Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Thursday, July 20, 2017

அள்ளூறும் நீர் உனக்குள் ! அறிந்து உணராமல் அலைகின்றாய் ! வல்லூறு போல் வாழ்வில்லா வசந்த காலம் தொலைத்தாய். சொல்லூறும் தூய செயல் எங்கே உன் நிறுத்தை மறந்தாயடா ?


20-07-2017 
அள்ளூறும் நீர் உனக்குள் ! அறிந்து உணராமல் அலைகின்றாய் !
வல்லூறு போல் வாழ்வில்லா வசந்த காலம் தொலைத்தாய்.
சொல்லூறும் தூய செயல் எங்கே உன் நிறுத்தை மறந்தாயடா ?
கருவறை சாவி கடவுளின் கைகளில் !
முரண்பாடான எண்ணங்கள் எத்துணை வந்து சென்றாலும் இவ்வுலகில் உன்னால் கடவுளை கண்டு கொள்ள இயலும் ! அதற்கு நீ முதலில் ஒழுக்கமாக இருக்க வேண்டும் ! நான்கு சுவருக்குள் இருந்து தவறு செய்தால் நாயகன் அறியாதான் என பொருளாகுமோ ? பார்க்க கண்களும், செயல்புரிய கை கால்களும் உணர்வதற்கு அறிவையும் தந்தானே ? அந்த ஆளவந்தான் ஆநிரையோனை ஏன் அறியா உணரா அலைகின்றாய் ?
தித்திக்கும் அவன் பதம் !
அன் சொல்லாய், வின் சொல்லாய், பன் சொல்லாய் பாடிடு பரமபதன் பதங்களை ! அமிழ்தினிலும் இனிதான நாமத்தை உன் பற்றும் சிரிக்குமடா ! ப்ரம்ம லோகத்தில் இருக்கும் என் தந்தையின் பேராத்மா சிலிர்க்குமடா !
படைப்பில் காற்றே மிக வலிமைமிக்கது ! நீர் இல்லாமலும், உணவில்லாமலும் உன்னால் சில நாட்கள் வாழ முடியும். ஆனால் காற்றில்லாமல் உன்னால் வாழ முடியுமா ? கருணை கடவுளை மறந்தாயே. வெட்டி பேச்சு பேசி கடவுள் இல்லை என்று பிதற்றுகின்றாய். ஏன் ?
காற்று, நீர், நட்சத்திரம் கணிந்த முகம் என் விந்தை யாகவா ! என் அன்பிற்கினிய தந்தை ! எந்தை நிகர் எவரடா ? என் சொல் நிகர் எதுவுமில்லையடா !
மேலிருந்து நேரடியாக வந்த மலர் தாமரை பாரிஜாதம் !
புணிதம் ஐந்தும் , என் அன்னை அமரும் ஆமலகமும் அறிவாயோ நீ ? அருகும் , தர்ப்பையும் அப்படியே கீழே இறக்கப்பட்டது. சுவியும் சுகமாய் கொண்டுவரப்பட்டது. நான் சுமந்து வந்தேன். சுகமான சுகத்தை (ஆறு பேராத்மா). ஆனால் நீ சுமந்து வந்தாய் பாவ மூட்டைகளை !
உன்னில் உள்ள எல்லா பாவமூட்டைகளையும் கடலில் தூக்கி எறி ! கடவுளின் பாதத்தை பற்று ! கடவுளிடம் அழுது ஆர்பரிக்காதே ! நீ செய்த பாவத்திற்காக அழு ! மீண்டும் செய்ய மாட்டேன் என்று சத்திய முழக்கமிடு ! குளிரிலும், நீரிலும், கொளுத்தும் நெருப்பிலும் அவன் குளிர் பார்வை உன் மேல் விழும் ! குதூகலம் வாழ்வில் நிறைவாயடா !
உஷிதமான நேரம் கடவுளை நினைக்கும் நேரமே ! நீ நினைத்து ஏதும் நடவாது ! நான் நினைத்து யாவும் நடக்குமடா !
புணிதமான கருவறையின் சாவி, படைத்தவனின் கைகளில் ! அவன் நினைத்தால் மட்டுமே கருவறையை திறக்க முடியும். நீ உருவாக்கும் எந்த உபகரணங்களாலும் கருவறையை திறக்க முடியாது. எழுதிய விதி கருவறை செல்லும் ஒரு துளி நீரிலே எழுதப்பட்டது !
எழுதிய விதி அழுதால் தீராது. விரதம், உபவாசம் இருந்தாலும் தீராது. உன் தர்மம், ஒழுக்கமே அனைத்தையும் மாற்றும். அதற்கு நல் குருவின் ஸ்பரிஷம் இருக்க வேண்டும். கருவறை பூட்டி சாவி வைத்தவன் என் நெஞ்சினிலே ! நிறைவாய் நான் இருக்கின்றேன். உன் தலைவிதி சாவியும் என் கையிலே ! விதி மாறுமடா !
என் நாமம் சொன்னால் உன் வினை அழியுமடா ! உணர்வாய் ! உனக்குள் இருந்து உஷிதமான நேரம் தருவேன்.
ஒழுக்கமாய் இரு ! சத்திய தர்மமாய் இரு ! நீ நினைத்தபடி வாழலாம் ! நினைத்த நேரம் யாகபிரஷ்தம் அடையலாம் !
கருவறையை காப்பவன் நான் ! உனை கவலை இல்லாது வைப்பேனடா ! என்னில் வந்து நிறைமதியானாய் !
உன் மதி என்னில், உன் விதி சொன்னில் ! வல்வில் மண்ணில், வாழ்வாய் விண்மின்னில் ! மண்ணில் உன் கண்ணில் எல்லாம் என்னில் !
கவலை உனக்கேதடா ? வாழ்வாயடா !
தூயவன் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment