Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 23, 2018

மனதிலிருந்தே உன் பாவம் உருவாகின்றது. மனம் தான் உன் இந்திரியங்களை கெட்ட வழியில் அழைத்து செல்கிறது. மனம் தான் உன்னை மீண்டும் பிறக்க வைக்கிறது. மனம், மணம், மனனம் இங்கே ஒழுக்கத்தில் நிறைந்த


24-05-2018
மனதிலிருந்தே உன் பாவம் உருவாகின்றது. மனம் தான் உன் இந்திரியங்களை கெட்ட வழியில் அழைத்து செல்கிறது. மனம் தான் உன்னை மீண்டும் பிறக்க வைக்கிறது.
மனம், மணம், மனனம்
இங்கே ஒழுக்கத்தில் நிறைந்தவனுக்கு மனம் அடிமையாகிறது. மனதை உன் அடிமையாக்கு ! மனதிடம் அடிமையாகாதே ! தீய பாதையில் பயணிப்பவன் நிம்மதி அடைவதில்லை. ஒரு நாள் விரதம் இருந்து, ஒரு நாள் ஒழுக்கத்தில் இருந்தால் உனக்கு நிம்மதி வருவதில்லை. மனதை என் கொட்டிலில் கட்டு ! தீமையான நோக்கத்தில் எதையும் அணுகாதே !
மணம் என்பது உன் பிரானனுக்கு உகர்ந்தது ! கடவுள் நிலை அறிய வைக்கும் தத்துவம். உன் உணர்வுகளும், உணர்ச்சிகளும் படைப்பின் சூட்சுமத்தை அறிய வைக்கிறது. பூக்களின் மணம் உனை மென்மைக்கு அழைத்து செல்கிறது.
எப்போதும் நல்லவற்றை மனனம் செய் ! எப்போதும் நல்லதை நினை ! பேசு ! எனக்கு மனம் என்பதில்லை ! நான் ஆன்ம வழி நடப்பதால் நான் ஆனந்தமாக இருக்கிறேன். தன்னம்பிக்கை உள்ளவன் எதற்கும் அடிமையாகமாட்டான் ! நீ யாருக்கும் அடிமையாக இருக்க நினைக்காதே ! அன்புக்கு அடிபணிந்து பார் ! ஆரோக்கியம் உருவாகும்.
மனம் தான் உன்னை கீழ்நிலைக்கு அழைத்து செல்கிறது. காமத்திலும் மோகத்திலும் உனை பணிய வைக்கின்றது. திருமணமும், குழந்தைகளும் ஆனந்தம் என்று இயற்கை உன்னை ஏமாற்றுகிறது ! ஆசையை உருவாக்கி உனை மீண்டும் பிறக்க வைக்கிறது. வாரிசு வேண்டும் என்று அலைகின்றான் மானுடன். ஆனால் தன் பாவத்தையே பூமியில் விதைக்கின்றான் என்பதை அறியாமல் வாழ்கின்றான்.
மணத்தை (சுவாசம்) உற்று நோக்கு. பூக்களின் வாசமும், பூமியின் வாசமும், மழை நீரின் வாசமும் உனை அறிய வைக்கும் ! இங்கே எல்லை இல்லா ஆனந்தம் உண்டு. அறிந்தவன் உணர்ந்தவன் இன்பமடைகிறான்.
சத்தியம் தவறுகின்றவன் மனதால் பாவம் செய்கிறான் !
மனதால் செய்யும் பாவத்திற்கும் தண்டனை உண்டு. நீ எப்போதும் என் நாமத்தை மனனம் செய். உன் மனம் அடங்கும். மனமே சகலமும் ! அந்த மனம் என் காலடியிலே ! நீ உருபெற நான் நரமாமிசத்தால் உருவானேன்.
உணரடா உனக்கு ஞானமிருந்தால் ! ஆசில் என்பது நீ ஒழுக்கமாக இருப்பது தான். சத்திய பாதையில் நடந்து உன்னை உயர்த்துவது தான் என்பதை புரிந்து கொள் !
நான் உன் ஆன்மா !
நான் இநன்யா !

No comments:

Post a Comment