Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Thursday, October 26, 2017

வலசை போகும் பறவை போல வெளியில் தேடி ஓடாதே ! என்னுள் பொலிசை உண்டு ! ஏஞ்சுதல் பண்ணடா ! பூமி பந்து


to INANYA MAHA MUNIVAR
வலசை போகும் பறவை போல வெளியில் தேடி ஓடாதே ! என்னுள் பொலிசை உண்டு ! ஏஞ்சுதல் பண்ணடா !
பூமி பந்து
அஷ்டதாதுக்கள் நிரம்பி நீரும், மரமும், நீயும், ஜீவராசிகளும் தொங்கி கொண்டிருக்கும் இந்த பூமி பந்து உருண்டை இல்லை ! தட்டை என்பதை அறிந்து உணர் ! இங்கே பூமி பந்து என்பதில் “பந்து” என்றால் உருண்டை அல்ல. பந்து என்றால் தொடர்பு, பாசம் என்று அர்த்தம் !

முன்னூற்றி முப்பத்து மூன்று பிரபஞ்சத்திலும், நூற்றி எட்டு காண்டங்களில் இல்லாத அன்பு, பாசம் இந்த பூமிபந்தில் மட்டுமே உண்டு ! உறவால் பிண்ணிபினையும் தத்துவம் ! ஆண், பெண் சேரும் தத்துவம், இந்த பந்தத்திலே உண்டு !
பூமி பந்து என்று சித்தர்கள் சொல்லிப் போனதை உருண்டை என்று எழுதி திருத்தினான். எல்லா சித்தர்களும் தட்டை என்று தான் சொன்னார்கள். இங்கே சூரியன் உதிக்கவில்லை. மறையவில்லை. பூமி சுற்றவில்லை. பூமி உருண்டை இல்லை !
இடையில் வந்த விஞ்ஞானம் சொல்வதெல்லாம் பொய் தான். காந்த புலனை அறியாமல் காலத்தை விரயமாக்கி ஆராய்ச்சி செய்கின்றான்.
மெய்ஞானம் மிரட்சிதானடா ! அறிந்தவன் எல்லாம் (ஞானிகள்) அடக்கமாய் இருந்தான். இந்த பூமிபந்தின் தொடர்பு பிரபஞ்சம் வரை !
பிரபஞ்சமும் அஷ்டதாதுக்களால் நிரம்பியதே ! அந்த மெல்லிய படலம் மாயை உரு கொண்டு பூமியை உயிர் பெற்று வைக்கிறது. இரவு, பகல் என்பவை இங்கே மட்டும் தான். மேலே இல்லை. மேலே எல்லாம் தெரிந்து வாழ்கின்றாய் ஆயிரத்து பதினொன்று வயது வரை ! உணர் !
இங்கே தெரியாமல் அறியாமல் உணராமல் வாழ்கின்றாய். ஆகையால் நூற்றி பதினொன்று வயது இங்கே ! இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்னை உணரும் வரை பிறப்பு தான் என்பதை அறிந்து கொள் !
என் அன்பிற்கினிய தந்தை யாகவா சொல்வார்கள்.
“உன் பூமி தட்டையடா ! உன் பாதம் தட்டை ! உன் முதுகு தட்டை ! தட்டை மேல் படுத்துறங்கும் தட்டையாகி போனவனே எப்போது அறிவாயடா ?” என்று விளம்பினார்கள்.
நீ ஏது அறிந்தாய் ? எவையறிந்தாய் ? உன் உணர ஏது கற்றாய் ? என் தந்தையின் சொல் வேதம் ! படைத்தவன் சொல்லி போனதை பாவி மனிதன் ஆராயவில்லை. இங்கே இன்பத்தை தேடுவார் யாருமில்லை. ஜடப்பொருளில் இன்பம் இல்லை என்று எப்போது உணர்கிறானோ, அப்போது தான் கடவுளை நோக்கி பயணிக்கின்றான் என அர்த்தம் !
செயல் நான்கும் இருபத்து மூன்று கண்களும் படைத்தான் ! இதை ஆராய்ச்சி செய்தாலே கடவுளை அறியலாம். தினமும் உனக்கு நடக்கும் அனுபவத்தை அசை போடு. ஆழ்ந்து போ ! ஆளுமை அறிவாய் !
இந்த பூமி அன்னை தினமும் கடவுளிடம் வந்து முறையிடுகிறாள், இந்த பாவி மனிதன் என்னை பாடாய்படுத்துகிறான் என்று ! அதற்கு என் தந்தை “எல்லாம் உன்னில் இருந்து தின்றான், கழித்தான். ஆடும் ஆட்டமெல்லாம் பின் கல்லறையில் தானே ! முடிவில் நீ தானே சாப்பிட போகிறாய் !” என்று சொல்வார்கள்.
உன்னை தாங்கி பிடிக்கும் பூமியை உணர் ! என் தந்தை நாயகன் தினமும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருள் வழங்கல். இந்த ஐந்தும் செய்து அதற்கு மேலாக அன்பால் அரவணைக்கின்றான் ஆறாவதாக ! எனக்கும் சொல்லி தந்தான் இன்முகமாக பூமி பந்திலே ஆனந்தமாக வாழ !
நீயும் வாழ ஆனந்தம் அளவிலா உன் வாழ்வில் கிடைக்கும். இந்த பூமி உன்னை புணிதனாக்கும் !
பந்தம் நான் ! பாசம் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment