Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, March 1, 2017

கூர்ப்பம் அறிந்தவன் சீடமணி வாழ்வை வைத்து மமதையால் வாழ்கின்றான், ஈன்றவளை தான் மறந்து ! மௌனம் ;;;


கூர்ப்பம் அறிந்தவன் சீடமணி வாழ்வை வைத்து மமதையால் வாழ்கின்றான், ஈன்றவளை தான் மறந்து !
மௌனம் ;;;;;;;
உலகில் மிக வலிமையான வடிவம் மௌனமே ! ஆனால் மௌனம் தெரியாது வஞ்சவம் எண்ணம் கொண்டு வாழ்கின்றான். மௌனம் என்பது வாய் மூடி இருப்பதில்லை. ஐம்புலன் அடக்குவதே மௌனம் ! அதுவே தியானம் ! யோகம் என்பது கடவுளை மட்டும் நினைப்பது அல்லாமல் மூச்சை நிறுத்தி மூடனாக திரிவதல்ல !
நான் எல்லாம் அறிய சிறு வயது முதல் மௌனமாக இருந்தேன். அற்ப சுகம் எல்லாம் அரை நாழிகை என்பதை புரிந்தேன். நான் யார் என்பதை அறிந்து உணர்ந்தேன். சிருஷ்ட பீஜம் என் வலக்கரத்தில் இருந்தும் மௌனமாக இருக்கின்றேன். மௌனம் தான் வலிமையானது !
என் மௌனம் காற்றை (உயிர்) நிறுத்தும் ! கடல் அலையை உசுப்பும் ! கரை தாண்டி சுழலச் செய்யும் ! சூறாவளியாய் இடி மின்னலாய் பொழிய வைக்கும் ! தர்மத்தை காக்கும் !
மௌனம் என்பது வாய் பேசாமல் இருப்பது அல்ல. ஏழு வீடு ஒன்பது வாசல் வைத்தான் ! அதில் ஐந்தை அடக்குவது தான் மௌனம். ஐந்தை அடக்க பழகினால் ஏழில் முற்று பெறும் ! பின் ஒன்பதில் நிலை பெற்று முக்தி தரும் ! முக்தி பெறும் சக்தி இருந்தும் தன்னை மறக்கின்றான். தனக்குள் கடவுள் தன்மை இருப்பதை மறந்து எண்ணற்ற பாவம் செய்கின்றான்.
மௌனம் எதையும் சாதிக்கும் ! ஆனால் கடவுள் துன்பம் கொடுத்து பக்குவப்படுத்தினால் மனிதன் கதறுகிறான். எல்லா சுகமும், நிம்மதியும் வேண்டும் என்று நினைக்கின்றான். இங்கே ஒன்றை இழந்தால் தான் மற்றொன்றை பெற முடியும் ! அடக்கி ஆள தெரியாதவன் ஆளுமை தேடுகின்றான். உயிர் நிலையை அறிந்து கொள்ளாமல் ஆண்ம நிலையை அறிய முயல்கின்றான்.

மூச்சுக்கும், மனதிற்கும் சம்பந்தம் உண்டு. எண்ணங்கள் குறுகினால், அற்ப ஆசையில் மூழ்கினால் மனம் வலிக்கும். வலி மூச்சில் உஷ்ணமாய் வெளியேறி தன்னை எறிக்கும். எத்தனை யோகா, தியானம் நீ செய்தாலும் உன் மனதை அடக்க முடியாது. ஒரு நல் குருவை தேடி சரணாகதி அடைந்து உணர முயன்று பார்.
வெட்ட வெளியில் பல பேர் கூடி மூச்சை இழுத்தால் மூடனாகத்தான் திரிவான். எல்லாம் ரகசியம் !
எந்த குரு உன்னை தனிமைப்படுத்தி உன் பற்றை நீக்கி, மௌன உணர்வை சொல்கின்றானோ அவனே நல் குரு ! குருவை அறிய கோடி தவம் வேண்டும் !
உன் பெற்றோர்கள் கடவுள் தருவது ! ஆனால் உன் குருவை நீ தேடி சென்று அடையப் பார் ! உன் தர்மம், சத்யம் சரியாக இருந்தால் குரு உனை தேடி வருவான் ! உன் மனம் ஒருவரை குருவாகவோ, கடவுளாகவோ ஏற்றுக் கொண்டால் எந்த இடையூறு வந்தாலும், இறுதி வரை நம்பிக்கையுடன் இரு ! இறப்பே வந்தாலும், சத்ய வழி மாறாமல் சாதிக்க பழகு. எல்லாம் நொடிப் பொழுதில் மாறிவிடும் !
ஏன், எதற்கு என்று கேளாமல் உன் துன்பத்தை எதிர் கொள்ள பழகு ! பின் குரு உனக்கு ஞானோபதேசம் செய்வார். கடவுள் குருவாய் வருவார். அதற்கு நீ குறையில்லாத உப்பை போல இரு !
சூரியனிலும், சந்திரனிலும் கரும்புள்ளி உண்டு. குறை உண்டு ! ஆனால் நீரிலும், உப்பிலும் குறை இல்லை ! முறையாக நீ உணர்ந்தால் குறையில்லா வாழ்வு குரு மூலம் தேடி வரும். புலன்களை கட்டவிழ்த்து கரை சேரா தவிக்கின்றான். கோபம் உன்னை கொல்லும். ஆதலால் மௌனமாக இரு !
மனதை ஒரு நாழி கூட வசப்படுத்த சொல்லித்தராதவன், தியானம், யோகா என்று கூட்டத்தை கூட்டி கூவுகின்றான், குறையான மனதை வைத்து கொண்டு !
கற்று கொடுத்தால் வராது கடவுள் நிலை. மௌனமாக இரு ! கடவுள் உன்னுள் கலந்து உறவாடுவார் !
உலகில் வலிமையான வடிவம் மௌனமே ! ஆதலால் மௌனமாக இரு !
மௌனி நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment