீரில், பனை வெல்லமும் கலந்து உண்டால் சத்தோ சத்தடா ! சத்தும், சத்தற்றும், பித்தும், பித்தற்றும் தான் நடவா பெரு மடமை உடலடா !
அறிந்து உண்டால் ஆயுள் துன்பம் இல்லையடா ! தேனும், தினை திகட்டாத உணவு, தானியங்கள் உயிருள்ளது ! எப்போதும் பசித்திரு ! ஞானப்பசி, வயிற்றுப் பசியோடு ! அது உன்னை நோயில்லா நிலை நிறுத்தும். உன் உயிர் நிலை அறிய வைக்க உதவும் ! காராமணியில் காயகல்ப சூட்சுமம் உண்டு ! எள்ளும், கொள்ளும் உன் இடரை விரட்டும். அள்ளியை ஆணந்தமாய் உண்ணலாம். உள்ளி மல்லி உண்மையாய் உண்ணலாம் ! தாமரை கிழங்கும், அருகனியும் உன்னை பிண்ணி பிணைய வைக்கும் ! ஆதியில் அறிந்து உண்டான். நோயில்லா வாழ்ந்தான். இப்பொழுது வெந்ததும், வேகாததுமாய் உண்டு ஊமை உடம்பை உருக்குலைக்க வைக்கின்றான். உண்ணும் உணவினாலே உன் ஊன் சற்றென மடிகிறது. செக்கில் எண்ணெய் ஆட்டி தினமும் திண்டான் பெற்று குண்டானில் வைத்து கும்பா சோறு உண்டான். ஆரோக்கியமாய், ஆணந்தமாய் வாழ்ந்தான் ! முழு உளுந்தை (கருப்பு) அரைத்து செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் கலந்து உண்டான். எழும்பும், தசையும் முருக்கேறி மூடனாய் இல்லாமல் சுகபோகமாய் வாழ்ந்தான். இப்போது எதையோ உண்டு இருமல் சளியோடு காச நோய் உள்ளவன் போல வாழ்கின்றான். கற்பக தரு மரத்தின் இனிப்பை கனியுடன் உண்டான். ஓமத்தை களி செய்து ஒருக்களித்து உண்டான். ஊமை உடம்பு ஊடல் நிறைந்து இருந்தது. எல்லாம் மறந்தான் இப்போது. ஆதியிலே வீதி தோறும் திண்ணையும் மரங்களும் இருந்தன. இப்போது மதுக்கடைகளும், மருத்துவமனைகளும் இருக்கின்றன. இது தானடா உன் வளர்ச்சி ? உணர் !எல்லாம் தின்றான். எல்லாம் செய்தான், கஷ்டத்தில் கடவுளை குற்றம் சொல்கின்றான். ஆதியில் தரையில் உண்டான், உறங்கினான், அமர்ந்தான். ஊடல் செய்தான். காலில் மிதியடி இல்லாமல் வாழ்ந்தான். மூலம் என்ற குண்டலினி முழுவதும் இயங்கியது. இப்போது பஞ்சுமெத்தை, பசப்பு வாழ்க்கை வாழ்ந்து பெரும் வியாதியோடு திரிகின்றான். உணரடா ! சாருசம் உனக்கு சமிக்ஞை தரும். மாகதம் உனக்கு மலர்ச்சி தரும். முருக்கு மூலவியாதி தரும். சொன்ன சீரம் சுகத்தை தரும். அருகனி ஆளுமை தரும். ஆரித்தியம் அகுமை தரும். தானபுல் தண்ட உரத்தை தரும். திருட மூலம் திகை தரும். மாலகம் உனக்கு மண்ணில் துன்பமே தரும். அகத்தியும் அரையும், தண்டும், முலையும், பசலையும், பத்ரியும், பொன்னும், குப்பையும் உன்னை ஆணந்தமாய் தாலாட்டுமடா ! பாலிருவி, சூக்கிலி உனக்கு பக்குவம் தருமடா ! எத்தனையோ இங்கு ! உணர்ந்து உண்ணடா ! உண்மையில் உன் குரம்பை அடங்குமடா ! ஊழை சரியாக்காமல் உருந்து போனாயடா ! உணரடா ! உண்மையில் நன்மை நான் ! நான் இநன்யா !


No comments:

Post a Comment