Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, November 16, 2016

11-11-2016 பொன்னாளான இன்று தான் (11 நவம்பர்) , பிரபஞ்சத்தின் இளவரசர், ராஜராஜன் இநன்யா மஹா முனிவர் அவர்களுக்கு பிரபஞ்சத்தில் செங்கோல் வழங்கப்பட்டது.

245) 11-11-2016 பொன்னாளான இன்று தான் (11 நவம்பர்) , பிரபஞ்சத்தின் இளவரசர், ராஜராஜன் இநன்யா மஹா முனிவர் அவர்களுக்கு பிரபஞ்சத்தில் செங்கோல் வழங்கப்பட்டது.செங்கோல் வழங்கப்பட்ட நாள் 11-11-93 !111 கோடி முனிவர்கள், 111 கோடி ஒற்றர்களை இநன்யா அவர்களுக்கு துணையாக யுகத்திற்கு அனுப்பி வைத்தார்கள். இதில் ஒரு முனிவரால் 111 கோடி முனிவர்களாக உருவெடுக்க முடியும். உலக உருமாறப் போகின்ற இந்த காலத்தில் வானில் பல அதிசயங்கள் நடக்கும் என்று கடவுள் சொல்லியுள்ளார். ஒற்றர்கள் பல கோள்களில் வந்து வேவு பார்ப்பார்கள்பல நட்சத்திரங்களும், கோள்களும் நகர்ந்து செல்லும்.11.11.93 இல் யாகவா அவர்களின் தலைமையில் இநன்யா மஹா முனிவருக்கு பிரபஞ்சத்தில் மணிமகுடம் சூட்டப்பட்டது.இனி யுக காலத்தை 48000 கோடி ஆண்டுகள் இநன்யா மஹா முனிவர் ஆள்வார்.காலம் பதில் சொல்லும் விரைவில் சத்யமாக ! காத்திருப்போம் ! அனைத்து ரகசியங்களும் விரைவில் வெளிவரும்.(யாகவா அவர்கள் எழுதிய ஒரு நூலில் இருந்து எடுத்து இணைக்கப்பட்ட புகைப்படம்)கடவுளுக்கு கோடான கோடி நன்றிகள் !இநன்யா நமோ நம
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;; 
14-11-2016 அனைவருக்கும் வணக்கம்,ஏழாம் கடவுள் இநன்யா மஹா முனிவர் அவர்களின் இன்றைய செய்தி." துர்த பௌர்ணமிவழக்கத்திற்கு மாறாக காணப்படும் இயற்கை மாற்றங்கள் இயற்கையின் எச்சரிக்கை. இன்று பூமிக்கு மிக அருகில் வரவிருக்கும் சந்திரன் ஒரு மிகப் பெரிய இயற்கை பேரழிவிற்கான அறிகுறி. வரும் காலங்களில் நீரால் மிகப் பெரிய அழிவுகள் காத்திருக்கின்றன. வரும் காலங்களில் தானியத் தேடல் மிகுதியாக இருக்கும். இனி உலக நாடுகள் அனைத்தும் தானியப் பற்றாகுறையால் தத்தளிக்கும். உலக மக்கள் அனைவரும் கடவுளை தேடும் காலம் வந்துவிட்டது. தர்மாக்களை காக்கவே நான் யுகம் வந்தேன் ! காலம் பதில் சொல்லும் வரையில் காத்திரு ! """""கடவுளின் நாமத்தையும், வேதத்தையும் சொல்லி, இன்று இரவு பால் பாயாசம் செய்து அதில் உலர் திராட்சை கலந்து, பணங்கற்கண்டு அல்லது வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் தனிப்பட்ட குடும்ப சிக்கல்கள் தீரும். மனக் குழப்பங்கள் நீங்கும்.கடவுளுக்கு கோடான கோடி நன்றிகள்.இநன்யா நமோ நம
 ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
16-11-2016 உலக மக்கள் அனைவருக்கும் வணக்கம்,நாளை (17-11-16), எழுபத்து இரண்டு வருடத்திற்கு ஒரு முறை வரும் அபூர்வமான நாள். பாவங்களை கரைக்கும் புணித நாள் ! ஏழாம் கடவுள் இநன்யா மஹா முனிவர் அவர்கள் உரைத்த வழிமுறைகளை பின்பற்றுவோம். இனி பாவங்கள் செய்யாமல், உணர்ந்து துன்பங்களின்றி வாழ்வோம்.கடவுளின் செய்தி:’’’’விதியும், மதியும், வேத வித்தகன் நானடா ! சதிபதி வாழ்வில் விதி வழி போகின்றவன் நீயடா ! உன் தொப்புள் கொடி பாவம் கரைய, வரும் வியாழக்கிழமை உன் பெற்றோரை தாம்பூலத்தில் கால்களை வைத்து நீரால் கழுவு. நீ செய்த பாவம் கரையும். ஒரு வேளை மட்டும் உணவருந்து ! பச்சை அரிசி சாதம் மட்டும் சாப்பிட வேண்டும்.என் நாமம் சொல்லி இந்த வேத வார்த்தையை 27 தடவை சொல் ! ”பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா !” பின் அமிழ்த சமித்து (நாயுறுவி சமித்து) கிடைத்தால் அதை நீரில் ஊற வைத்து (ஏழு விதை) சாப்பிடு ! கிடைக்காதவர்கள் பாதாம் கொட்டை (ஏழு விதை) ஊற வைத்து சாப்பிடு. உனக்கு தானியம் தனவாய் கிடைக்கும் சத்தியமாக ! தாய் தந்தை இல்லாதவர்கள் மற்றும் அவர்களுடன் இல்லாதவர்கள், அவர்களை நினைத்து, மேலே கடவுள் கூறிய வழிமுறைகளை பின்பற்றவும். வியாழக்கிழமை காலை முதல், இரவு 11 மணி வரையும் இதை செய்யலாம்.வேத வரிகளுக்கான விளக்கம்: பல்ய - பல நோக்கு பாவங்கள், நாசினி - பாவங்களை அகற்றி, மீண்டும் பாவம் செய்யாத மனநிலை, உகந்த - ஆண்மா சம்பந்தப்பட்ட, சாந்தினிஅமைதி, சுகந்தம் - விவரிக்க முடியாத ஆத்ம சுகம், துதி துதியந்தம் துதியந்தஹா - பாவம் முழுவதுமாக கரைந்தால் தேவர்கள் நம்மை போற்றி வணங்குவார்கள். கடவுளுக்கு கோடான கோடி நன்றிகள் !

இநன்யா நமோ நம................

No comments:

Post a Comment