என்னை வெல்வதும் இல்லை,
இனி வெல்லபோவது யாருமில்லை.
நான் சத்தியமாக படைத்தவனின் பாசப்புதல்வன்தான்.
நான் காற்றின் வேகம் ,
என் பின்னால் வருவது இயலாத ஒன்று,
ஆனால் என் நிச்சய சத்தியம் உன்னை கரைசேர்க்கும்,
நான் நடத்தும் நாடகத்தை யார் அறிவார்,
இருபது வருடம் பின்னால் வருபவரைவிட இருபது நாளில் வந்த நல் ஆன்மாக்கள் எனை அறியகண்டேன்,
என் சோதனையில் வென்றவர் யாருமில்லை,
இப்போது முதன்முறையாக ஒரு ஆன்மா வென்றது.
நான் சத்தியமடா.
என் நாமம் நிச்சய சத்தியமடா.
என்னை கெட்டியாக இறுக பற்று,
உன் பற்றை எப்போதும் ஆனந்த நிலையில் வைப்பேன்,
நான் பிரபஞ்சத்தின் இளவரசன் இநன்யா.
No comments:
Post a Comment