Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, November 8, 2017

உன் நிறுத்தை திறந்து வையடா ! உள் ஒன்று இருக்கிறது. உனை பார்த்து கொண்டு உனை காத்து கொண்டு ! உன் கதவை திற !


உன் நிறுத்தை திறந்து வையடா ! உள் ஒன்று இருக்கிறது. உனை பார்த்து கொண்டு உனை காத்து கொண்டு !
உன் கதவை திற !

உள்ளே தட்டுகின்றான் உன் கதவை ! நீ கதவை திறக்காமல் அடைத்து வைத்து காற்று வரவில்லை என்று ஆனந்தம் இல்லா அலைகின்றாய். உள்ளே கடவுள் தட்டுகின்ற ஓசை கேட்டும் கதவை திறக்காது கடவுளை மூச்சு முட்ட அடைத்து வைத்திருக்கின்றாய். எப்போது திறப்பாயடா ?

இதயம் துடிக்கிறது என்று ஆராய்ந்து அதன் கால நேரத்தை குறித்து காலம் தெரியாமல் வாழும் உன் கோமாளிதனத்தை என்ன சொல்வேன் ?

உன் துடிப்பு அடங்கும் வரை அங்கே கணக்குண்டு என்பதை புரியாமல் வாழ்கின்றாய் ! கடவுள் தான் உள்ளே உன் துடிப்பாய் உணர்த்துகிறான் என்பதை அறியாமல் ! உள்ளே தான் ஆனந்தம், நிம்மதி என்பதை புரிந்து கொள். உள்ளே உன் இதய கதவை திற !

கருவறை சாவி கடவுளின் கைகளில். ஆனால் உன் உள் அறையை திறக்கும் சாவி உன்னிடமே உள்ளது ! ஆனால் உன் அறையை திறக்காமல் கோவில் கட்டுகிறாய். இல்லையேல் மதுக்கடைகளை திறக்கிறாய். மாட மாளிகை, கோட கோபுரம் அமைத்து ஆசிரமம் திறந்து ஆளுமை தெரியாது அலைகின்றாய் !
உள்ளே ஓசை கேட்டும் துடிப்பு கேட்டும் அறிவதற்கு ஏன் முயலவில்லை. அந்த ஆனந்தத்தை அறிய ஏன் முற்படவில்லை. நீ கண்டுபிடித்த இயந்திரம் எந்நேரமும் பழுதடையும். ஆனால் உன் இதயம் விதி முடியும் வரை பழுதடையாது. இதயம் அருகில் பெருவிரல் போல ஒளிரும் ஆண்மாவை அறிய முற்படு !

நான் கதவை திறந்தேன், நிறைந்த காற்று (நிம்மதி) நிறைந்த ஸ்பரிஷம் (ஆனந்தம்) உணர்ந்தேன் ! ஆனந்தமாய் இருக்கின்றேன். நீயும் உன் உள் அறையை திறக்க பாடுபடு. உன்னால் முடியவில்லை என்றால் நல் குருவை நாடு !
பேரானந்தம் உனக்குள்ளே ! பொக்கிஷம் உனக்குள்ளே !
நீ வெளியில் தேடுகிறாய். அன்பில் கரைந்திடு !
நான் உனக்காக என் கதவை திறந்து வைத்திருக்கிறேன். ஆனந்தம், பேரானந்தம் தர !
விழித்து கொள்ளடா ! வேதனை இல்லாது வாழலாம்.

கருவறை திறந்து பிறந்தாலே சிசு பூரண விதி பெரும். ஆனால் இப்போது உன் விஞ்ஞானத்தால் வயிற்றை கிழித்து சிசுவை எடுக்கின்றாய். கருவை அடைத்தவன், காத்தவன் நிச்சயம் திறப்பான் ! ஆனால் நீ நல்ல நேரம், நட்சத்திரம் பார்த்து கிழித்து எடுக்கின்றாய். அதனால் விதி மாறிடுமோ ? உணர் !

உன் வேடிக்கை விஞ்ஞானமடா ! மதிமயங்கி நிற்கும் மானிடா, உன் உள்ளே துடிக்கும் ஓசையும், உன் கெண்டைகால் நரம்பின் நாடி துடிப்பும் உன்னை கடவுளிடம் கூட்டி செல்ல அலைக்கிறது ! துடிக்கிறது ! உணர்ந்து கொள்ளடா !

உன் இதய கதவை திறக்க உன்னாலே முடியும். உன் மன நிறுத்தை திறக்க வந்த மாயவன் நானடா !

இநன்யா அணுவுக்குள் அணுவானவன் ! ஆனந்தம் நிறைந்தவன் ! உனக்கும் தர காத்திருக்கிறேன். உன் கதவை திறந்து வையடா !

மாயவன் நான் !

நான் இநன்யா !

No comments:

Post a Comment