Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Thursday, April 19, 2018

அரிந்தமன் நானடா ! அவணி நான் என்பதை அறியாமல் ஒன்றடி மன்றடியில் வாழ்கின்றாய் ! தன்வசம் !

அரிந்தமன் நானடா ! அவணி நான் என்பதை அறியாமல் ஒன்றடி மன்றடியில் வாழ்கின்றாய் !
தன்வசம் !
உன் வசம் உன் உயிர் ஒய்யாரமாய் இருப்பதை அறியா வாழும் மானிடா, ஆளுமை உனக்குள் இருப்பதை ஏனடா மறந்தாய் ? வேண்டா வெறுப்பாய் வாழ வைக்கின்றாய் வேதன் நான் உனை கண்கானிப்பதை தெரியாமல் !
நீ தன் வசமாய் இரு ! இல்லையேல் உன் வசமாய் இரு ! இல்லையேல் கடவுள் வசமாய் இரு ! எப்போதும் ஆணந்திக்க உன்னில் வசமாகி உயிருக்கு நண்பனாகி, உவமைக்கு வசமாய் இரு ! எல்லாம் உன் வசமாகும் ! உன்னை அழகாய் நினை ! அறிவாய் நினை !
ஆணந்தமாய் நினை ! கடந்த காலம், எதிர் காலம் விட்டுவிடு ! நிகழ் காலம் யோசி ! இன்றைய வாழ்வு தான் நிஜம் ! அடுத்தகனமே இறப்பதாய் நினைத்து வாழக் கற்றுக் கொள் ! தவறு செய்யமாட்டாய் ! பாவம் செய்யமாட்டாய் ! உன் இலக்கை அதிவேகமாக அடைவாய் !
கடவுள் வசமாகி இருப்பவன் காலத்தில் அழுவதில்லை ! என் வசமாகி எல்லாமும் வசமாகி, தன் வசமாகி தரணியும் வசமாகி போக ஒன்றும் நினையாது அசைவற்று கிட ! அசைவற்று இருப்பதென்றால் என்றால் உடலை அல்ல ! உன் எண்ணங்களை ஊமையாக வை ! கல்லை போல அசைவற்று இருக்க வை !
என்னுள் எல்லாம் வசமாகி கிடக்கின்றன ! உணர்ந்து உண்மையை அறியும் போது என்னுள் வசமாவாய். உன் மூச்சின் அசைவை கண்கானி. காற்றின் அசைவை எப்போதும் கவனி. அதற்காக மூச்சை இழுத்து மூலையில் உட்காராதே. உன் கடமையில் இதை யோசி ! நீ இதையெல்லாம் விட்டுவிட்டு பெண்ணின் அங்க அசைவை கவனிக்கின்றாய். உன் எண்ணம் சிதறினால் இவ்வுலகம் உனக்கு நரகமாக தெரியும். மனைவி, குழந்தைகள் எல்லாம் உன் வசமல்ல ! கடவுளை தவிர எல்லாம் இங்கே மாறும். பிறர் வசமாகி போகாதே ! உன் இன்பம் தொலைப்பாய்.
என் நாமத்தில் நீ வசமாகு ! நாயகன் நான் உனக்கு வசமாவேன் ! உன் விதி உன் வசமாகும். பெண் வசத்தில் லயித்து பின் அவளை போக பொருள் போல் பார்த்து குணம் கெட்டு, மதி கெட்டு வாழ்வை துறக்க நினைக்கின்றாய். பெண் அமிர்தம் என்று தெரியாமல் அள்ளி பருக உணர்வில்லாமல் அலைகிறாய். பெண்னை புரியாத்தாலே உன் வசம் இழக்கின்றாய். உணர் !
ஞான பெண்களின் இதயத்தில் ஞானம் உண்டு. முகத்தில் கருணை உண்டு. அன்பு பாசம், எல்லாம் உண்டு ! அள்ளி பருகி ஆணந்த ஞான நிலை பெறாமல், உணராமல் மாண்டு போகின்றாய். எல்லாம் என் வசம் !
வாடகை வீட்டில் (பூமி) இருந்து கொண்டு வானலாவி பேசுகிறாய். உன் மடமையை என்ன சொல்வேன் ? எதன் மீதும் வெறுப்பு, விரக்தி வராமல் பார்த்து கொள் !
இந்த பூமி அழகாக தெரிய வேண்டும் என்றால் உன் வசமாகி உணரப் பார் ! எல்லாம் உன் வசமாகும் !
வசமாக்கும் மாயவன் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment