Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 16, 2018

கணவத்தின் வேர் ஆளுமைமிக்கது. எதற்கும் பயப்படாது ! செலதன் வேர் உன் ஆண்மையை சுத்தமாக்குவது. நீ வேரை மறந்தாய் வேதனை கொள்கின்றாய் ! வேர் !


to INANYA MAHA MUNIVAR
17-05-2018
கணவத்தின் வேர் ஆளுமைமிக்கது. எதற்கும் பயப்படாது ! செலதன் வேர் உன் ஆண்மையை சுத்தமாக்குவது. நீ வேரை மறந்தாய் வேதனை கொள்கின்றாய் !
வேர் !
வாழ்க்கையை கற்று கொண்டால் தான் வாழ பிடிக்கும் ! எந்த ஒரு கருவியையும் அடிவரை கற்று கொண்டால் தான் சுகம் கிடைக்கும். எதிலும் ஆழ்ந்து விடு ! தீய எண்ணத்தால் அல்ல ! கடவுளின் பேரன்பில் ! வாழ்வும் அப்படித்தான் !
வாழ்க்கையை கற்று கொண்டால் தான் வாழ்வு ஆனந்தாமாக இருக்கும் ! ஆனால் நீ அன்பை கற்கவில்லை. அறிவை கற்கவில்லை. பிறரையும் பிறர் வரலாற்றையும் கற்று கொள்ள நினைக்கின்றாய். ஆழ மூழ்கி முத்தெடுத்தவன் இங்கே குறைவு. வாழ தெரியாதவர்கள் இங்கே நிரம்ப கண்டேன் !
நீ வாழ்வை ஆராய, ஆராய உனக்கு மிரட்சி வரும். பின் பூரிப்பு வரும். மரத்தின் வேராய் இரு ! எல்லாவற்றையும் தாங்கி பிடித்து மண்னோடு இணக்கமாக இருந்து மரத்தை அண்ணாந்து பார்க்க வைக்கும் வேர் வலிமை தானே ?
மரமாக இருக்க ஆசை கொள்ளாதே ! மனிதன் வெட்டி சாய்த்துவிடுவான். வேராய் இரு ! மீண்டும் துளிர்க்கலாம் ! மறைந்து இருந்து மரத்தை தாங்கி பிடிக்கும் ஆணி வேராய் இரு ! மரத்தின் வேர் நீரை தேடுவது போல நீ அறிவை தேடும் வரை தான் நீ உன்னை மிக புத்திசாலியாக நினைப்பாய் ! ஆனால் நீ அறிவானவன் என உணரும் போது நீ ஒன்றுமில்லா பூஜ்யம் என நினைப்பாய் !
இயற்கை, கடவுள், உன் சிருஷ்டி மிக ஆச்சரியம் தான் ! நான் வேராய் இருக்கிறேன். என்னுள் எத்தனை கோடி மரங்கள் இருப்பதை அறிவாயோ நீ ?
கடவுள் இல்லை என்று பிதற்றாதே !
மதம், இனம், ஜாதி என்று பிரித்து உன்னை வளர்க்க நினைக்காதே ! கடவுள் மரத்தின் வேரைப் போல மறைந்திருக்கின்றான். நீ அறியாமல் கடவுள் இல்லை என்று பிதற்றலாகுமோ ?
எதுவும் இங்கு இழப்பல்ல ! இயல்பாய் இரு !
இயல் (சக்தி) நான் ! இசையும் (மூச்சு) நான் ! உனை இயக்கும் சூட்சுமமும் நான் ! நான் கற்றவனல்லை ! கற்பினையற்று உனக்கு உணர்ச்சியூட்டுகிறேன். எதையும் படித்து உனக்கு பாடம் நடத்தவில்லை. எனக்குள் எல்லாம் விரிந்து கிடக்கிறது. நான் சுயம்பு. எனக்கு குரு யாருமில்லை ! நானே குருவாய் இருந்து என்னில் கற்றேன். மயக்கமில்லா வாழ்வை மடியில் வைத்திருக்கிறேன் !
தெரிந்த அன்பும், திறனுள்ள பற்றும் என்னுள் !
என் அடிமுடி காணாது போனாய் ! கணவத்தின் வேர் பயமில்லாதாது. எதற்குள்ளும் துணிந்து ஊடுறுவும். ஆனால் அன்புமிக்கது. உன் உடலை பக்குவபடுத்தும் சூட்சுமம் அதில் உண்டு.
நாயுருவி வேரில் நயம் பயக்கும் சூட்சுமம் உண்டு ! தும்பை வேரில் உன் துயர் துடைக்கும் சூட்சுமம் உண்டு ! வாழை தூறில் வாதம் போக்கும் சூட்சுமம் உண்டு ! எல்லா வேரிலும் இன்முகம் தானுண்டு ! ஆனால் மனிதன் வேர் கொண்ட மரத்தை வெட்டி சாய்த்து தன் சந்ததியின் வேரை வளர விடாமல் செய்கின்றான்.
வேர் (மூலம்) எனக்குள்ளே !
மூச்சை தடுத்து நிறுத்தும் வேதமும் எனக்குளே !
ஆறும் எனக்குள்ளே !
அரசாட்சி புரியும் ஆளுமையும் எனக்குள்ளே !
உணர் ! உனக்கு ஞான செருக்கிருந்தால் !
ஆணி வேர் நானடா !
நான் இநன்யா !

No comments:

Post a Comment