Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, January 17, 2018

அயிந்திரம் ஆளுமை உள்ளது ! நேத்திரம், சூத்திரம் அறியாது குடக்கில் வீழ்ந்து வணங்கி குறையோடு வாழும் மானிடா, எப்போது அறிவாயடா ? காலம் காலம் தான் கடவுள் ! காலம் தான் அனுபவம் ! காலம் தான் எல்லாம் !

Inanya Maha Munivar
அயிந்திரம் ஆளுமை உள்ளது ! நேத்திரம், சூத்திரம் அறியாது குடக்கில் வீழ்ந்து வணங்கி குறையோடு வாழும் மானிடா, எப்போது அறிவாயடா ?
காலம்
காலம் தான் கடவுள் ! 
காலம் தான் அனுபவம் !
காலம் தான் எல்லாம் !
விதை தானியமாகி, குழந்தையை கிழவனாக்கி முதிர்ந்து போக வைப்பது காலம் தான் ! ஆதலால் காலத்தை போற்று ! நிகழ், எதிர் நான் ! நானே காலம் !
ஒவ்வொரு வளர்ச்சிக்கும் காலம் வேண்டும் ! ஆறு காலத்திலும் உனக்கு மனமகிழ்ச்சி கிடைக்க காலத்தின் நாயகனை நெருங்கு ! அவனிடம் பணிந்திரு ! காலம் எல்லாம் தரும் !
நான் காலச் சக்கரத்தின் மீதேறி நர்த்தனம் ஆடுபவன். உள்ளும், புறமும் நானாக உவகை இல்லா ஆனந்த பொழிவுடன் வளம் வருகிறேன். ஆத்மாவின் ஆனந்த நிலையோடு ! நான் காலனையும் காலடியில் வைத்திருப்பவன் ! உணர் !
காலம் ஒரு நிலைக் கண்ணாடி ! நீ எதை நினைக்கிறாயோ, எப்படி வாழ நிர்ணயிக்கிறாயோ அதே சாயல் தான் உன் வாழ்க்கையின் நிலைபாடு ! உன் புன்னகை எப்போதும் கடவுளுக்கு நன்றி சொல்வதில் ஆரம்பிக்கட்டும். காலம் உனக்கு பரிசு தரும் !
நீ காலத்தை விட்டு விலக முடியாது. விலகினால் மரணம் எனப் பெயர் ! நீ அனுபவிப்பது காலத்தின் செயல். கடவுளின் ஐந்து நிலையை மாற்ற எவராலும் முடியாது. பிறப்பு, இருப்பு, இறப்பு, கர்மா, செயல் இது நிர்ணயிக்கப்பட்டு தான் யுகம் வருகிறாய். இந்த ஐந்து செயலையும் நீ கையிலெடுக்க முடியாது. நீ நல் ஒழுக்கத்தில் நிறைவு பெறும் போது காலம் உனை வரவேற்கும் ! காலத்தை தன்னுள் இயக்குபவன் கடவுள் !
சுழலும் நீர் போல காலம் சுழன்று கொண்டிருக்கின்றது. காலச் சக்கரம் என் வலக்கரத்திலே ! நீ வந்து என் சுட்டுவிரல் பிடிக்க முயற்சி எடு ! காலம் உனை நோக்கி சுழலும். உன் முதுமையை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் நோயில்லாமல் மனதை இளமையாக கல்லறை செல்லும் வரை வைத்திருக்கலாம். அதற்கு காலம் தான் கடவுள் என்று உணர் !
எப்போதும் நன்றி உணர்வு உள்ளவன் எனை நோக்கி பயணிக்கின்றான். நாய் மிகுந்த நன்றி உணர்வு உள்ளது. அதனால் தான் வீட்டில் வளர்க்கின்றான். ஏனென்றால் நாய் வீட்டில் வளர்த்தால் மன அழுத்தம் குறையும்.
அரசனின் அறுகுணத்தை நீ கையில் எடுத்து காலத்தில் கஷ்டப்படுகிறாய். (ஆறு குணங்கள்- பகை, நட்பு, செலவு, இருப்பு, கூட்டல், பிரித்தல்). இந்த ஆறு குணங்களையும் கைவிடு ! ஒரு நாளில் உள்ள 86,400 விநாடிகளில் ஒரு விநாடியாவது கடவுளுக்கு நன்றி சொல் !
காலம் வசந்தகாலம் உனக்கு வரப்போகின்றது ! இந்த காலத்தின் நாயகனால் கரம் பிடிக்கும் மானிடன் நிச்சயம் கரை சேர்வான் !
நான் காலம் ! நான் யுக யுகமாக சுழன்று கொண்டிருக்கின்றேன் ! துன்பம், இன்பம் எனக்கில்லை ! பிறப்பு, இறப்பு எனக்கில்லை !
அயிந்திர திசையில் ஆளுமையோடு வளர்கின்றேன், காலத்தை நிர்ணயிக்க !
காலத்தின் நாயகன் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment