18-11-2017
நன்மையை ஆயிரம் பேர் விரும்புகின்றான்,ஆனால் உண்மையை ஆயிரத்தில் ஒருவன் மட்டுமே விரும்புகிறான். உண்மையை தேடுகின்றவன் பெரும் நிம்மதி பெறுகிறான், பெருஞ்செல்வம் பெறுகிறான்.நான் உண்மை, நன்மை,நிம்மதி, ஆணந்தம் என்னை அறிந்தவன் சுகம் பெறுவான்.பாவமடா நீ உலகில் எங்கு ஓடினாலும் எதை பின்பற்றினாலும் முடிவில் விரக்திதான் மிஞ்சும்.இந்த புணிதனை மிகவிரைவில் உணர்வாய் காலம் இதோ விரைவில் எனை யாரென்று தெரியவைக்கும். என் வழியில் வருவது மிக கடிணம் ஆனால் என்னை கெட்டியாக பிடித்தவனை நான் நிச்சயம் கரைசேர்ப்பேன். என் சொல் சத்தியம் என் நாமம் சத்தியமே.
ஏழாம் கடவுள் இநன்யா மஹா முனிவர் அவர்களின் இன்றைய செய்தி. (20.11.17)
"மஞ்சள், கல் உப்பு, குங்குமப் பூ, பச்சை ஏலக்காய், கருப்பு ஏலக்காய், எள், கடுகு, தேன், அருகம்புல், செவ்வரளி, பச்சை கற்பூரம், வில்வ கொட்டை, வசம்பு, சந்தனம், எல்லாம் கலந்து சிறிது கொதிக்க வைத்து வடிகட்டி, குளிக்கும் நீரில் கலந்து வான்நோக்கி என் நாமம் 9 தடவை சொல்லி பின்
"ப்ரண ப்ரனண ப்ரணஹா"
என்று 3 முறை சொல்லி கிழக்கு நோக்கி வெள்ளை வஷ்த்திரம் கட்டி நீராடு ! நீராடும் முன்னால் பசுந்தயிரை உடல் முழுதும் பூசி பின் நீராடு ! வியாழன், ஞாயிறு, வியாழன் என்று மூன்று தடவை நீராடு !
எல்லா பிறவியின், இப்பிறவியின் தோசம் விலகும் ! உன் உடலும், உள்ளமும் ஆணந்த கூத்தாடும்.
நான் சத்தியம் !
என் நாமம் சத்தியம் !
ஓர்மையில் சொல்கிறேன், உன்னை கை விடமாட்டேன் !
என் நாமம் சத்தியம் !
ஓர்மையில் சொல்கிறேன், உன்னை கை விடமாட்டேன் !
நான் இநன்யா !""
No comments:
Post a Comment