Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Thursday, June 22, 2017

என் லக்கின் ஏப்பாடு என் கண் பார்க்கும் தூரம் வரை ! இருளுவா, ஒளிவா அறிந்தால் உயிர்கிழவன் தத்துவம் புரியுமடா ! உணரடா !

என் லக்கின் ஏப்பாடு என் கண் பார்க்கும் தூரம் வரை ! இருளுவா, ஒளிவா அறிந்தால் உயிர்கிழவன் தத்துவம் புரியுமடா ! உணரடா !
பிரம்மச்சரியம்
பிரம்மச்சரியம் என்றால் ஆணும், பெண்ணும் சேராமல் தனிமையில் இருப்பது என்று நினைக்கின்றான். மிருகங்கள், பறவைகள் பிரம்மச்சரியம் கொள்வதில்லை. இங்கு பிரம்மச்சரியம் என்பது ஒழுக்கமாக இருப்பது தான் !
ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாட்டோடு வாழ்ந்து ஒழுக்கமாக இருப்பது தான் பிரம்மச்சரியம் !
இங்கே கூடி வாழ்ந்து கடமையை செய்து நல் ஒழுக்கத்தை நிலைநாட்டுவது தான் பிரம்மச்சரியம் !
இங்கே ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழும் தத்துவம் படைப்பின் சூட்சுமம் ! இதில் ரகசியம் ஏதுமில்லை. ரகசியம் என்பது உன் படைப்பு தான் அதை விளக்கி பாடம் சொல்ல அவசியம் இல்லை.
தன்னை உணர்ந்தால் எல்லாம் உணர்வான் !
பெண்ணை அறிந்தால் எல்லாம் அறிவான் !
நான் உன்னை உணர வைக்க வந்தேன் ! உட்கார்ந்து சுகம் காணும் சோம்பேறி துறவி நான் அல்ல ! நான் உழைத்து கடமையை செய்து கொண்டிருக்கும் இல்லறத்தான். ஆதிகால முனிவர்கள் இல்லறத்தோடு இருந்தார்கள் ! நல்லறம் கொண்டு பிறருக்கு நல் அறிவு தந்தார்கள். வித்தை எல்லாம் கற்று கொடுத்து வீரனாக மாற்றினார்கள் !
இப்போது தியானம் யோகா என்று சொல்லி ஏமாற்றும் கள்ளத் துறவிகளையும், கபட நாடகமாடும் அற்ப மனிதர்களையும் தான் நான் கண்டேன்.
தனித்திரு என்ற சொல். உன் புலன்களையும், பொறிகளையும் விட்டு தனித்திரு என்று தான் அர்த்தம் ! கட்டிய மனைவியை பெற்ற பிள்ளையை தவிக்கவிட்டு தனிமையில் இருப்பது பிரம்மசரியம் அல்ல !
பெண் இல்லா வாழ்வு பெரு நரகம். பெண்ணே இன்பம் ! பெண்ணே ஞானம் ! மனிதனை ஆணந்தமாக இருக்க வைக்கும் சூட்சுமம் பெண் தான். உனக்கு மீண்டும் பிறப்பில்லா வாழ்வு தர பெண்ணால் மட்டுமே முடியும் ! இங்கே பெண்ணை ஆணந்தமாக வைப்பது தான் ஆணந்தம் ! அவளை புரிந்தால் உன் பிறப்பை தவிர்க்கலாம் !
இப்போது மதம் என்ற போர்வை போர்த்தி அதில் பிரம்மச்சரியம் என்ற இருண்ட சால்வை போர்த்தி ஆட்டம் போடும் மதபிசாசுகளின் கொட்டம் அடக்க கடவுள் ஆயத்தமாகிவிட்டான் !
உனது பாதை ஞானவழியில், ஒழுக்க வழியில் சென்றால் உலகில் நீ பார்க்கும் இடமெல்லாம் கடவுளின் பூமுகம் தெரியும் ! உன் ஆணவம், அதிகாரம் விலக்கப்பட்டாலே ஆத்மாவின் நித்ய யோகம் புரியும்.
எல்லாம் உன்னுள் இருக்கும் வரை (கர்மா, பாவம்) நீ பூஜ்யம் தான் ! உன்னால் ஆண்மாவை அறிய முடியாது. ஆண்மா தனித்திருப்பது உனக்கு தெரிந்துவிட்டால் யுகம் இருக்கும் வரை உனக்கு ஆணந்தம் தான் !
படைக்கப்பட்டதில் ஆதியிலிருந்து எதுவும் மாறவில்லை ! கூடவில்லை, குறையவில்லை, அதன் இயல்பிலிருந்தும் மாறவில்லை. (நீர், நிலம், வித்துக்கள், பறவைகள், மிருகங்கள்). இந்த நீச மனிதன் தான் மாறிவிட்டான்.
இனி எல்லாம் மாறும் ! மாற்றுவேன் !
இங்கே திருமணம் செய்யாமல் தன் சொந்த நலன் கருதி இருப்பவர்கள் பிரம்மசாரிகள் அல்ல. பிரம்மசாரியத்தை வலுக்கட்டாயமாக செய்வது தான் துக்க மரணம் ! துக்க நிவாரணி கடவுளின் பாதம் மட்டும் தான். மற்றவை எல்லாம் இங்கு பொய் தான் !
போதிப்பவன், உபதேசம் செய்கின்றவன், மதபிரச்சாரம் செய்பவன், உயர்ந்தவன் அல்ல ! அவன் ஞானியும் அல்ல ! கடவுளின் பிள்ளையும் அல்ல ! உழைப்பிற்கான வழியை சொல்லி கொடுப்பவனே ஞானி என்பதை புரிந்து கொள் !
நான் கதை படித்தும், காணொலி பார்த்தும், செவி வழி கேட்டும் யுக தர்மத்தை சொல்லவரவில்லை !
என்னை உணர்ந்தேன் ! உன்னை உணர வைக்க வந்தேன் !
வந்தவர்கள் யாவரும் உழைப்பையும், கடமையையும் சொல்லித் தரவில்லை. உருவாக்கம் எதற்கென்று உன்னை எவரும் உணர வைக்கவில்லை. சித்தாந்தம் பேசி சிதிலமடைந்து மாண்டது தான் மிச்சம்.
அளவம் வைத்து வாழ்கின்றான், ஆளுமை தெரியாமல் !
உன் நித்ய யோகம் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment