03-07-2017
* தென்னில் கடுமழை உண்டு ,ஒருக்கலிக்கும் புணித நீர்,வரும் டிசம்பரில் மேலிருந்து வரும் சூட்சும்ம் யுகத்தை பிளந்து அதிரவைக்கும்.ஜீவராசிகள் கலங்கி நிற்கும்,உன் விஞ்ஞான கோள்கள் எல்லாம் குறையாய் நிற்ககண்டேன் எதை வைத்து தடுப்பாயடா ஆகாசவீதியெல்லாம் ஆனந்தமாய் நான் ஆள்பவன் எனை அறியாமல் ஆழிகூத்தில் சிக்கி தவிக்கின்றான் உன்னை ஆள்பவன் நானடா ,ஏனடா மனபயம்...
* நாம் நினைப்பது அனைத்தும் நடந்தாலும், நடக்காவிட்டாலும் பரவாயில்லை. நடப்பது அனைத்தும் நல்லதாக நடக்க கடவுளுக்கு தினமும் நன்றி சொல்வோம். நன்றி சொல்லும் வேதம் அருளிய ஏழாம் கடவுள் இநன்யா மஹா முனிவர் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
"யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா"
* என்னை பார்த்து உன்னை சரிசெய்து கொள் ,
நான் காலகண்ணாடி .
என்னை பார்த்தும் உன்லட்சியம் நிறைவேறவில்லை என்றால் ,
உன்னில் தவறு இருக்கிறது .
அதை விரைவில் சரிசெய்து என் சத்தியபாதையில் ஆனந்தமாக வாழ ஆயத்தமாகு .
நீ எல்லா செல்வமும் பெற்று ஆனந்நதமாக வாழ்வதை பார்க்க அவா எனக்கு .
நீ வாழ்வாயடா .
இநன்யா சத்தியமானவன்.Inanya Maha Munivar
No comments:
Post a Comment