Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, August 1, 2018

வினையும் வினை அறுக்கும் சூட்சுமம் நான் ! ஊழ்வினையை வேறருக்க வந்த வேதமகன் நான் ! உணர் ! உனக்கு ஞானமிருந்தால் ! வினை அறுக்கும் சூட்சுமம் !


to INANYA MAHA MUNIVAR
02-08-2018
வினையும் வினை அறுக்கும் சூட்சுமம் நான் ! ஊழ்வினையை வேறருக்க வந்த வேதமகன் நான் ! உணர் ! உனக்கு ஞானமிருந்தால் !
வினை அறுக்கும் சூட்சுமம் !
பிறப்பென்பது புரிந்தும் தவறு செய்கின்றாய். பாவம் கரைக்க யுகம் வந்தால் மீண்டும் பாவம் செய்கிறாய் ! ஏழு பிறவிகள் அல்ல ! ஏழேழு பிறவிகள் என்பதாகும். உன் வினை முன் வினையோடு கலந்து உன்னில் கலந்தது. முற்பிறவியின் கர்மா இப்பிறவியில் தொடர்கின்றது. மீண்டும் தீவினை நோக்கி தினந்தோறும் செத்து பிழைக்கின்றாய் !
பாவம், புண்ணியம் மிருகங்களுக்கு இல்லை. உனக்கு மட்டும் தான் ! உன்னை அறிவாய், அழகாய் படைத்தான் என் இனியவர் என் அன்பின் அப்பா ! ஆனால் அறிவை தொலைத்து எதையோ தேடுகிறாய் ! நான் படைத்தவன் பொற்கரத்தை முத்தமிட்டு மகிழ்ந்தவன். நான் படைப்பின் சூட்சுமம் அறிந்தவன் ! படைத்தவன் பாசப் புதல்வனடா நான் ! வினை அறுக்கும் சூட்சுமம் தெரிந்தவன் !
என்னுள் எத்தனையோ கோடி அண்ட ஜீவராசிகள் உறவாடுகிறது ! ஆனால் பிண்டத்தில் வந்தவன் நீ தான் வசைபாடுகிறாய் ! இன்று இந்த நிமிடம் மட்டுமே உன் கையில். நாளை நடப்பது உனக்கு தெரியாது ! நீ எதை உண்ணப் போகிறாய், எங்கே இருக்க போகிறாய், எங்கே தூங்க போகிறாய், எதுவும் உனக்கு தெரியாது. எதிர்கால இலக்கை நினைத்து போராட முடியுமே தவிற நீ நிர்ணயிக்க முடியாது உன் வாழ்வை !
காலகணக்கு என்னிடம் எதுவும் உன் கையில் இல்லை ! உன் உள்ளங்கையில் ரேகையை மட்டுமே பார்ப்பாய். என் உள்ளங்கையில் உலகம் இருப்பதை அறிவாயோ ? எல்லாம் இங்கே ஊழ்வினை ! உன் ஊழ்வினை அற்றுப் போக கடவுளின் பாதம் பற்று ! வேறெதுவும் உனக்கு கை கொடுக்காது ! ஜீவராசிகள் ஆனந்தமாக, நிம்மதியாக வாழக் கண்டேன். ஆனால் நீ படும் துயரம் வேடிக்கையடா !
”நான் (ஆன்மா) ! நான் இருப்பதால் நீ இருக்கின்றாய் ! நான் உன்னுள் மறைத்தலில் உள் இருப்பு. நான் என்பது இங்கே கடவுள் மட்டுமே ! கடவுளின் இருப்பில் நீ வாழ்கின்றாய். நான் இல்லை என்றால் நீ இல்லை. நீ இல்லை என்றால் நான் உண்டு ! ஏதறிந்தாய் ? எவையறிந்தாய் ?” என்று என் அன்பிற்கினிய தந்தை யாகவா சொல்வார்கள்.
இங்கே போகூழில் சிக்கி தவித்து ஆகூழில் நிவர்த்தி பெறாமல் தவிக்கின்றான். என்னுள் கரைந்திடு ! உன் ஊழ்வினை கரைந்து போகும் !
சர்வ நிச்சயமாக நான் பாவத்தை கரைப்பேன், இனிமேல் நீ பாவம் செய்யாமல் இருந்தால் ! இங்கே உணர்ந்தவன் ஞானியாகி, கடவுளை அறிகிறான்.
வினை அழிக்கும் சூட்சுமம் நான் !
நான் அணுவுக்குள் அணுவானவன் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment