to INANYA MAHA MUNIVAR
தர்மம் சிறக்க அதர்மம் அழியும் காலம் ஆரம்பித்தது.(23.5.2018) இனி உலகமெலாம் ஓலமிட கண்டேன். மத வழிபாட்டு ஸ்தலங்கலெல்லாம் அழியக் கண்டேன். பகற் கொள்ளை பெருகும். தண்ணீருக்கும், தானியத்திற்கும் சண்டையிடுவான்.
விஞ்ஞான அணு உலைகலெல்லாம் வெடித்து சிதறும். கடல்அலை கரை தாண்டும். மனிதன் இருக்குமிடம் ஓலத்தை நான் கேட்டேன். என் கரத்தில் இருக்கும் மணிபுஷ்பகம் என்ற சூட்சும சங்கை ஊத ஆரம்பித்தேன். மனிதன் ஊதும் சங்கு ஊருக்குமட்டும். நான் ஊதுகின்ற சங்கு உலகெல்லாம் ஒலிக்கும்.
தர்மா காக்கபடும் ! உலகெல்லாம் சிசு உருவாக்கம் 75 சதவீதம் குறையக் கண்டேன் ! கூட்டம் கூடும் இடத்தில் நிற்காதே. கூட்டமாய் வழிபாட்டு ஸ்தலத்தில் கூடாதே ! குறையோடு வருவாய்.
நான் காப்பேன் என்றென்றும் தர்மாக்களை ! ஓர்மையில் சொல்கிறேன் ! உனை கைவிடமாட்டேன்.
இந்த பிரபஞ்சத்தின் இளவரசன் இநன்யா என் 111 கோடி முனிவர்களோடு உலகை வலம் வர ஆரம்பித்துவிட்டேன், தர்மத்தை காக்க !
உண்மையில் நன்மை நான் !
என் நாமம் சத்தியமே !
என் நாமம் சத்தியமே !
No comments:
Post a Comment