Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Friday, August 25, 2017

தட்பமும் வெப்பமும் சேர்ந்த குடுவை உன் குரம்பையடா ! மதி நுட்பமும், கலிகட்பமும் இல்லாது இருக்கின்றாயே ? ஏன் ? வெப்பம் ;;;;;;;

தட்பமும் வெப்பமும் சேர்ந்த குடுவை உன் குரம்பையடா ! மதி நுட்பமும், கலிகட்பமும் இல்லாது இருக்கின்றாயே ? ஏன் ?
வெப்பம் ;;;;;;
உலகம் வெப்பத்தால் இயங்குகின்றது. மரங்கள் வேதங்கள், கடல் அலைகள் வேதத்தால் இயங்குகின்றது. நீ காற்றால் இயங்குகின்றாய். நெருப்பு என்பது வேறு. வெப்பம் என்பது வேறு ! தஹிப்பான நிலையில் இருப்பது வெப்பம், அது சுடாது ! கருவறையில் சிசு வெப்பம் கொண்டே வளர்கிறது. நெருப்பின் அடிமுடி வெப்பம் ! வெப்பம் மிகுந்தால் நெருப்பாகிறது ! சூரியனை பார்த்து வெப்பம் தாள முடியவில்லையே என்று தான் சொல்கிறாய்.
சூரியனில் இருந்து வருவது வெப்பத்தின் அடுத்த கட்டம் கனல். சூரியன் தருவது நெருப்பல்ல ! இது புரியாமல் மனிதன் வெப்பத்தின் ஐந்தாவது நிலையான நெருப்பை வணங்கினான் !
சூரியன், சந்திரனை வணங்க வேண்டியதில்லை. அவைகள் இங்கு தன் கடமையை செய்ய கடவுள் படைத்தான்.
பூமி ஒரு கர்ப்பம் !
வானம் ஒரு கர்ப்பம் !
பெண் ஒரு கர்ப்பம் !
இங்கு எல்லாம் வெப்பத்தால் தான் இயங்குகிறது ! வெப்பத்தால் தான் கரு வளர்கிறது. பூமி தானியத்தை தருகிறது. ஆகாயம் மழையை தருகிறது. பெண் சிசுவை தருகிறாள்.
நெருப்பு இல்லாமல் உன்னால் இங்கு வாழ முடியும். ஆதியிலே நெருப்பில்லாமலே வாழ்ந்தான். இயற்கையோடு இணைந்து இயைந்து வாழ்ந்தான். காற்றும், நீரும் மட்டுமே இங்கே வணங்கதக்கது. வெப்பம் தான் மேகத்தை குளிர்விக்கிறது. மழையை தருகிறது. வெப்பம் அதிகளவில் இருந்தால் மழை வரும்.
மனிதன் எப்போது நெருப்பை வணங்க ஆரம்பித்தானோ அதிலிருந்து சுடுகின்றான் கோபம் என்ற பாவத்தை சுமந்து கொண்டு ! கோயிலில் விருட்சம் புணித நீர் இருக்க நெருப்பை வணங்கி வருகின்றான். எல்லாம் இங்கே அறியாமை. ஆளுமை தெரியா மனிதன் அலங்கோலப்படுகின்றான்.
விதவிதமாக எதை செய்தாலும், எதை படித்தாலும், நிம்மதி என்பது நீ உணர்ந்தால் தான் கிடைக்கும். யோகா, தியானம், இன்னும் எத்தனை எத்தனை செயல் செய்தாலும் நீ தேடும் நிம்மதி கிடைக்காது. கடவுளை தவிற இங்கு யாரும் நிம்மதி தர முடியாது !
உன் உடலில் வெப்பம் மிகுந்தால் சுரம், காய்ச்சல், தலைவலி என்று எழுபத்து ஆறு வகை நோய்கள் உருவாகிறது. நூறு டிகிரிக்கு மேல் உன் உடல் வெப்பமானால் நீ தூங்கி போகின்றாய் உடல் சோர்வால் ! உணர் !
அறியாத ஆட்டுக் கூட்டத்தை என்ன சொல்வேன் ? எப்போதும் உடலை தஹிப்பான நிலையில் வை ! அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஆராய்ந்து பார் ! நீ நலமாக ஓர் நிலை கொண்டு நிம்மதியாவாய் ! நீருக்கடியில் தஹிப்பான வெப்பம் உண்டு ! மீன் வாழ்வதும் வெப்பத்தால் தான் ! அறிந்து உணரடா !
வெண்ணெய்யை நெருப்பு உருக்கவில்லை. பாத்திரத்தில் வெப்பம் படிந்து வெண்ணெய் உருகுகின்றது ! எதையும் ஆளமாக யோசி ! நெருப்புக்கும், வெப்பத்திற்கும் உள்ள வேறுபாட்டை !
கடவுளை அறிய எத்தனை வழிமுறைகள் உள்ளன ! ஆனால் நீ வழிப்பாட்டை தூக்கி சுமக்கின்றாய் !
உலக வெப்பம் அதிகமாகிவிட்டது !
பனி நீர் உருகும் என்றும், புவி வெப்பமாதலை தடுக்க வேண்டும் என்று தான் மனிதன் புலம்புகின்றான். உலகம் அழிவு பாதையில் செல்கின்றது. பனி உருகி பாவி மனிதர்கள் மடிய கண்டேன் !
வெப்பம், கனல், தனல், சுடர், நெருப்பு ஆகிய ஐந்து நிலைகளில் நீ முதலாவதை உணராமல் கடை கோடியை வணங்கி கண்மூடி பிராத்திக்கின்றாய். தழல் ஆகி போகும் வாழ்வை வைத்து தடுமாறி வாழ்கின்றாய் பூமியிலே !
உணரடா ! என் அன்பு குழந்தையே !
அழியாத ஆணந்தம் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment