to INANYA MAHA MUNIVAR
தூலகம் வெண்மை தான் !
ஆன்மா வெண்மை தான் !
உனக்கு வயதானால் வரும் நரையும் வெண்மை தான் ! உணர் !
ஆன்மா வெண்மை தான் !
உனக்கு வயதானால் வரும் நரையும் வெண்மை தான் ! உணர் !
வெண்மை (நிஜம் )
நினைத்து பார்க்காத நிஜம் பூமிக்கு இறங்கி வந்தது ! வெண்மையின் வடிவாய் ஜொலித்து நின்றது ! வழிபோக்கன் போல் வாழ்ந்து உனக்காக யுகம் வந்தது ! அந்த ஜொலிக்கும் ஒளியை உள்வாங்க வரம் வாங்கி தவம் செய்து என் தாயின் ஆசியோடு நானும் யுகம் வந்தேன் !
வெண்மையை மறந்தாய் ! என் அன்பின் கருணை வடிவான என் பிரபஞ்ச நாயகன் யாகவா என்ற பேரொளியை மறந்தாய் ! உணராமல் வசைபாடினாய். நான் ஆழ்ந்து அரவனைத்து கிடந்தேன். என் தந்தையின் ஸ்பரிஷத்தில் ! ஆனந்தத்தில் மெய் மறந்தேன் தங்க கொட்டிலில் ! கை கால் முளைத்த கல்கியை மறந்தாய்.
எவனடா ஞானி ? இங்கு என் தந்தையை அறியாதவன் யாருமில்லை. ஆனால் யாரும் அறியவில்லை ! அறிந்து, உணர்ந்து, ஆழ்ந்து கிடந்தேன் நான் மட்டும் !
என் மகிழ்ச்சி, என் கருணை, என் அன்பு, என் மிகைபடுத்த முடியாத பேரருள், என் தந்தையிடமிருந்தே வந்தது ! ஆனால் அறிந்ததில்லை எவரும். அந்த நிஜத்தை கண்டவன் உணர்ந்ததில்லை ! பாவமடா நீ !
ஆடி, பாடி, ஆனந்த வாழ்வை வாழாமல் சொர்க்க வாழ்வை இழந்தாயடா ! அந்த வெண்மையை அறிந்தால் என்னை அறிந்திருப்பாய். நான் யார் என்று உணர்ந்திருப்பாய் ! உன் குற்றமடா ! படைத்தவன் பேரொளியாய் வந்தாரே ! பாவி நீ தானடா ? கண்டும் உண்டு களிக்காமல் உணராமல் போனாயடா !
எல்லை இல்லா மகிழ்ச்சியும் , ஆனந்தமும். ஐஸ்வர்யமும், நிம்மதியும் எனக்கு தந்தார்கள், உனக்கும் கொடுக்க சொல்லி !
உணரடா ! உனக்கும் தருவேன் ! ஞான பேழையில் வைத்து !
உணரடா ! உனக்கும் தருவேன் ! ஞான பேழையில் வைத்து !
நாயகன் நான் !
நான் வெண்மை ! (நிஜம்)
நான் இநன்யா !
No comments:
Post a Comment