Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, January 10, 2018

நாள் எண்ணி பிறந்தான் ! ஆனால் நாழிகை எண்ணி இறக்கவில்லை ! நாலிகையின் சூட்சுமம் உணர்ந்தால் கடவுளை அறியலாம் ! ஊழ்வினை


Inanya Maha Munivar
நாள் எண்ணி பிறந்தான் ! ஆனால் நாழிகை எண்ணி இறக்கவில்லை ! நாலிகையின் சூட்சுமம் உணர்ந்தால் கடவுளை அறியலாம் !
ஊழ்வினை ;;;
ஏழு பிறவிகள் அல்ல ! ஏழேழு பிறவி என்பதாகும் ! ஏழு பிறவிக்குள் உன் கர்மாவை முடித்து வா என்று மேலிருந்து அனுப்பப்படுகிறான். ஆனால் இவன் இங்கு பாவம் செய்து ஏழேழு பிறவிகள் பிறந்து கொண்டே இருக்கின்றான் !
நான் பிறப்பது இதுவே முதல் முறை ! இனி பிறவா விதி பெற்று வந்தேன் ! ஆனால் உன் பிறவி எண்ணிமாளாது. உன் வினை தீவினையோடு கலந்து முப்பிறவி வினையோடு உன்னில் கலந்தது. பாவம், புண்ணியம் மிருகங்களுக்கு இல்லை. உனக்கு மட்டும் தான் என்பதை உணர் !
உன்னை அறிவாகவும், அழகாகவும் படைத்தான் என் அன்பினிற்கினிய தந்தை ! நான் படைத்தவன் பொற்தாமரை கரத்தை முத்தமிட்டு மகிழ்ந்தவன் ! நான் படைப்பு தொழிலை அறிந்தவன் ! படைத்தவன் பாசப் புதல்வனடா நான் ! வினை அறுக்கும் சூட்சுமம் தெரிந்தவன் ! எத்தனையோ கோடி ஜீவராசிகள் என்னுள் உறவாடுகிறது ! பிண்டத்தில் இருந்து வந்தவன் நீ தான் எனை வசைபாடுகிறாய்.

தப்பு தவறாகி, பின் பாவமாகி கர்ம செயலில் முடிகிறது. உன் வினை நல்வினையாக இருந்தால் சடுதியில் ஜென்மம் இல்லா வாழ்வை நோக்கி நகர்கிறாய். ஆதலால் எப்போதும் பாவம் செய்ய துணியாதே ! உன் துணிவு உழைப்பதில், உதவி செய்வதில் இருக்கட்டும். நீ இப்போது அனுபவிப்பது எல்லாம் ஊழ்வினை தான் ! இப்பிறவியில் துயரம் என்றால் முப்பிறவியில் செய்த பாவம் தான் ! உனை வாட்டி வதைப்பது உன் பாவம் தான்.
பூமியில் மிகப் பெரிய வரம் கடவுளின் பாதத்தை பற்றுவது தான் ! நிச்சய சத்தியமாக உன் பாவம் கரையும். ஆனந்த அதிர்வலை நீ உணர்ந்தாலே உண்டு ! எப்போதும் கடவுளை குற்றம் சொல்லாமல் காலத்தில் கரையேரப் பார் !
காட்சிகள் மாறும் ! காலங்கள் மாறும் ! நான் என்றும் மாறாதவன் ! நீ எப்போதும் மாறாமல் இரு ! யுகத்தில் மனித பூடகத்தில் என் தந்தையின் பாதமலரை ருசித்தவன் நான் ! அவர் பாச கரங்களில் அரவனைப்பாய் இருந்தவன். நான் பாக்கியசாலி தானே ? உச்சி முகர்ந்து என் நெற்றியின் விதியை படிக்க சொன்னவர் என் அப்பா ! என் தந்தை ஆனந்தமானவர் தானே ?
தந்தை சொல் மிக்க மந்திரமல்ல ! என் தந்தையின் சத்திய பாதையில் இருந்து ஒரு அணு கூட விலகியதில்லை ! நீ தான் தேனி கொட்டும் என்று தேன் எடுக்காமல் செல்கின்றாய். யாகவா என்றால் காற்று, நீர், நட்சத்திரம் ! அந்த கணிந்த முகம் என்னுள்ளே. அந்த காலத்தின் வேதன் நான் !
ஊழ்வினை அறுக்க கற்று கொடுத்தார் என் அன்பிற்கினிய தந்தை ! ஆதலால் உன் ஊழ்வினை அறுப்பேன் வேத சத்தியமாக !
இனி இங்கு பிறக்க ஆசைப்படாதே ! மரணத்தை பற்றி நினைக்காதே ! கடவுளின் கருணையைக் கேள் ! உன் ஊழ்வினை வேறருப்பேன் ! பாவம் செய்யாமல் இருக்க பழகு ! பார்வையில் தெளிவும், எண்ணத்தில் அழகும் கொண்டு வாழப் பழகு ! வாழ்வை ஆனந்தமாக்க ஆள்பவன் உன்னுள் வருவான் !
பயப்படாதே !
உனைக் காப்பவன் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment