Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, August 30, 2017

கூழ்ப்பு வேண்டாம் ! குறை என்னில் இல்லை ! கடவுளின் அன்புக்கு நிகர் எதுவுமில்லை ! நீ என் உம்பல் தானடா ! அன்பை கேள் !

கூழ்ப்பு வேண்டாம் ! குறை என்னில் இல்லை ! கடவுளின் அன்புக்கு நிகர் எதுவுமில்லை ! நீ என் உம்பல் தானடா !
அன்பை கேள் !
கடவுளிடம் எதை கேட்க வேண்டும் ?
உண்ண உணவு, உடுக்க உடை, படுக்க இடம் கேட்காதே ! நாளைய தேவை, இன்றைய துன்பம் எதை பற்றியும் வினவாதே ! அந்த கருணைமிக்கவன் காலத்தின் நாயகனின் அளவில்லாத அன்பை மட்டுமே கேள். நீ ஆணந்தமாவாய் ! உன் உயிர் உன்னை ஆணந்த வாழ்வுக்கு அழைத்து செல்லும். உன் ஆண்மா அரசாள வைக்கும் !
இங்கே கடவுளிடம் எதை கேட்க வேண்டும் என்று தெளிவில்லா போனதாலே துன்பப்படுகின்றான் மனிதன் ! அற்ப விஷயத்தை கேட்டு மனிதன் அல்லல்படுகின்றான்.
அவன் பாதம் பேரின்பம் ! அவன் நாமம் தித்திக்கும் தேன் சுவை ! அன்பைக் கேள் கடவுளிடம் ! கிடைத்தால் வானம் பூமி உனக்கு வசப்படும் ! மகான்கள், ஞானிகள், சித்தர்கள், எப்போதும் துன்பம் கொடு என்று கடவுளிடம் கேட்பார்கள். அப்போது தான் கடவுளை மறவாது இருக்க முடியும் என்பதனால் !
துன்பம் இருப்பதால் தான் கடவுளை மனிதன் நினைத்து கொண்டிருக்கின்றான். துன்பத்தை இன்பமாக நினை என்று என் அன்பிற்கினிய தந்தை யாகவா சொல்வார்கள் ! துன்பம் வந்தால் இன்பம் உண்டு ! இன்பம் கடவுளின் பாதத்தில் மட்டுமே !
பெருமதிப்பில்லா அவனின் அன்பு மட்டுமே பேரின்பமான இன்பம் ! பருகி பாரடா அந்த ஆணந்தத்தை !
எப்போதும் கடவுளை நினைக்கும் மனம் கேள் ! கனவிலும் அவனை மறவாதிருக்க வரம் கேள் !
எப்போதும் சத்தியம் தான் நிலையானது !
சத்தியம் என்பது கடவுள் !
ஒழுக்கம் என்பது கடவுள் !
அவன் ஒழுக்கத்தில் நிறைவு பெருகின்றான். ஆதலால் ஒழுக்கத்தை விடா முயற்சியோடு நிறைவேற்று ! என்னை பெற யாரும் கேட்கவில்லை. தன்னில் நிலை இல்லா பொருளை கேட்டு மடிகின்றான். என் அன்பை யாரும் கேட்கவில்லை. பாவம் தான் நீ ! பரிதாபத்திற்குரியவன் நீ தான் !
மெய் பொருளை கண்டும், உண்டில்லை என்று பிதற்றுகின்றான் ஊன் ஊக்கமில்லா அலைந்து கடவுளை தேடாமல் !
உன் இன்பம் எனக்கு வேண்டாம், என் துன்பம் உனக்கு வேண்டாம் என்று என் அன்பிற்கினிய தந்தை யாகவா சொல்வார்கள். என் தந்தையின் அன்பு அளவிடற்கரியது !
உன் துன்பத்தை கடவுள் வாங்கி உனக்கு இன்பத்தை தருகின்றான் ! கடவுள் எவ்வளவு கருணைமிக்கவன் என்று பார்த்தாயா ? மதி கெட்ட மனிதன் கடவுளை இகழ்கின்றான். உன் பிறவி நீங்க நல் குருவை நாடு ! கடவுளின் பேரன்புக்கு பாத்திரமான அடியவரை நாடு !
நீ வந்த வாழ்வு, இழந்த வாழ்வு, மீண்டும் பிறப்பில்லா ஆழ்ந்த வாழ்வை அறிவாய். கடவுளை பேசுவதற்கும், நிந்திப்பதற்கும், ஏசுவதற்கும் கடுகளவு கூட அருகதை இல்லை மனிதனுக்கு !
தன்னை உணர்ந்த ஞானிகளே தன்னில் குறை கண்டார்கள் ! தலையால், முட்டியால் கடவுளை காண நடந்தார்கள் ! ஆனால் ஒன்றும் தெரியா மானுடன் பிதற்றுகிறான் கடவுள் பற்றி !
அன்பானவனிடம் அன்பை கேள் ! ஆளுமை உன்னுள் இருந்து சிரிக்கும் ! பின் பூரிப்பாய் வாழ்வில் !
அன்பானவன் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment