Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, November 29, 2017

தமிழ், இனிமை ! அழகு ! ஆணந்தம் ! அமைதி தரும் ஆணந்த மொழி ! மொழியின் மோகம் உணர்ந்தேன் ! உண்மை தமிழை உணரடா !


to INANYA MAHA MUNIVAR
30-11-2017
தமிழ், இனிமை ! அழகு ! ஆணந்தம் ! அமைதி தரும் ஆணந்த மொழி ! மொழியின் மோகம் உணர்ந்தேன் ! உண்மை தமிழை உணரடா !
அமிழ்த மொழி தமிழ்
மொழிகளில் முதன்மை மொழி ! இனிய மொழி ! இனிமை மொழி ! என் உயிர்த் தமிழ் மொழி ! தமிழின் சாறு அருந்தினேன். மொழியின் மோகம் உணர்ந்தேன். இனிதான தமிழ் மொழியை பேச பிறப்பெடுத்தேன் இங்கு !
நாவில் தேன் ஊறும், தித்திக்கும் “ழ்” என்ற உயிர் மெய்யை சுழட்டும் பொழுது உன் உள் நாக்கில் பேரின்ப ரசத்தை தரும். உலகில் உள்ள மொழிகள் அனைத்தையும் கடவுள் படைத்தான். மனிதன் உருவாக்கினான். ஆனால் தமிழ் மொழியையும், மனிதனையும் சிந்தித்து செயல் வடிவம் கொடுத்து அழகாய் வடிவமைத்து உருவாக்கினான் ! அதை சித்தர்கள் செதுக்கினான்.
இனிய மொழி தமிழை உணர்ந்தவன் கடவுளை எளிதாய் நெருங்குவான். இனன்யம் என்ற பிரம்ம லிபி என்ற பெரும் மொழியின் தாய் மொழி தமிழ் ! இதன் தொடக்கம் பூமி படைத்தபோதே உருவாக்கப்பட்டது. எல்லாம் மொழிகளும் இடையில் வந்ததே. கன்னியாகுமரியில் முதன்மொழி பேசப்பட்டது. பின் ஆஸ்திரேலியாவில் வேர் ஊன்றப்பட்டது. ஆப்பிரிக்காவில் செயல் வடிவம் கொடுத்து உலகமெல்லாம் பேசப்பட்டது.
வீர தமிழன் உலகை எல்லாம் முன்னால் ஆண்டான், ஆணவமில்லாமல். பிற எந்த மொழியையும் மனிதர்களுக்கு பெயராக சூட்டப்படவில்லை. ஆனால் தமிழைத்தான் மனிதன் தன் பெயராக சூட்டி மகிழக் கண்டேன்.
தமிழ் மொழி போல் இனிய மொழியை எங்கும் காணேன் ! அதனால் பிறமொழிகள் குறை இல்லை. எல்லாம் இதனிலிருந்தே தொடங்கியதை மறந்தான் மானிடன். நான் தமிழ் நாட்டில் பிறக்க மேலே ஆசை கொண்டேன்.
இது புணித பூமி ! இங்கே வாழ்பவன் வரம் பெற்று வந்தவன். இந்தியா என்ற ஞான தேசத்தில் பிறந்தவன் இறுதி பிறப்பாய் இருக்கும். ஆனால் தமிழ்நாட்டில் பிறந்தவன் மீண்டும் பிறக்கமாட்டான். தன்னை உணரும் பக்குவம் இங்கே அனைவருக்கும் உண்டு ! ஞானிகள், மகான்கள், சித்தர்கள் கடவுள்கள் வாழும் நிறைந்த பூமி இது !
வரம் வாங்கி வந்ததை மறந்து போகிறாய் ! வாசல் இது தான் என்று தெரியாது கிரங்கி போகின்றாய். பேச பேச எச்சில் ஊறும் ஆதி மொழி தமிழ் ! உன் ஜீரண உறுப்புகளை நோயில்லாமல் வைக்கும். புரிந்தவன் ஞானி தான். தமிழ் என்று சொன்னால் உள் நாக்கு மடிந்து நல்வினையை உருவாக்கும் ! அதனாலே சித்தர்கள் தமிழ் பேசி கடவுளை துதிபாடி ஆணந்தித்தான்.
உயிர், மெய், உயிர்மெய் என்று ஊமை கூட்டத்தை உசுப்பி எழுப்பும் மொழி ! அம்மா என்ற இந்த இனிய உறவின் மொழியை பிற மொழியில் தேட கிடைக்காதது. பசு கூட அம்மா என்று தான் அழைக்க கண்டேன். ஆதி தமிழன் சாரம் இப்போது இல்லை. இப்போது மொழியை சிதைக்கின்றான். அதன் இனிமை தெரியாமல் கண்டபடி பாடி கூத்தடிக்கின்றான்.
உலகில் எங்கு பிறந்தால் பிறப்பில்லை என்று இயேசு மகானிடம் சீடர்கள் கேட்டதற்கு தமிழ்நாட்டில் பிறந்தால் பிறப்பில்லை என்று சொன்னார். இராமன், கிருஷ்ணன், இயேசு தாமிரபரணி நதிக்கரைக்கு வந்து சென்றது உண்மை ! என் அன்பின் தந்தை பிரபஞ்ச நாயகன் யாகவா சொல்வார்கள், தமிழ் பேச வரம் வாங்கி வந்தாய் என்று. இனி தென்னாடு தாமரை போல் மலரும். வட நாடுகள் வாடும் என்றும் சொல்வார்கள். இது கால கணக்கு என்றும் உரைத்தார்கள்.
உலகில் உள்ள மன்னர்கள், ஞானிகள், சித்தர்கள், மகான்கள் இந்த ஞான பூமி இந்தியாவுக்குள் வருவார்கள். ஞான வாசல் தமிழ்நாட்டில் வந்து தங்குவார்கள். நிச்சயம் சத்தியமாக நடக்கும். தமிழ் உலகின் ஆட்சி மொழியாகும் ! தமிழன் உலகை ஆள்வான் !
அமிழ்த மொழி தமிழ் என்றும் வாழும் !
வாழ்பவன் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment