Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Thursday, July 27, 2017

உன் தொல்பதி மறந்தாய். மஞ்சிபலை தத்துவம் புரியாமல் மாமாங்கமாய் வாழ நினைக்கின்றாய் ! சந்தம் அறியாமல் சாஸ்திரம் பார்த்து ஏது பலன் கண்டாயடா ?





27-07-2017
உன் தொல்பதி மறந்தாய். மஞ்சிபலை தத்துவம் புரியாமல் மாமாங்கமாய் வாழ நினைக்கின்றாய் ! சந்தம் அறியாமல் சாஸ்திரம் பார்த்து ஏது பலன் கண்டாயடா ?

நிந்திக்காதே !
நீ நினைத்தது நடந்தாலும் கடவுளுக்கு நன்றி சொல் ! நடக்காவிட்டாலும் நன்றி சொல் ! துன்பங்கள் உன் பாவத்தை கரைக்கும் கருவி. குழந்தை கேட்டவுடன் தகப்பன் எதையும் வாங்கி கொடுப்பதில்லை. எப்போது எது தேவை என்று தகப்பனுக்கு தெரியும்.

நான் யாரையும் புகழ்பாட வரவில்லை. ஏட்டில் எழுதி வைத்ததை படித்து உன்னிடம் கவிபாட வரவில்லை. உன் உயிர் புகழ் சூடும் எனக்கு ! நான் கல்லாதவன். ஆனால் எல்லாம் கற்றவன். அறிந்து உணர்ந்து ஆணந்தமாய் இருப்பவன் !
குழந்தை திட்டினாலும், வசைபாடினாலும் சிரித்து கொண்டே இருப்பான் தகப்பன். அதே போல கடவுள் உன் செயலை பார்த்து சிரித்து கொண்டிருக்கின்றான். நீ நிந்தித்தாலும், வசை பாடினாலும் அவன் கண்டு கொள்வதில்லை. கடவுளை நிந்திக்காதே ! நீ நினைத்த காரியம் மற்றொரு காலத்தில் நிச்சயமாக நிறைவேறும்.
பொறுமையாய் இரு ! பூமித்தாயைப் போல !
எதற்கும் அவசரப்படாதே ! நீ தான் பெரிதென்று பிதற்றாதே ! ஒரு சின்ன வலியை உன்னால் தாங்க முடியாது. ஆதலால் படைத்தவனை நிந்திக்காதே ! கடவுள் கருணைமிக்கவன் ! தூயவன் உன் துயர் துடைப்பவன் ! நீ உனக்காக பூமிக்கு வந்தாய் ! நான் உன்னோடு பயணிக்கின்றேன். ஏனடா மனக் கவலை ?
தைரியம் கொண்டு வாழ்வை எதிர் நோக்கு ! விதையின் வீரியம் தெரியாதவன் தான் வீனே பிதற்றுவான். கடவுள் என்னோடு பேசுகிறார் என்றும் கடவுளை பார்த்தேன் என்று புலம்பும் மதபிசாசுகளை நம்பாதே !
கடவுள் ஒளி வடிவம் ! ஆண்டவர் என்னோடு பேசுகிறார் என்று வீனே புலம்பும் மானிடனை அறிவாய் நீ !
கடவுள் யார் ? ஆண்டவன் யார் ? இறைவன் யார் ? என்று அறியாமல் வாழும் மானிடனை நம்பாதே ! தித்திக்கும் தீன்சுவை அவன் பதம் ! அறிந்தவன் பேசமாட்டான். அதிர்ந்து நடக்கமாட்டான் ! ஒரு செடியை பற்றி அறியாதவன் கடவுளை எப்படி அறிவான் ?
கடவுளின் பெயரால் ஏமாற்றி உட்கார்ந்து சுகம் காணும் சோம்பேறிகளே இங்கு அதிகம் ! எல்லாம் இங்கே பித்தலாட்டம் ! மந்தை ஆடுகள் போல மயங்கி நிற்கின்றான் மனிதன் ! உன் மாய மயக்கத்தை தெளிவாக்க வந்த இந்த மாயவனை அறியாது வாழ்கின்றாய். என்னை எப்போது அறிவாய் ?
பசியோடு வாழ் ! பாவம் செய்யத் தோன்றாது ! பூக்கள் மலர்ந்து பூஜைக்கு உதவுகிறது. நீயும் உதவியாய் இரு ! கடவுள் உன் அருகிலே !
வரும் போது கை மூடிக்கொண்டு வந்தாய் ஏன் என்று தெரியுமா ?
இங்கே பாதி பேர் கடவுளை குறை சொல்லித் திரிகின்றான். பாதி பேர் அதை கேட்டு குறையோடு வாழ்கின்றான். கடவுளை நிந்திக்காதே ! கருணைமிக்கவன் காலத்தில் உனக்கு எல்லாம் தருவான் !
வேதம் எனக்குள்ளே !
நான் இநன்யா !
https://www.youtube.com/playlist?list=UU-fefJbiLPH3oy6WbZvJQxg

No comments:

Post a Comment