Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Thursday, May 25, 2017

என் நாமம் ஒலிக்கும் இடமெல்லாம் இனி செல்வ செழிப்பாகும்.

07-05-2017 என் நாமம் ஒலிக்கும் இடமெல்லாம் இனி செல்வ செழிப்பாகும். நீர்,தானியம் ,நிம்மதி நிச்சயம் கிடைக்கும், உன் இல்லத்தில் இனி சேமிப்பு உயரும் . உன் பணபிரச்சினை , மனபிரச்சினை என் நாமம் தீர்வு தரும் , என் சத்திய பாதையில் பயணிப்பவன் இனி நிம்மதி நிறைந்து என் ஆசியில் ஆனந்தமாய் வாழ்வான் இநன்யா சொல் சத்தியமடா.

13-05-2017 என்னை சிக்கென பிடி,வெட்டென மற வேதனை உனக்கில்லையடா.நோய்,வறுமை, துண்பம் என்று அற்ப விஷயத்தை தான் என்னிடம் கேட்ககண்டேன் ,எப்போதும் எல்லா செயலிலும் ஆனந்தம் கொடு என்று கேட்க நான் காணேன்,நிச்சயம் என்னை நம்பியவர்களை இந்த இநன்யா கைவிட மாட்டேன்.ஆனால் தவறுக்கு நிச்சயம் தண்டனை உண்டு அது கடவுளாக இருந்தாலும்.என் சத்திய கரங்கள் உன்னை கைவிடாது காக்கும் பயப்படாதே. இநன்யா நமோ நம !!!

17-05-2017 சோர்ந்து துவண்டு போகும்போதெல்லாம் என் நாமத்தை சிக்கென பிடித்து கொள். நீ எல்லா துண்பத்திலிருந்தும் காப்பாற்ற படுவாய் . தினமும் சொல்கிறோமே பலன் இல்லை என்று வருத்தபடாதே. ஒர் நாளில் விதை போட்டு ஓர் நாளில் பலன் கிடைப்பதில்லை. இந்த இநன்யா பெருவயல் என்னில் போட்டவிதை சோடைபோகாது நிச்சயம் பலன் தருவேன். பயப்படாதே நான் உன்னை கைவிட மாட்டேனடா. என் சொல் சத்தியம்.

20-05-2017 சுயநலத்திற்காக என் நாமம் சொல்லி சொற்ப நேரத்தில் காணாமல் போகும் அற்புத மனிதர்களையே கண்டேன் ,ஆனாலும் எந்த துண்பம் தடைகள் வந்தாலும் என்நாமத்தை கெட்டியாக பிடித்திருக்கும் சில தர்மகுலங்களை நான் பார்க்கிறேன் .யானையின் பலம் யானைக்குத்தான் தெரியும், என் பலம் பெரிது,என் படையும் பெரிது,எனக்குத்தான் தெரியும் இநன்யா பாதை சத்திய சத்திய பாதை, அது கரடுமுரடான பாதை இந்த சத்திய பாதையில் பயணிப்பவனை ஓர்நொடியும் கைவிடுவதில்லை நான் சுட்டு விரல் பிடித்து இருக்கிறேன் தோற்க மாட்டான் எப்படியாவது இலக்கை அடைந்தே தீர்வான். என் பார்வை உன்னில் தான் உடைத்தெறி உன் துண்ப கட்டுகளை உண்மையில் நன்மை நான்,ஓர்மையில் சொல்கிறேன் உன்னை எப்போதும் கைவிட மாட்டேன்.

இநன்யா நமோ நம

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment