Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Thursday, November 3, 2016

ஏகாரவல்லியில் ஸ்வேத சாயல் உண்டு ! முக்கனி என்றாய் மூலத்தை மறந்து தளுகனாக திரிகின்றாய், தயாநிதியின் பாச படைப்பை மறந்து. ஏனடா ?


Inanya Maha Munivar
03-11-2016
242 ஏகாரவல்லியில் ஸ்வேத சாயல் உண்டு ! முக்கனி என்றாய் மூலத்தை மறந்து தளுகனாக திரிகின்றாய், தயாநிதியின் பாச படைப்பை மறந்து. ஏனடா ?
நான் நல்லதே செய்வேன் !
நீ எதற்கும் தலைவன் அல்ல. உன் உயிர் தான் உனக்கு தலைவன் ! இறந்தால் பிணம் என்று சொல்லக் கண்டேன்.
புண்ணீர் அறியாது, செந்நீர் உணராது திரை மறை காயாக வாழ்கின்றாய். என் பாதை பரியவம் என்பதை புரிந்து கொள் !
என்னை அறிந்தவன் வாழ்வான் ! நோயில்லா பெரு வாழ்வு கொண்டு ஆணந்த நிலையில் பூமியில் ஆள்வான் ! மரணத்தை வெல்வான் ! ஏனென்றால் இநன்யா உன் விதி. வினை அறுக்கும் சூட்சுமம். மேழி கிருட்டிகன் இனி மேன்மையடைவான். பொச்சரிப்பில் புன்னகை மறந்தாய். பூவாய் உன்னுள் மலர்ந்திருக்கும் ஸ்வேதமும் தான் மறந்தாய். எல்லாம் மறந்து எங்கே போகின்றோம் என்று தெரியாமல் பயணித்து கொண்டிருக்கின்றாய்.
என் பலம் சொல்லிமாளாது. ஆனால் எனக்கு பலவீனம் என்று ஒன்று உள்ளது. அது தான் என் அன்பு. என் பேரன்பை எல்லோருக்கும் கொடுப்பதால் நான் மதிக்கபடுகின்றேன். நீயும் அன்பாய் இரு ! தேவர்களால் மதிக்கப்படுவாய் ! இந்த ராஜராஜன் இநன்யா உன்னை எப்போதும் காப்பேன் !
நான் எப்போதும் பூமித் தாயின் மடியிலே நித்திரை கொள்கின்றேன் ! நீ பூமித்தாயின் தொடர்பை விட்டாய். எப்போதும் மிதியடி அணிந்து துன்பத்தில் மூர்ச்சையாகி போனாய் ! வாரம் ஒரு நாளாவது மிதியடி இல்லாமல் நடக்க பழகு. உன் பித்தம் தெளிவாகும் ! பதற்றம், பயம் போகும் ! உன் உள்ளொலி உனை உற்று நோக்கும் !
மரத்தை நோக்கி நீ கல் எறிந்தால் உனக்கு கனி தரும். அதே போல கடவுளை நீ நிந்தித்தாலும் உனக்கு நல்லதே செய்வார் ! கடவுள் கருணைமிக்கவன் என்பதை உணர். துன்பங்கள் யார் கொடுத்தாலும் நன்மை செய்ய நினை. கடவுள் எல்லாவற்றையும் பார்த்து கொள்வான் !
இனி புது புது வியாதிகள் தோன்றும் ! மருத்துவ உலகம் ஸ்தம்பிக்கும். என்ன செய்ய போகிறாய் நீ ? கர்மா , பாவம் பெருகியதே காரணம் ! உன் சரீரம் பக்குவப்பட்டால் நற்குணம், நற்பண்பு, நல் அன்பு உருவாகும் ! வெந்தபானை தான் இங்கே நிறைவு தரும் !
நான்காம் துண்டமதியில் எக்காரியமும் செய்யக் கூடாது என்பார்கள் சித்தர்கள். ஆனால் ஞான பெண்களுக்கு மாத மாதம் வரும் கருவு புன்னீர் வந்து நான்காம் நாள் கண்டிப்பாக சேர வேண்டிய சூசகம் சொன்னான் சித்தர்கள் ! நீ உணராது இருப்பது ஏனோ ?
இன்பமும், நிறைவும் இருவருக்கும் உண்டு என்ற சூட்சுமத்தை நீ உணராது இருப்பது ஏனோ ? நீ படும் பாட்டுக்கும், துன்பத்திற்கும் நான் காரணம் அல்ல ! உன் வினை தான் ! உன் பாவம் தான் ! ஆனால் நீ விதியின் மேல் பாரத்தை போட்டு தப்பிக்க நினைக்கின்றாய்.
கடவுள் சோதிப்பதில்லை. அவன் எப்போது சோதிப்பான் ? நீ தீமையை செய்ய நினைக்கும் போது, உன் முன்னால் வந்து உனக்கு சுட்டி காட்டுவதற்கு சோதனை தருவான். கடவுள் அன்பானவன், கருணைமிக்கவன் !
எப்போதும் நல்ல எண்ணங்களை உருவாக்கு ! மனதில் குப்பையை கொண்டு கொட்டாதே ! ஊருக்கு உபதேசம் செய்து நீ தீமையை செய்யாதே ! உன் ஒரு விரல் பிறரை நோக்கினால் மற்ற நான்கு விரல்கள் உன்னை நோக்குகின்றன. இங்கு மிக கடினமான காரியம் என்று எதுவுமில்லை. நீ நினைத்தால் எதுவும் நடக்கும் ! நீ வேண்டுமென்றால் வர வைப்பதும், வேண்டாமென்றால் ஒதுக்கி வைப்பதும் உன்னால் மட்டும் தான் !
நீ நல்ல செயல் செய்தால் கடவுள் உன்னை பார்த்து சிரிக்கின்றான். தீமையை செய்தால் வெறுக்கின்றான். மிருகங்கள், பறவைகள் பிறருக்கான உரிமையை தட்டி பறிப்பதில்லை. பாதையை அடைப்பதில்லை. அவைகள் நல்லதே செய்கின்றன.
நன்மை, தீமை எல்லாம் உனக்கு தெரியும். பிறரின் மேல் பழி போடாதே ! நீ செய்யும் செயலை லோக காண்ட முனிவர்கள் கண்கானிக்கின்றார்கள் என்பதனை மறந்துவிடாதே ! யுகத்தில் எல்லா இடத்திலும் கண்கள் உண்டு ! தீமையை செய்து யாரும் தப்பிக்க முடியாது. தண்டனை அனுபவத்தே ஆக வேண்டும். ஆதலால் நன்மையை நினை !
நல்லதே நினை ! நல்லதே நடக்கும் ! நான் உனக்கு நல்லதே செய்வேன் எப்போதும் ! நன்மையை நாளெல்லாம் தரும் என் நாமம் !
நாயகன் என் ஒளி எப்போதும் உன்னை சுற்றி !
புன்னகையாய் இரு ! இந்த புனிதன் அருள் உண்டு !
நன்மையில் வெண்மை நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment