Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Thursday, August 3, 2017

வருவியில் உலக தத்துவம் உண்டு ! தாரகாகணத்தில் உன்னை அறியும் பக்குவம் உண்டு ! தத்துவம் உணராது சத்தியம் தவறி வாழ்கின்றாயே, ஏனடா ?


to


வருவியில் உலக தத்துவம் உண்டு ! தாரகாகணத்தில் உன்னை அறியும் பக்குவம் உண்டு ! தத்துவம் உணராது சத்தியம் தவறி வாழ்கின்றாயே, ஏனடா ?
நன்மை !
உன் மனதில் தீமையான எண்ணங்கள் குறுக்கிடுகின்றன. அதனால் தான் உனக்கு துன்பம் என்று துவண்டு போகிறாய் ! மனம் அமைதி இல்லாமல் ஆர்பரிக்கின்றது. அது என்னவென்று ஆராய்ந்து களைந்துவிடு !
தீய எண்ணம் கொண்டவன் ஆணந்தமாக இருப்பதில்லை. எப்போதும் குழந்தை மனநிலையில் இaரு ! கடவுள் உன்னை எப்போதும் கண்கானிக்கின்றான். உன் பொறுப்பற்ற செயலை பார்த்து அவ்வப்போது தண்டிக்கின்றான். நீ உணராது இருப்பது ஏனோ ?
கடவுளுக்கும், உன் துன்பத்திற்கும் சம்பந்தமில்லை !
உன் அதிகாரத்தை உள் அடக்கி அன்பொழுக கேள் ! கடவுள் எல்லாம் உனக்காக படைத்தான் ! நீ அனுபவிக்க ஆணந்தமாக படைத்தான் ! படைக்கப்பட்டவை எல்லாம் உன்னை அறிவதற்காக ! ஆணந்தமாய் இருப்பதற்காக !
ஒரு புன்னகையால் இந்த பூமியை ஆளலாம். எப்போதும் மனதை ஆணந்த நிலையில் வைத்திருப்பவன் ஆர்பரிப்பதில்லை. அவன் ஆணந்தமாக வாழ்கின்றான். கடவுள் கையில் பொக்கிஷம் உண்டு ! அவன் திருகரங்கள் அன்பின் மிகுதி ! அவனுள் நிம்மதி ஆணந்தம் !
அவன் ஸ்பரிஷம் நீ கேள் ! இந்த துன்பம் ஏன் ? எதற்கு என்று கேள் ! உனக்கு விடை கொடுக்கும் உன் உள்வெலி மூலமாக !
சத்தியம் நிலையானது ! நானும் நிலையானவன் ! ஆண் குழந்தை பிறந்தால் ஆணந்தமென்றும், பெண் குழந்தை என்றால் துன்பம் என்றும் நினைத்து கடவுளை நிந்திக்கின்றான். உன் கர்மா, எண்ணம் தான் வாழ்க்கை ! எப்போதும் கடவுள் உனக்கு நன்மையே செய்வான் என்பதை புரிந்து கொள் !
நான் எனது என்ற கர்மா எண்ணத்தை கைவிடு ! எல்லாம் அவனுள் ஒப்படைத்து விடு ! உனக்கு எப்போதும் நன்மை தான் ! கடன் வாங்கி கஷ்டத்தில் மூழ்காதே ! ஆசையை குறை ! ஆள்பவன் உனக்கு அள்ளித் தருவான் ! நீ தான் செய்தாய் நீ தான் அனுபவிக்க வேண்டும் !
கடவுள் எப்போதும் மென்மையானவன், அவன் கடைக்கண் பார்வை உன் மேல் எப்போதும் ! உனக்கு தான் அவன் பார்வை பட வாழ தெரியவில்லை. இயல்பாய் வாழ் ! முயற்சி எப்போதும் செய் ! சோர்ந்து போகாதே ! நிச்சயம் உனக்கு அள்ளித் தருவேன்.
கடவுளை துணை கொள் ! உனக்கு வழி கிடைக்கும் !
படைத்ததில் தீமையானது என்பது ஏதுமில்லை. உன் தீய எண்ணம் தான் எல்லாம், தீமையாக தெரிகிறது. பொருள்களில் நன்மை தீமை உண்டு ! பிரித்து உணர்ந்து அருந்தும் மானிடா, ஏன் உன்னை அறிய முற்படவில்லை ?
மாதத்தில் ஒரு நாள் மனதில் உள்ள எல்லா கசடுகளையும் நீக்கி கடவுளோடு ஆணந்தமாக இருக்க பழகு ! ஆசை, கோபம், காமம் எல்லாம் விலக்கி பின் ஆணந்த நிலை அறிவாய் !
நன்மைக்குள் நன்மை நான் !
நான் இநன்யா !
https://www.youtube.com/playlist?list=UU-fefJbiLPH3oy6WbZvJQxg

No comments:

Post a Comment