Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 30, 2018

பாதாள வஞ்சனம் என் கண்ணில் ! நீ அழறில் உழன்று ஆகாசமனம் அறியாது வாழ்கின்றாய். உணரடா ! சத்திய விரதம் ,,,


to INANYA MAHA MUNIVAR
31-05-2018
பாதாள வஞ்சனம் என் கண்ணில் ! நீ அழறில் உழன்று ஆகாசமனம் அறியாது வாழ்கின்றாய். உணரடா !
சத்திய விரதம் ,,,
நீ என்ன செய்தாலும், எங்கிருந்தாலும் உலகிலும் உன்னிலும் என்ன மாற்றம் வந்தாலும் உன் சத்திய பாதையில் இருந்து விலகிவிடாதே ! எத்தனை விரதம், உபவாசம் இருந்தாலும் சத்தியம் இல்லை என்றால் எதுவும் உனக்கு நன்மையாய் இருப்பதில்லை !
உலகில் வலிமையானது சத்தியம் ! நீ கடைபிடிக்கும் சத்திய விரதமே உன்னை மனிதனாக்கி ஞானியாக்கும் ! பிறக்கும் போது சத்தியத்தோடு பிறந்தாய். பின் தேய்ந்து களவு, பொய், சூது, பொறாமை, கோபம், காமம், மோகம், என்ற கேடுகெட்ட விஷயங்களை உன்னுள் புதைத்து சிதைந்து போகின்றாய். இது உன்னை மீண்டும் பிறக்க வைக்கும். இந்த கெட்ட சூத்திரத்தில் திகைத்து போகின்றாய். இதுவே அசுரகுணம் !
திருமணத்தில் ஏழு அடி எடுத்து வைக்கின்றாய். ஒழுக்கத்தில் நிறைவு பெற்று வாழ்வதற்காக ! ஆனால் ஒழுக்கம் தவறி மூடனாகி போனாய். ஏழு அடி எடுத்து வைப்பது சத்திய விரதத்தை கடைபிடித்து ஒழுக்க நெறியாய் வாழ வேண்டும் என்ற தத்துவம் தான். நான் சத்தியம் ! இந்த சத்திய நாயகன் எப்போதும் உன்னை கைவிடுவதில்லை.
நான் சத்திய விரதன். இயற்கையின் இயக்க விதியை நான் அறிந்தவன். வென்றவன். ஆதலால் என் பின்னால் வருவபவனும் நிச்சயம் வெல்வான் !
பூமி அசைந்தாலும், வானம் இடிந்தாலும், கடல் நீர் உயர்ந்தாலும் மலை வெடித்து மண்ணில் விழுந்தாலும் நான் உனை தாங்கி பிடிப்பேன். நஞ்சை மறந்து உண்டாலும் நாயகன் உன் நஞ்சை அமிழ்தமாக மாற்றுவேன்.
நீயாக சாக நினைக்காதே ! உனக்கு உரிமையில்லை ! இருக்கும் வரை பிறப்பறுக்கும் வித்தையை கற்று கொள்ள ஆசைப்படு ! வாடா என் சத்திய பாதையில் வானத்தை வசப்படுத்த கற்றுத் தருகிறேன். மரங்கள், பறவைகள் சத்தியத்தோடு அதனதன் கடமையை செய்கின்றது. நீ தான் நாகரிகம் என்ற பெயரால் சத்தியம் தவறுகின்றாய்.
செய்த தவறை மறைத்து கஷ்டம் வந்தால் கடவுளை குற்றம் சொல்கின்றாய். சத்தியத்தை நோக்கி உன் பயணம் இருக்கட்டும். துன்பத்தை விலை கொடுத்து வாங்காதே ! கேளிக்கை, உல்லாசம், பிரயானம் என்று உன் செல்வத்தை தொலைத்து நிம்மதியை இழக்காதே ! உனக்குள் உன்னை தேடு !
உண்மை (சத்தியம்) எதுவென்று புரியும் !
நான் சத்யம் ! என் சொல் சத்யம் !
என் நாமம் சத்யமடா !
நான் இநன்யா !

No comments:

Post a Comment