Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 9, 2018

மேலே சுத்தவாளி என்று பெயரெடுக்க ஆசைப்படு ! யாஷ்ய தீர்ப்பு காண்டம் உன் வரவை நோக்கி ! நிறைகாண் !

03-05-2018
மேலே சுத்தவாளி என்று பெயரெடுக்க ஆசைப்படு ! யாஷ்ய தீர்ப்பு காண்டம் உன் வரவை நோக்கி !

to
 INANYA MAHA MUNIVARமேலே சுத்தவாளி என்று பெயரெடுக்க ஆசைப்படு ! யாஷ்ய தீர்ப்பு காண்டம் உன் வரவை நோக்கி !
நிறைகாண் !
வாழ்வில் எப்போதும் குறை சொல்லி வாழ்கின்றாய் ! செய்கின்ற வேலையில், காண்கின்ற பொருளில் எல்லாம் குறை சொல்லி திரிகின்றாய். உனதருகில் இருக்கும் உறவுகளை குறை சொல்கின்றாய். இங்கே எதிலும் நிறை காண்பவன் நிம்மதியாய் இருக்கின்றான் !
நிறைமதியே பூர்ணசந்திரன் என்று புகழ்கின்றாய். மழையை, காற்றை, நீரை, சூரிய சுற்றத்தை எல்லாம் குறை சொல்லி தன்னில் குறையோடு வாழ்கின்றாய். தினமும் கடவுளை குறை சொல்லி மனித மூளையை செயல் இல்லா ஆக்கும் மானிடமே இங்கே நிரம்ப கண்டேன் !
உன்னில் குறை உண்டு அதை சீர்படுத்தி, சரிபடுத்து. எல்லாம் நிறையாக உன் குறைகளை உற்று நோக்கி சீர்படுத்து !
ஞானிகள், மகான்கள் எல்லாவற்றிலும் நிறைகண்டார்கள். நிம்மதியாய் எப்போதும் ஆனந்த நிலையில் வாழ்ந்தார்கள். நீ ஜடப்பொருளை கூட குறை சொல்கின்றாய். எப்போதும் முனுமுனுப்பாய் வாழ்கின்றாய். பயம், குறை, தன்னிலை மரத்தல் இதுவே உன் குறை ! எதையும் சரிபடுத்த முயலவில்லை. ஆனால் நிம்மதியை தேடுகின்றாய். நன்றி என்ற வார்த்தையை மறந்தான். கடவுளை தேடுவது, கோயிலுக்கு செல்வது, சித்தர்களை தேடுவது எல்லாம் எதிர்பார்த்து தான். கண்டுபிடித்து குறை சொல்லத்தான் !
உயிர் போகும் நிலையில் என்னிடம் வருவான். சுகம் கொடுத்தால் தன்நிலை மறப்பான். துன்பம் தீர்ந்து சுகம் கொடுத்தால் கடவுளை மறக்கின்றான். நன்றி சொல்ல மறக்கின்றான். என் அன்பினிற்கினிய தந்தை யாகவா சொல்வார்கள் “நிம்மதியை நான் கொடுத்தால் நீ என்னை மறப்பாயடா” என்று !
கர்மத்தை, பாவத்தை தூக்கி சுமந்து கொண்டு கடவுளை குற்றம் சொல்லி கயவனாக திரிகின்றான். உயிரை கொடுத்தவனுக்கு மயிரை வளர்க்க தெரிந்தவனுக்கு, மரணத்தை நிர்ணயித்தவனுக்கு மனிதனின் நிலை தெரியாதா என்ன ?
மனிதன் குறுகிய மனபான்மையோடு வாழ்கின்றான். மனைவியோடு சண்டை, சொத்து தகராறு, ஜுரம், தலைவலி, கால் வலி என்று கடவுளிடம் புலம்ப கண்டேன். இந்த அற்ப செயல் அரை நொடியில் பஸ்பமாகும். ஆனால் என்னில் நிம்மதி வேண்டும், ஞானம் வேண்டும், மீண்டும் பிறவா வரம் வேண்டும் என்று கேட்பாரில்லை. வேடிக்கை மானுடமடா !
என் வியாதி சரியாகவில்லை. அதனால் இநன்யா கடவுள் இல்லை என்று பிதற்றுகின்றான். வேடிக்கை மனிதனடா ! உன் குறை, உன் பாவம், உன்னை உருக்குலைத்து மூலையில் முடங்க வைக்கிறது !
என்னில் குறை இல்லை ! நீ குறையில்லா வந்தால் நிறையோடு செல்வாய் ! நான் எல்லாவற்றிலும் நிறையை காண்கின்றேன் ! தன் குறை நினைப்பவன் பிறர் குறை நினைக்கமாட்டான். கடவுள் நிறைவான வாழ்வை தந்தும் மனிதன் இறக்கும் வரை குறை இருப்பதாய் எண்ணி இறக்கின்றான்.
கடவுள் அன்பானவன் ! நிறையுடையோன் ! அவனில் குறை இல்லை. உன் குறை நான் தீர்ப்பேன், நீ உணர்ந்தால் !
பயத்தையும், குறை சொல்லும் மனதையும் மாற்று ! மாயவன் உனை நிறையாக்குவேன் ! மிருகங்கள், பறவைகள், மரங்கள் குறை சொல்வதில்லை ! குறையோடு வாழ்வதில்லை ! இந்த அற்ப மனிதன் தான் குறை சொல்லி குறையோடு வாழ்கின்றான்.
என்னிடம் இச்சகம் கொண்டு பம்மாத்து செய்யும் மானுடமே நிரம்ப அவனே நிறை இல்லா வாழ கண்டேன் !
எனை அறிந்தவன் நிறைவோடு வாழ்வான் !
நிறையுடையோன் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment