Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, August 22, 2018

சத்தமன் என்பவன் தமிழ் அறிந்தவன் ! தமிழை உணர்ந்தவன் ! தமிழ் மொழி பேசுபவன் ! அழகு மொழி


to INANYA MAHA MUNIVAR
23-08-2018
சத்தமன் என்பவன் தமிழ் அறிந்தவன் ! தமிழை உணர்ந்தவன் ! தமிழ் மொழி பேசுபவன் !
அழகு மொழி ;;;
செந்தமிழ், பைந்தமிழ், தென்றமிழ், கன்னித்தமிழ், வண்டமிழ், அமுத தமிழ், நற்றமிழ், இயன்றமிழ், இயல் தமிழ், தீந்தமிழ், இன்ப தமிழ், இனிய தமிழ் !
எத்துனை அழகு ? வடிவாய் படைத்தான், வசையாய் பொழிந்தான் ! எத்தனை திருநாமம் தமிழுக்கு ? உலகின் உயர்வின் மொழி ! மனிதன் வணங்கும் மொழி !
ஞானிகள், சித்தர்கள் தமிழ் பாடி தன்னை நிறுபித்த புனித மொழியை அறிந்து உணர் ! ஆயிரம் கோடி இன்பம் உன்னுள் ! சங்கம் அமைத்து வளர்த்தான். தரணியில் எந்த மொழிக்கும் இல்லா சிறப்பு !
தமிழால் பேசு கடவுளிடம் ! தமிழில் பேசி நெருங்கு ! காலத்தில் கரை சேர்வாய். யுகம் தோன்றி 48000 கோடி ஆண்டுகள் ஆனது என என் தந்தை சொல்வார்கள். யுகம் தோன்றும் பொழுதே தமிழ் மொழி தோன்றியது என்று ! ஆஹா மேன்மையில் மேன்மை ! கல் தோன்றி மண் தோன்றா காலத்தின் முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் என்று முன்னோர் சொன்ன அதே வார்த்தை நிஜம் தான் !
தமிழிலே சித்தர்கள் தெள்ள தெளிவாய் பாடி கடவுளை நெருங்கினார்கள் ! உயிர், மெய், உயிர்மெய் என்று உயிரோட்டமாய் இருக்கும் அழகு மொழி !
உண்மை, உயர்வு மொழி, அழகு மொழி தமிழ் ! நான் இந்த அழகு தமிழ் பேச பெருமை கொண்டேன் ! என் அன்பினிற்கினிய தந்தையிடம் இந்த அழகு மொழி தமிழாலே நீண்ட நெடிய நேரம் உரையாடினேன் ! தமிழ் பேசியே கொஞ்சி விளையாடினேன் ! குதூகலம் அடைந்தேன்.
லிபி என்ற வேத இனன்ய மொழியின் சாரம்சத்தை என் அன்பினிற்கினிய தந்தை தமிழிலே மொழி பெயர்த்து வழங்க கண்டேன் ! வேதம் ஐந்தையும் தெள்ளு தமிழில் திறம்பட வடிவமைத்து தந்தார்கள் ! என் தந்தை கருணையாளன் தானே ?
வேதம் கையிலிருந்தால் காந்தம் போல ஒட்டும் ! உண்மையை அறி ! என் அன்பு தந்தையுடன் இறுதி பிறவி இந்த புண்ணிய தமிழ் மண்ணிலே ! எனது முதல், இறுதி பிறவி இந்த அழகு தமிழ் மண்ணிலே !
இந்த மண்ணிலே மணம் உண்டு ! மலர்ச்சியும் தானுண்டு ! அதனாலே நான் தரையில் படுத்து நித்திரை கொள்கிறேன். தமிழ் மொழி பேசினால் அறிவு வரும் ! வல்லமை வரும் ! இன்பம் தரும் மொழி , தித்திக்கும் மொழி இனிதாய் நீயும் உன் சந்ததிக்கு சொல்லிக் கொடு !
நான் மலர்வேன் உன் நெஞ்சில் ! இனியும் மலர்வேன் ! மொழியின் மோகம் உணர்ந்தேன் ! அதன் சாறு அருந்தி உனக்கு வேதமாக தருகிறேன். அழகு தமிழால் உன்னை ஆசிர்வதித்தேன் ! நீ தமிழ் போல் இனிமையாய், ஆனந்தமாய் வாழ்வாயடா !
இனி தமிழும் வாழும் ! தமிழனும் வாழ்வான் ! தமிழே வாழ்க !
நான் இநன்யா !

No comments:

Post a Comment