Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, August 30, 2017

ஆன்மாவின் பிரயாணம்...


M.K. JUPITER PRABAKARAN ;;;  
19-08-2017
ஆன்மாவின் பிரயாணம்...
1) ஆன்மாவே ! உன்னில் கறைப் படிந்துள்ள முற்பிறவி கர்மாவை வழி நடத்த , நீயே எடுத்த இந்த சரீரம் . இதற்கு பரமாத்மா பொறுப்பாகாது ஆன்மாவே !
ஆன்மாவே ! நீ ஏற்படுத்திய சரீரத்திற்க்கு , பரமாத்மா வழி காட்டியாக உன்னால் உருவாக் கப்பட்ட இந்த சரீரம் . பரமாத்மாவுக்கு ஏற்றப்படி தானே , இந்த சரீரத்தை வழி நடத்த வேண்டும் ஆன்மாவே ! அதை விட்டுவிட்டு பஞ்ச பூதத்தினால் உருவாக் கப் பட்ட இந்த சரீரம்,
உயிர் சக்தியின் வழியில் வழி நடத்துவது சரியல்ல ஆன்மாவே !

2) ஆன்மாவே ! உயிர் சக்தியால் வழி நடத்தக்கூடிய இந்த சரீரத்தை, ஆன்மாவே சாட்சி பூதமாய் செயல்படுகிறாய் . அவ்வாறு சாட்சி பூதமாய் செயல் படுவது சரியல்ல ஆன்மாவே !

3) ஆன்மாவே ! பஞ்சபூதத்தால் வழி நடத்தக்கூடிய உயிர் சக்தியை , பஞ்ச பூத ஏற்றத்தாழ்வினால் சரீரத்திற்கு வரக்கூடிய ஐஸ்வரியமும் , சரீரத்திற்கு கிடைக்கக்கூடிய சகலசம்பத்தும் தடைப் பெருகிறது . ஆகையால் உயிர் சக்தி ஏக்கம் அடைகிறது . ஆன்மாவாகப்பட்ட நீ இவைகள் எல்லாம் கண் காணித்து சாட்சி பூதமாய் செயல்படுவது சரியல்ல ஆன்மாவே !

4) ஆன்மாவே ! உயிர் சக்தியால் எழுகின்ற அகங்கார , ஆணவ , காமம் , இன்னும் இது போன்ற பல தீய எண்ண ங்களை , மனம் மற்றும் எண்ணங்கள் மூலம் எழுச்சி அடையும் போது , சாட்சி பூதமாய் செயல்படுகிறாய் . ஆன்மாவே !
ஆன்மாவே ! இது போன்ற தீய குணங்கள் சரீரத்தில் எழுச்சி பெரும் போது பஸ்பம் ஆக்கு . சாட்சி பூதமாய் செயல் படாதே ஆன்மாவே !

5) ஆன்மாவே ! உன் ஒளி மூலம் வழி நடத்துகின்ற உயிர் சக்தியும் ,
உன் ஒளி மூலம் உயிர் சக்தி உருவாக்கு கின்ற எண்ணங்களும் , மனமும் மறந்து ,,,, உயிர் சக்தி ! நான் தான் இந்த சரீரத்தை வழி நடத்துகிறேன் என்று நினைத்து " நான்" " நான் " என்று பெருமிதம் கொண்டு ... எல்லாமே நான் தான் செய்கிறேன் என்று பெருமையாக நினைக்கிறது ஆன்மாவே ! ஆன்மாவே ! இந்த சரீரத்தை நீயே வழி நடத்து வாயாக !

6) ஆன்மாவே ! நீ உருவாக்கின சரீரம் . உன்னால் ஏற்ப்பட்ட சரீரம் . உயிர் சக்தியின் தீய குணங்கள் மூலமும், உயிர் சக்தியின் தீய எண்ணங்கள் மூலமும் , இந்த சரீரத்தை வழி நடத்துவது சரி தானா ? நியாயம் தானா ? ஆன்மாவே !
ஆன்மாவே ! நீ கட்டின இந்த வீட்டை ( உடல் ) மாற்றான் வழி நடத்துவது சரி தானா ?
நியாயம் தானா ? விதி என்று நினைக் கிறாய். உன்னால் செயல் பட முடியாமல் சாட்சி பூதமாய் இருந்தால் , மாற்றான் செயல்படும் போது விதி என்று பழி போடுகிறாய். உன் கர்மாவை நீ தான் வழி நடத்த வேண்டும்.. மாற்றான் வழி நடத்தக்கூடாது இந்த சரீரத்தை... ஆன்மாவே !
ஆன்மாவே ! நீ தான் சரீரத்தை வழி நடத்த வேண்டும் . விதியல்ல ஆன்மாவே ! உன்னால் விதியை மாற்ற முடியும். வீரு கொண்டு எழுந்திரு ஆன்மாவே !

