Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, August 29, 2018

உலகில் ஆனந்தமானவன் யார் ?


to INANYA MAHA MUNIVAR
30-08-2018
நான் நம்பி ! எனக்கு நோனார் இங்கில்லை ! உணர் ஞானமிருந்தால் !
உலகில் ஆனந்தமானவன் யார் ?
எவ்வளவு துன்பம் வந்தாலும் தாங்கி கொண்டு வாழ பழகியவன் தான் உலகில் ஆனந்தமானவன் ! துன்பம் உனக்கு இன்பம் தரவே வருகிறது ! துன்பத்தை இன்பமாக நினை ! எது நடந்தாலும் கடவுளுக்கு நன்றி சொல் !
எல்லாவற்றுக்கும் நீ தான் காரணம் என்று நினை ! உனக்கு ராஜகிரீடம் சூட்டி அழைத்து செல்வார் கடவுள் ! இன்பம் என்று ஏதுமில்லை இங்கே ! கடவுளின் அன்பு தான் இங்கே இன்பம் ! அது தான் ஆனந்த நிறைவு. அவன் ஸ்பரிஷம் எல்லையில்லா பேரின்பம் !
சத்திய சோதனையை தாண்டி செல்பவன், எவ்வளவு சோதனை வந்தாலும் கடவுளை நிந்திக்காதவன் ஆனந்தமானவன் தானே ! என் தந்தை யாகவா சொல்வார்கள் ! துன்பத்தை இன்பமாக நினை என்று ! உன் இன்பம் எனக்கு வேண்டாம் ! என் துன்பம் உனக்கு வேண்டாம் என்று சொல்வார்கள் !
நான் துன்பத்தில் இன்பம் கண்டவன், வறுமை, நோய், வேதனை, சோதனை எல்லாவற்றையும் கடந்தவன். நான் ராஜபரம்பரையில் பிறந்தவனல்ல ! உழவன் வீட்டில் பிறந்தவன் ! உழைத்து முன்னேறி என் இலக்கை நிர்ணயித்து வெற்றி கண்டவன் ! வா நானும் உனக்கு வெற்றி பெற வலிமை தருவேன் ! முன்னேறும் ரகசியம் சொல்லித் தருவேன்.
எப்போதும் ஆனந்தம் வர ஞானம் வர முயற்சி செய் !
ஞானமுள்ளவன் எப்போதும் ஆனந்த நிலையில் இருப்பான் ! ஆனால் யாரும் ஆனந்தமாக இருக்க நான் காணவில்லை ! நான் அவதாரம், கடவுளை தெரியும் என்று பலர் இங்கு புலம்ப கண்டேன். ஞானமுள்ளவன் சோர்வடையமாட்டான் ! பசி தெரியாது ! அவன் வழி தவறமாட்டான் !
நான் எப்போதும் ஆனந்த நிலையில் ! எனக்குள் கிடக்கும் ஞானம் அளவிலா ! பிரபஞ்சம் வரை வியாபித்து நிற்கிறது !
அன்பினால் எனை கட்டிப் போடு !
ஞானம் வரும். நல் அறிவு வரும் !
பணம் வரும் ! பவிசு வரும் !
நேர்த்தியாக வாழ தெளிவு வரும் !
சினத்தை தூக்கி எறி ! ஞானம் பெறுவாய் ! எப்போதும் சிரித்த முகமாக இருக்க ஆசைப்படு ! உன் உள்ளத்தை அழவிடாதே ! தஹிக்கும் மனம் அடங்க போராடு ! சதுராட்டம் அடங்குவதற்குள் உன்னை அறிய பழகு !
ஆனந்தம் எனக்குள் !
உலகில் நான் ஆனந்தமானவன் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment