Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Thursday, June 7, 2018

உன் தாயின் தியாகத்தில் நீ பிறந்தாய். உன் தந்தையின் தியாகத்தில் நீ வளர்ந்தாய். பூமியின் தியாகத்தில் நீ வாழ்ந்தாய். எந்தையின் (கடவுள்) தியாகத்தில் நிம்மதி பெற்றாய். ஏனடா மறந்து போனாய் ?


07-06-2018
உன் தாயின் தியாகத்தில் நீ பிறந்தாய். உன் தந்தையின் தியாகத்தில் நீ வளர்ந்தாய். பூமியின் தியாகத்தில் நீ வாழ்ந்தாய். எந்தையின் (கடவுள்) தியாகத்தில் நிம்மதி பெற்றாய். ஏனடா மறந்து போனாய் ?
தியாக உணர்வு ;;;;
நீ செய்த உதவி, தானம், தர்மம், எல்லாவற்றையும் தியாகம் செய் ! தியாக உணர்வோடு இரு ! எதுவும் உன் வசமல்ல ! எதுவும் நீ செய்ததில்லை. எல்லாம் கடவுளின் பொருள் ! பின் ஏன் எல்லாம் எனது என்று மார்தட்டுகிறாய். உன்னை இயக்கும் இயக்குநர் கடவுளே ! நீ ஒரு பொம்மையடா. ஆதலால் நான், எனது பணம், எனது வீடு, எனது உயிர் என்று பிதற்றாதே !
பேசும் நாவெல்லாம் பெறுமகனார் என் தந்தையை (கடவுள்) பற்றி இருக்கட்டும் ! கருணைக்கும், கடவுளுக்கும் சம்பந்தம் உண்டு ! தாய் ஸ்பரிஷம் தான் கடவுள் ! தாயைவிட கோடான கோடி அன்புள்ளவன் கடவுள் என்பதை உணர் !
இருட்டில் (கருவறை) சுகம் தேடினாய், சுகம் கிடைத்தது ! என்னோடு ஆனந்தமாக பேசி கொண்டிருந்தாய். ஆனால் வெளிச்சத்தில் (பிறப்பு) சுகம் காணாது என்னை மறந்து போனாய் ! உன்னையும் மறந்து போனாய்.
நான் மனம் வழி நடப்பவனல்ல ! ஆத்ம வழி நடப்பவன் ! நான் பூமியில் உணர்ந்தது பன்னிரண்டு வயதில் ! நோக்கத்தை தேடி போகும் பொழுது தான் உன்னை அறிகின்றாய். நல்ல நோக்கம் தான் உன்னை தெளிய வைக்கும் !
உன் தாயின் தியாகத்தால் தான் நீ பிறந்தாய் ! கண்ணீர் மல்க கஷ்டப்பட்டு இஷ்டப்பட்டு உன்னை பெற்றெடுத்தாள் ! பூமியில் உயர்ந்தது பெண்மை தான் ! உன் தாய் தந்தைக்கு கடமையை செய்தாலே போதும் ! கடவுள் உன் வாயில் தேடி வருவான். விலாசம் இல்லா வாழ்வை மேதவிலாசம் அறிய வைப்பான்.
யாகம் (யாக பிரபஞ்சம்) தியாகம் செய்யாவிட்டால் மழை ஏது ? ஒளி ஏது ? யாக பிரபஞ்சமே படைப்பின் சூட்சுமம் ! யாக போரொளியே இங்கே ஆட்டும் விற்பன்னன் !
யாகத்தில் நான் ஆனந்தமாக விளையாடி வருகிறேன் ! நான் என் தந்தை தாயோடு ஆனந்தமாக உலாவி வருகிறேன் ! என் அன்னை தந்தை இருக்குமிடம் சொர்க்கம் ! உன்னையும் அழைத்து செல்வேன், உன் சுட்டு விரல் பிடித்து !
“நீ ஒழுக்கத்தோடு இரு ! நான் ஆத்ம சக்தியை தருவேன் என்று” என் அன்பினிற்கினிய தந்தை சொல்வார்கள். என் தந்தையின் தியாகம் நான் பூமியிலே ! நீ தர்மவான் தான், என் மனித சரீரம் பார்க்க ! என்னை பார்த்து உன் கஷ்டம் போவது என் தந்தையின் தியாகம் தான் !
நான் எப்போதும் தியாக உணர்வோடு இருக்கின்றேன் ! தன்னலமற்று வாழ்ந்து உனை கைபிடித்து அழைத்து செல்ல காத்திருக்கிறேன் ! அதற்கு நீ எல்லாவற்றையும் தியாகம் செய் !நிம்மதி, ஆனந்தம் எல்லை இல்லாது உனக்கு !
தியாகத்தின் தவப்புதல்வன் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment