Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, August 15, 2018

சகநாயகன் போல் ஒட்டும் சுகிதம் போல் இருக்கும் பொட்டில், நாயகன் அதன் நடுவிலே ! நெற்றிப் பொட்டு


to INANYA MAHA MUNIVAR
16-08-2018
சகநாயகன் போல் ஒட்டும் சுகிதம் போல் இருக்கும் பொட்டில், நாயகன் அதன் நடுவிலே !
நெற்றிப் பொட்டு ;;;
புருவ மத்தியில் இருக்கும் சொரூபி, ஆதன்ய சக்கரம் என்ற உயிர் சக்கரம் ! காலச் சக்கரத்தை மாற்றும் அதித சக்தி அதற்கு உண்டு. அதனாலே புருவ மத்தியில் பெண்களை பொட்டு வைக்க சொன்னார்கள் முன்னோர்கள். திருநீறு என்று நீ அணிவது அதனாலே !
ஆதியில் முனிவர்கள் கமண்டலத்தில் நீர் வைத்து நெற்றியில் தொட்டு ஆசிர்வதித்தார்கள். இவன் ஏதேதோ பூசி மதிமயங்கி புத்தி தடுமாறி அலைகின்றான்.
ஆதன்யா என்ற உயிர் சக்கரத்தில் உன் உயிர் உறவாடும் ! உண்மை சொரூபம் சொல்லும். நெற்றியில் புருவ மத்தியில் எப்போதும் நீர் தொட்டு வை என்று என் அன்பினிற்கினிய தந்தை சொல்வார்கள் ! உயிர்ப்பு, துடிப்பு, சிலிர்ப்பு இருந்தால் தான் நீ ஆனந்தம் கொள்வாய் என்று சொல்வார்கள் !
உன் உடலை உயிர்த்துவமாக வைக்கும் சூட்சுமம் உன் நெற்றியில் உண்டு. உன் மனதின் பாவ, புண்ணிய கணக்கு படி தான், உன் பிறப்பும் இறப்பும் நிர்ணயிக்கப்படுகிறது ! ஆதலால் பெற்றோர், பெரியோர் சொல் கேட்டு வணங்கி மகிழ் ! வாழ்வில் இன்பம் பொங்க பெற்றோர் சொல் கேள் . எல்லாம் தெரியும் என்று பசப்பாதே ! பிதற்றாதே ! ஏனேன்றால் உன்னை பற்றி உனக்கு ஏதும் தெரியாது.
நானறிவேன் உன்னை ! நாயகன் என் தந்தை யாகவா எனக்குள் இருப்பதையும் நானறிவேன் ! தினமும் ஆன்மாவோடு பேசுகின்றேன் ! உலக சூட்சுமத்தை ஒரு நொடியில் அறியும் வித்தையை என் தந்தை எனக்கு சொன்னார்கள் !
எனக்குள் இருப்பது ஆறு பேராத்மாக்கள் !
என்னுள் இசைக்கும் நாதம் உலகத்தின் கீதம் !
நான் உயிரோடு உறவாடி மகிழ்கிறேன் ! எனக்குள் இருக்கும் உயிர் ஆனந்த நிலையிலே இருக்கிறது !
நெற்றி இல்லா மனிதன் ஏதுமில்லை. உடலில் எந்த பாகம் இல்லாவிட்டாலும் மனிதர்களுக்கு நெற்றி இருப்பதை அறிந்து உணர் ! உன் வாழ்க்கை அதில் நிர்ணயிக்கப்படுகிறது.
நீரில்லா நெற்றி பால் !
புருவ மத்தியில் நீர் தொட்டு வை !! நிம்மதி உண்டு !
நிஜம் நான் ! நிஜமான முகம் என்னுள் !
நீர் அமிர்தம் ! என் நாமமும் அமிர்தமடா !
நான் அமிர்தம் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment