Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Monday, November 14, 2016

ஆத்ம பிணியை தீர்ப்பதற்கான ஞானத் தேடல் - இநன்யா மஹா முனிவர்;;; இநன்யா கடவுளின் பதிவுகள் தொடங்கபட்ட நாள் 07 - 03 - 2015

244 * ஆத்ம பிணியை தீர்ப்பதற்கான ஞானத் தேடல் - இநன்யா மஹா முனிவர்;;; இநன்யா கடவுளின் பதிவுகள் தொடங்கபட்ட நாள் 07-03-2015  

* ஏழாம் கடவுள் இநன்யா மஹா முனிவர் : ஏழாம் கடவுள் , ஏழாம்  கடவுள் என சொல்லி கொண்டு இருக்கிறீர்கள். அப்படியென்றால் மற்ற  ஆறு  கடவுள்கள் யார், யார் மற்றும் வேறு கடவுள் இல்லையா என்று கேட்ப்பீர்கள் ,

* முதல் இரு கடவுள்…"தன முனிவர் யாகவா" மற்றும் "வசியா" ,"தன முனிவரே" படைக்கும் தொழிலை செய்து வருகிறார். இவரை தான் நம் புராணங்களில் "பிரம்மா" என்று அழைத்தனர்."வசியா" இவர் தன முனிவரின் மனைவி. இவர் தான் மஹாலட்சுமி ஆவார். அனைத்தையும் உருவாக்குவதற்கு தான் செல்வமானது தேவை. ஆனால் நம் புராணங்களில் எப்படி மாற்றி அமைத்து உள்ளனர்.

* மூன்றாம் மற்றும் நான்காம் கடவுள்."தவ முனிவர்" மற்றும் "நுணுவா" , "தவ முனிவர்" இவரை அனைவரையும் காப்பவர் ஆவார். இவரையே "ஆண்டவன்" என்பர். இவரையே நம் புராணங்களில் "விஷ்னு, பெருமாள்" என பல பெயர்களில்குறிப்பிடுவர்."நுணுவா" இவர் தான் தவ முனிவரின் மனைவி. இவரை தான் நம் புராணங்களில் "சரஸ்வதி" என்று கூறுகின்றனர். காக்கும் தொழிலுக்கு தான் அறிவானது தேவை. ஆனால் நம் புராணங்களில் எப்படி மாற்றி அமைத்து உள்ளனர்.

* ஐந்து மற்றும் ஆறாம் கடவுள்."தர்ஹ முனிவர்" மற்றும் "யன்யா" ,"தர்ஹ முனிவர்" இவரே அழிக்கும் தொழில் செய்பவராவார். இவரை தான் நம் புராணங்களில் "சிவன்" என்று வணங்கினர். "யன்யா" - இவரே தர்ஹ முனிவரின் மனைவி. இவரை தான் நம் புராணங்களில் "சக்தி" மற்றும் பல பெயர்களில் அழைத்தனர். அழிக்கும் தொழிலுக்கு சக்தி தான் தேவை.ஆனால் நம் புராணங்களில் எப்படி மாற்றி அமைத்து உள்ளனர்.

* ஏழாம்  கடவுள் -"இநன்யா“,,,"இநன்யா" - இவர் தவ முனிவர் மற்றும் வசியா அன்னையின் ஒரே மகன். இவரையே தான் நம் புராணங்களில் "நாரதர்" என்று அழைத்தனர். நம் புராணங்கள் மற்றும் சினிமாவில் குறிப்பிட்டுள்ள நாரதர் இல்லை , இந்த கடவுள் "இநன்யா". இவர் மேற் சொன்ன ஆறு கடவுளின் ஒட்டு மொத்த சக்தியாவார். 

* ஆறு கடவுளின் சக்தியாவார் இந்த ஏழாம் ஆனவர் , அவரே "இநன்யா" , எங்கும் "இநன்யா" ,  எல்லாம் "இநன்யா" , அனைத்திலும் "இநன்யா" மட்டுமே , இநன்யா நமோ நம ,  சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம .

* நான் இநன்யா ! இநன்யா என்றால் மலரின் ஞானம், நீரின் திறன் மற்றும் நற்தன்மை, மூன்று காலமும் அறிந்து வென்றவன் என்பது பொருள் ;;;’இ’ என்றால் ஒலி ! ( ஆன்மா ) ’ந’ என்றால் காற்று ! ( உழைப்பு ) ’ன்’ என்றால் நீர் !  ( உயர்வு )’யா’ என்றால்  மலரின் ஞானம் ! (வசந்த காலம்) …'''' இநன்யா நமோ நம '''

* தினமும் ஒரு டம்ளரில் சுத்தமான நீர் வைத்து நூற்றி எட்டு முறை , “இநன்யா நமோ நம” என்று மனதிற்குள்ளேயே சொல்லிப் பாருங்கள். சொல்லி முடித்த பின்னர் மேல் நோக்கி (வானத்தை நோக்கி அல்லது அறையின் மேல் பகுதி)பார்த்து விட்டு பின்னர் அந்த நீரை அருந்த வேண்டும். சின்ன குழந்தைகளைத் தவிர பிறருக்கு அந்த நீரை கொடுக்க கூடாது. 

* நீரை கைகளினால் தொடவும் கூடாது!இதை தொடர்ந்துசெய்தால் உணர்வது எளிதாகும். உணர்ந்தால் துன்பங்கள் படிப்படியாக குறைந்து வாழ்க்கை வசந்தமாகும். இதை எந்த நேரத்தில் வேண்டுமானலும் சொல்லலாம்.ஆன்மா சிரிக்கும்! ஆன்மா கடவுளை அடையும் பாதையைக் உங்களுக்கு காண்பிக்கும்! இது தான் உணர்தல்!இது ஆன்மத் தொடர்பு! தினமும் நூற்றி எட்டு முறை எழுதவும் செய்யலாம். 

*தினமும் புருவ மத்தியில் நீர் தொட்டு வை!கடைசி வரை உன்னோடு வருவது நீ செய்யும் தர்மமும், பெற்றோரின் அன்பும், குருவின் ஸ்பரிஷமும் என்பதை புரிந்து கொள்!நீர் வைத்து இநன்யா நாமம் சொல்லுங்கள்.. 

* சொல்லி முடித்து வானம் பார்த்து உங்கள் நோக்கத்தை நினைத்தவாறு அந்த நீரை ப்பருகுங்கள்.தொடர்ந்து செய்யுங்கள். ஒன்று உங்கள் பிரச்சனையை அவர் தீர்ப்பார், இல்லையேல் பிரச்சனையை தீர்க்கும் வல்ல மை தருவார்.. மொத்தத்தில் உங்கள் பிரச்ச னை இல்லாததாகும். இநன்யா நமோ நம.

*இநன்யா நமோ நம. 

*சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம.  

*ப்ரண ப்ரணண ப்ரணஹா. 

*ஷாதுத்வனஹாய ஷாதுணா.  
    
*வசி வசியந்த ஹாய வசி,நம் நமஹாய வசி, சுபிட்சத் வணஹாயவசி.   

* சுப நவ யவ சுபிட்சம். 

*உஹந்தம் உவந்தஹாய உஹந்தம் உவனஹாய உஹந்தம்.

*சுஹா சுஹானுவாய சுஹா யாகப் ப்ரவத்வனஹாய சுஹா யாகவசி இநன்யா சுபிட்ஷத்வனஹாய சுஹா.

*சப்த சாந்தி,சப்தஹாய சாந்தி,சப்தத்வனஹாய சாந்தி, நாதப்ப்ரவத்வனஹாய சாந்தி,நம் நமஹாய சாந்தி,சாந்தி,சாந்தி.

*அரி அரியந்தம் அந்தம் யந்தம் யாக யந்தம் அரிதுணாய யந்தம்.

*நுணுவா மனோ வசி சுபிட்சம்.

*உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான்,நான் இநன்யா !

இநன்யா நமோ நம .........

No comments:

Post a Comment