7) ஆன்மாவே ! உயிர் சக்தியின் தவறான வழி காட்டுதல் மூலம் , தீங்கான வழிக்கு இந்த சரீரம் செல்வதன் மூலம் , ஆன்மாவே ! உனக்கு தான் புதிய புதிய வேலைகள் உருவாகிறது. பரமாத்மாவிடமும் செல்ல முடியாமல் நீயே வெசனப்படுகிறாய். பரமாத்மா என்னிடம் நெருங்காதே.. நீ தூய்மை ஆனால் தான் நான் உன்னை ஏற்றுக் கொள்வேன் என்று பரமாத்மா கூற....
நீயோ மீண்டும் மீண்டும் பூலோகம் வருகிறாய். புதிய புதிய சரீரம் எடுக்கிறாய். அதற்கு உண்டான காலக்கட்டம் முடிந்த பிறகு சரீரத்தை விட்டு செல்கிறாய். ஆக உன்னுடை&ய வந்த நோக்கம் அறியாமல், முற்பிறவி கர்மாவை கலையனும் என்று அறியாமல், மேலும் மேலும் இந்த சரீரத்தை உருவாக்குகிறாய். ஏன் இந்த அவதார லீலைகள் ........ வீரு கொண்டு எழுந்திரு ஆன்மாவே ! இந்த சரீரத்தை வழி நடத்து ஆன்மாவே !

8) ஆன்மாவே ! உன்னில் பதிந்துள்ள முற்பிறவி கர்மா கறை போக்க , முற்றுப் புள்ளி வைக்க ஒரே வழி ,இந்த சரீரத்தை உயிர் சக்தியால் எழுகின்ற நிலைக்கு உருவாகின்ற மனதை பொருட்படுத்தாமல் , சரீரத்தை நீயே கையாள வேண்டும் ......

ஆன்மாவே ! பரமாத்மாவின் சட்ட திட்டங்கள், அதில் உருவாகின்ற நல்லது கெட்டவைகள் , பாவ புண்ணியங் கள் உனக்கே தெரியும் ...... உயிர் சக்திக்கு தெரியாது. ஆக இந்த சரீரத்தை நீயே தலைமை தாங்கி வழி நடத்துவாயாக ஆன்மாவே !

9) ஆன்மாவே ! நீ அதி பயங்கரமான சக்தி படைத்தவன்.
ஆன்மாவே ! நீ அதி பயங்கர ஒலி மயமானவன்.
ஆன்மாவே ! நீ அதி பயங்கர ஒளி மயமானவன்.
ஆன்மாவே ! நீ அதி பயங்கர பேரறிவாளன்.
ஆன்மாவே ! நீ மகா சக்தி படைத்தவன்.
ஆன்மாவே ! நீ முக்கால ஞான சக்தி அறிந்தவன்.
ஆன்மாவே ! நீ வீரு கொண்டு எழுந்திரு.
ஆன்மாவே ! நீ விழிப்புணர்வோடு இரு.
ஆன்மாவே ! நீ தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை.
ஆன்மாவே ! நீ தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்.
ஆன்மாவே ! நீ தன்னை அறியும் அறிவை அறிந்தபின்.
ஆன்மாவே ! நீ தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே.
ஆன்மாவே ! நீ தானே தனக்குப் பகைவனும், நண்பனும்.
ஆன்மாவே ! நீ தானே தனக்கு மறுமையும், இம்மையும்.
ஆன்மாவே ! நீ தானே தனக்கு வினைப்பயன் துய்ப்பானும்.
ஆன்மாவே ! நீ தானே தனக்குத் தலைவனும் ஆமே !!
ஆன்மாவே ! உன்னுள் அனைத்து விதமான சக்திகளும் உள்ளன. ஆன்மாவே ! மீண்டும் கூறுகிறேன் உயிர் சக்தி இந்த சரீரத்தை வழி நடத்துவதை நிறுத்தி , நீயே இந்த சரீரத்தை வழி நடத்து ..........

10) ஆன்மாவே !
ஆன்மாவின் தலைவர் ஆகப்பட்ட பரமாத்மாவை கண்டு கொண்டாய்.     பரமாத்மாவை பார்த்து இருக்கிறாய். பரமாத்மாவிடம் பேசி இருக்கிறாய்.
பரமாத்மாவும் உன்னிடம் பேசி இருக்கிறார்.
ஆன்மாவே ! பின்னர் ஏன் இந்த உறக்கம்.
ஆன்மாவே ! உன்னுள் அபரிதமான ஆற்றல் சக்தி உள்ளது.
ஆன்மாவே ! உன்னுள் புதைந்துள்ள ஆற்றல் சக்தியை வெளிப்படுத்து.
ஆன்மாவே ! இந்த சரீரத்தை வியாதி அற்ற நிலைக்கும், சரீரத்திற்கு தேவையான சகல ஐஸ்வரியமும், சகல சம்பத்தும், ஆன்மாவாகப்பட்ட உனக்கே இனி மீண்டும் மருபிறப்பு இல்லாத நிலையும் ,
பரமாத்மாவின் துணையால் ..... பரமாத்மாவின் வழி காட்டுதலால் ,
பரமாத்மாவின் திருவடியில் அடைக்கலம் ஆகு.
பரமாத்மாவிடம் சரணாகதி ஆகு. ஆன்மாவே !
பரமாத்மா உன்னை வழி நடத்துவார். ஆன்மாவே !
உனது இருதி யாத்திரை, ஆத்மத்தின் தலைவன் பரமாத்மாவே. ஆன்மாவே !
பரமாத்மாவே சர்வமும் .  பரமாத்மாவே சர்வ மயமும் ,

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment