Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Thursday, November 2, 2017

ஆக்கம், துவஞ்சம் அழியாது வாழும் மானிடா, ஆள்பவனை எப்போது அறிவாயடா ? எது கடவுள் ?


to INANYA MAHA MUNIVAR
02-11-2017
ஆக்கம், துவஞ்சம் அழியாது வாழும் மானிடா, ஆள்பவனை எப்போது அறிவாயடா ?
எது கடவுள் ?
கடவுள் எங்கே ? எது கடவுள் ? உன் அனுபவம் தான் கடவுள் ! அந்த அனுபவத்தில் அன்பிற்கினிய தந்தை இருப்பதை உணர்வது தான் கடவுள் ! உன் இன்பத்திலும் துன்பத்திலும் கிடைக்கும் அனுபவம் தான் கடவுள் ! அனுபவப் பாடம் ஆள்பவன் தருவது என புரியாமல் வாழ்கின்றாய்.
வெளியில் இருந்து வந்த ஒலி வெப்பமாகி பின் காற்றில் சங்கமித்து நீரில் உறவாடி நிலத்தில் வந்திறங்கினாய். ஐம்பூத தத்துவம் அடிமுடி கண்டாயானால் கடவுளை எப்போதோ அறிந்திருப்பாய். உணர்ந்திருப்பாய் ! வெளி, வெப்பம், காற்று, நீர், நிலம் இதை வரிசைப்படுத்தி வாழ்வை புரிந்தவன் ஞானியாகிறான். இதுவே சரியான அளவு கோல் !
இயற்கையினால் கடவுள் உனக்கு உணர்த்தி கொண்டே இருக்கின்றான். பூகம்பம், இடி, மின்னல், புயல் என்று புரிதல் உனக்கில்லையே ! பூமியின் காந்தப்புலன் மேலிருந்து வரும் மெல்லிய மாய கயிற்றின் தொடர்போடு பொருந்தியது என்று. நீ இங்கே தலைகீழாக தொங்கி கொண்டிருக்கின்றாய் என்பதை அறிந்தால் தவறு செய்யமாட்டாய். நீர், மரம், நீ எல்லாம் இந்த புவியின் காந்த புலத்தில் ஒட்டிக் கொண்டிருக்கின்றன.
உன் காந்த புலன் பூமியின் காந்த புலத்தில் இருந்து விலகும் போது தான் நீ மரணிக்கின்றாய். படைப்பின் மகத்துவமும், ரகசியமும் அறிவாயோ நீ ? அன்பிற்கினியவன் என் தந்தை அளவிட முடியாத பேரன்பு கருணைமிக்க பேரருளாளன் என்பதை உணர் !
நீ இப்போது இருக்கின்றாய். இதுவே கடவுளின் உணர்தல் ! நீ அறிவை தான் தேடிக் கொண்டிருக்கின்றாய். நீ உணரும் காலம் எப்போதடா ? கடவுள் இருப்பதை அறிவதில் தான் அறிவை தொலைத்து அலைகின்றாய். நோய், துன்பம், வறுமை, இதுவெல்லாம் மனிதருக்கு மனிதர் வேறுபட்டிருப்பது ஏன் ? உணர் !
ஜணிக்கும், பிறக்கும் மனிதரின் கைரேகை ஒருவர் போல் மற்றவர்க்கு இல்லையே ஏன் ? படைப்பின் உண்ணதத்தை அறிவாயானால் கடவுள் இருப்பை உணர்வாயடா !
அன்பானவன் அன்பை உணர்ந்தாலே ஆயுள் உள்ளவரை ஆணந்தம் உணர்வாய் ! ஏனடா விரக்தி, வேதனை ? நான் உன் நீதிபதி. என் சட்டம் பொய்ப்பதில்லை.
உன் அனுபவம் உன்னை கூட்டி செல்கிறது இன்பம் போல துன்பம் போல உனக்கு காட்டி ! ஆனால் இந்த மெல்லிய மாயத்தை உணராமல் ‘நான்’, ‘எனது’ என்று வீராப்பு பேசுகிறாய். உன் பயணம் எப்போதும் மரணத்தை (கடவுள்) நோக்கி தான் ! ஆனால் அதை உணராமல் நீ ஒரு கெட்ட பாதையை அமைத்து பயணிக்கிறாய்.
துன்பம் எப்போது இல்லை என்று உணர்கிறாயோ, உன் பாதை சரி என்று அர்த்தம் ! மனகிலேசமும், மாய மயக்கமும் இருப்பதாலேயே உனக்கு உன் பாதை தெரியவில்லை. உன் இருப்பு, இறப்பு கடவுள் இருப்பதை உணர்த்துகிறது ! உணர் !
உன் அனுபவம் தான் கடவுள் என்பதை புரிந்து கொள் !
உன் அனுபவம் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment