Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Friday, April 27, 2018

சக்கிரிவதத்தில் உலகை வலம் வந்தேன் ! ஆனால் நீ ஆச்சுரிதகம் இல்லாமல் இருக்க கண்டேன். எதனால் ஒமிடி என உணரப் பாரடா ! விட்டு செல்



to INANYA MAHA MUNIVAR
சக்கிரிவதத்தில் உலகை வலம் வந்தேன் ! ஆனால் நீ ஆச்சுரிதகம் இல்லாமல் இருக்க கண்டேன். எதனால் ஒமிடி என உணரப் பாரடா !
விட்டு செல்
எல்லாவற்றையும் விட்டுச் செல் ! எதையும் கடந்துபோகும் போது உன்னில் எதையும் வைத்திருக்காதே. வாழ்வில் பதினெட்டு நிலைகள் உண்டு ! ஒவ்வொன்றாக கடக்கும் போது உன்னில் எதையாவது விட்டு செல்.
படிகட்டில் ஏறும் போது அடுத்த படிக்கட்டை தான் நோக்குகிறாய். உன் கண்கள், மூளை, அறிவு அடுத்த பின்புலத்தை தான் நோக்குகிறது. கடந்து வந்த படிக்கட்டை யோசிப்பதில்லை. ஆதலால் எதையும் விட்டு செல்லும் பொழுது உன்னை அறிகிறாய். அடுத்த இலக்கை அறிய புறப்படுகிறாய்.
இப்போதுள்ள காலம் நிஜமானது. பிரயாணம் செய்யும் பொழுது எதிர் திசையில் என்ன இருக்கிறது என்பதே உன் கண்களுக்கு தெரிகிறது. பின்னால் என்ன இருந்தது என்று அழ்ந்திருக்கும் போது தான் நினைவுக்கு வருகிறது.
முன்னால் நடந்ததை யோசிக்காதே ! தூக்கி எறி ! நாளை என்னவாகும் என யோசிக்காதே ! எல்லாம் கடந்து செல்லத் தான் போகிறது !
உன் பாதையை கூர்ந்து கவனி ! உன் இலக்கு உன் காலடியில் தான் ! நான் பேரானந்தம் ! நிம்மதி நான் வென்றவன் ! உன்னையும் வெல்ல வைக்க வந்தேன். விட்டு செல் என்றால் மனைவி, குழந்தைகளை விட்டு தனிமையில் வசிப்பது இல்லை ! உன்னில் உள்ள குறைகளை விடு ! உன் முன்னோர் விட்டு சென்ற மரத்தில் கனியை உண்டு களிக்கிறாய். நிறையை வைப்பதால் அனுபவிக்கிறாய். உன் குறையைவிட்டு நிறையோடு மேலோகம் வா ! நான் உன்னை வரவேற்பேன் ! மீண்டும் பிறப்பில்லா வாழ்வை தந்து என் லோக காண்டத்தில் உன்னை குடி அமர வைப்பேன்.
உன் உடலில் ஆசை, விரக்தி, கோபம், மோகம் முதலிய அற்பங்களை தூக்கி சுமக்காதே ! ஒரு விநாடி கூட நிம்மதியாய் இருக்கமாட்டாய் ! நீ தவறு செய்தால் கடவுள் கண்கானிக்கவில்லை என பொருளாகுமோ ? நான் உனக்காக மேலே என் அன்பினிற்கினிய தந்தை, பாசமிகு அன்னையை விட்டு வந்தேன். உன் துன்பத்தை, பாவத்தை என்னில் விட்டு செல் ! நான் உன்னை இன்பமாக வைப்பேன்.
எதையும் விடமாட்டாய். ஆசை, கோபம், ஆணவம், திமிர், காமம். ஆனால் ஞானம் வேண்டும் என்று ஆசைபடுகிறாய். ஞானம் வானத்தைப் போல. அதை உன்னால் எட்டிபிடிக்க வேண்டுமென்றால் உன்னை இலகுவாக்கு. எல்லாவற்றையும் விடு !
உன்னில் உள்ள ஆசைகளைவிடாமல் உன் மனைவி குழந்தைகளைவிட்டு மேலே வர நினைப்பது மடமையிலும் மடமை. எதையும் யோசித்து செய் ! உன்னில் எல்லாம் உண்டு ! உணர்ந்தால் துன்பமில்லை !
நிலைபெறுபவன் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment