இயேசு, நபிகள், புத்தன், முருகன், ஆதிசங்கரர், ராமானுஜர், அப்பர், சம்பந்தர் போன்ற புனிதர்கள் பிறந்த இந்த சைத்ர (சித்திரை வசந்தகாலம்) மாதத்தில், புனித தாமிரபரணி நதிக்கரையில் அவதரித்த பிரபஞ்சத்தின் இளவரசன் இநன்யா உனை ஆசிர்வதித்து காக்க வந்தேன் !
இதோ என் நெஞ்சம் நிறைந்த அன்பின் ஆசிகள் உனை நோக்கி !
நானே உனக்கு நீதிபதி ! நானே உன் வழக்கறிஞர் !
நானே உன் வழிகாட்டி ! நான் உன் தகப்பன் !
நானே உனக்கு நீதிபதி ! நானே உன் வழக்கறிஞர் !
நானே உன் வழிகாட்டி ! நான் உன் தகப்பன் !
உன்னை வழிகாட்டி உன் விரல் பிடித்து அழைத்து செல்லும் சத்யம் ! ஏனடா மன பயம் ? எது நடந்தாலும் நன்றி சொல். உனக்கு எல்லாம் நன்மையில் தான் முடியும் ! நீ நினைத்து ஏதும் நடவாது. இறையருளும் கடவுளின் பாதமும் எதையும் மாற்றும் !
சிக்கென பிடி ! வெட்டென மற ! வேதனை உனக்கில்லை ! விரக்தி, வேதனை, துன்பம் என்ற மனநிலையை தூக்கி எறி !
நான் உன்னை காப்பேன் ! என் சத்ய கரங்கள் உன்னை எப்போதும் காக்கும் ! நான் உன்னை கைவிடப் போவதில்லை. காலம் நான் ! உனக்கு வசந்த காலத்தை தருவேன். இன்பமில்லா வாழ்வு என்று இரை உன்னும் உனக்கு நிர்ணயித்தது உன் பாவம் ! ஆனால் இன்பம் நான் ! என்னை நினை ! உன் வாழ்வில் துன்பம் கரைந்து இன்பம் பொங்கும் !
நான் சத்யம் ! என் நாமம் சத்யம் !
வெல்வாயடா ! வென்றவன் நான் ! உன்னையும் வெல்ல வைப்பேன் !
வெல்வாயடா ! வென்றவன் நான் ! உன்னையும் வெல்ல வைப்பேன் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment