Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, March 29, 2017

என் சிதாணந்தம் உனக்கு சீரான பாதையை, வாழ்வை எதிர் நோக்கும் வல்லமை தரும் !


என் சிதாணந்தம் உனக்கு சீரான பாதையை, வாழ்வை எதிர் நோக்கும் வல்லமை தரும் !
உள்ளம் மகிழ யூகி !
மனதிற்கு அடிமையானவன் தான் உலகம் தீமையானது என்று புலம்புகின்றான். மனதிற்கு எஜமானாக இருப்பவன் உலகம் அழகானது என்று மகிழ்கின்றான். உலகம் அழகானது. அதன் மடியில் துயிலும் மனிதன் தான் அழகானவன் இல்லை. மனிதன் மனதிலே மகிழ்ச்சி உண்டு ! அவன் எண்ணங்களே அவனை மகிழ்ச்சியாக்குகின்றன !
ஒழுங்கில்லா கல்லை குத்தி, குடைந்து சீர்படுத்தி செதுக்குகின்றான். தன் துன்பம் தன்னை வணங்க வைக்கபடும் என்று அந்த ஒழுங்கில்லா கல்லுக்கு தெரிவதில்லை ! அதே போல் மனிதர்க்கு வரும் துன்பம் எல்லாம் முடிவில் அவனை செதுக்குகிறது. இங்கே வலி இல்லாமல் மகிழ்ச்சி இல்லை. ஒருவனை சோர்வடைய செய்வது ஆசை தான் ! ஆகவே ஆசை இல்லா வாழ பழகு !
உன் கடமையை செய்துவிட்டு நடப்பது நடக்கட்டும் என்று கடவுள் மீது பாரத்தை போடு ! நீ தப்பிக்க பெரிய வழி இது தான் !
கடவுள் திருவடியே இங்கு முதன்மையான செல்வம் ! நான் செல்வம் என்று குறிப்பிடுவது அதை தான் ! அத்தனை பேரின்பமும் அதனுள் அடக்கம். ஞானிகள் கடவுளின் திருவடியை தேடினார்கள். மிகுந்த மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் ! ஆனால் மனிதன் வேறு எதையோ தேடி மகிழ்ச்சியை தொலைக்கின்றான்.
என்னை பின்பற்றினால் எல்லாம் கிடைக்குமா என்று கேள்வி விளம்ப கேட்டேன். நான் என்பது உன்னுள் உறங்கும் ஆண்மா ! என்னை தட்டி எழுப்பினால் சகலமும் உன் காலடியிலே ! என்னை பின்பற்ற குழந்தை மனதோடு இரு ! நீயாக இல்லாமல் இருந்தால் “நான்” என்பது மறையும். குழந்தை மனது என்றால் என்ன ? குழந்தை மூன்று குணங்களோடு எப்போதும் இருக்கும். எப்போதும் மகிழ்ச்சி, சுறுசுறுப்பு, பிடிவாதம் முதலிய குணங்களோடு இருக்கும் ! இந்த குணங்களோடு கடவுளை நெருங்கு ! உழைத்து தர்மம் செய்து உன் லட்சியத்தில் பிடிவாதமாக இரு !
மகிழ்ச்சியான முக மலர்ச்சியோடு எதையும் நெருங்கு ! உன் பாதையை எளிதில் அடைந்துவிடலாம் ! குணங்கள் தான் உன்னை தீர்மானிக்கின்றது. நற்குணமும், நற்சிந்தனையும், கடவுள் பால் உன்னை நோக்க வைக்கும் !
மேலே உன் போல் மனிதர்கள் உண்டு ! இதை எல்லா ஞானியர்களும், சித்தர்களும் சொன்னதுண்டு ! என்ன அவர்களுக்கு வேலை என்று என்னிடம் கேட்கின்றான். மேலே மகிழ்ச்சி, ஆணந்தம், இன்பம் உண்டு ! அது எப்படி என்று என்னிடம் விளம்புகின்றான். மேலே உள்ளவர்கள் கீழே உள்ளவர்களை கண்காணிக்கும் வேலை. எல்லோரும் அதிகாரிகள்.
பூமியில் தான் கர்மா உண்டு ! இங்கே தான் மண், தானியம், அழுக்கு, துன்பம். மேலே இதை போன்று இல்லை. மண்ணின் அழுக்கு உன் மேல்பட்டால் தான் இங்கே வாழ முடியும் ! இங்கே மனிதர்கள் அனைவரும் கூலிகள். மேலே இருப்பவர் அதிகாரிகள். அதனாலே மேல் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதனாலே மேலே சொர்க்கம் என்று சொன்னேன் !
நீ மேலிருந்து கீழே வர ஆசை கொள்ளாதே. மீண்டும், மீண்டும் பிறக்க நினைக்காதே !
“இநன்யா நமோ நம” என்பது என்ன ? அதன் அர்த்தம் என்னவென்று கேட்கின்றான். இதில் நம என்பது என்ன ?
"நம" என்றால் எல்லாம் இதற்குள் என்று அர்த்தம் ! "நமம" என்றால் எதனிலும் இல்லை என்று அர்த்தம். கடவுள் உன்னோடு என்று அர்த்தம் ! இந்த நம என்ற சொல்லில் இருந்து தான் உப்பை நம என்றான். விதை இல்லாமல் உருவாகும் பயிர் உப்பு மட்டுமே !
உள் உணர் ! உண்மையை உணர்வாய் ! மனதை உளி கொண்டு செதுக்கி கடவுள் திருவடி சேர எப்போதும் நிலை கொள். உன் லட்சியம் மீண்டும் இங்கு பிறக்காமல் இருப்பது மட்டும் தான். உனக்குள் இருக்கும் உண்மையை உணர்ந்தால் உலகம் உனக்கு வசப்படும்.
என்னைத் தோண்டி விடை பெறு ! உண்மையை சொல்லப் போனால் பூமியில் உள்ள உறவுகள் எல்லாம் துன்பம் தான். ஆனாலும் நீ உணர வேண்டும் ! எப்போதும் தனித்திரு உன் புலன்களை விட்டு !
உன்னையே முதலில் நேசி !
நீயே அன்பானவன், அறிவானவன், அழகானவன். திறமைமிக்கவன் என்று ஆழ்ந்து நம்பிக்கையோடு நேசி ! எல்லாம் உனக்குள் மகிழ்ச்சியாகும் ! பின் மலர்வாய் புஷ்கரி போல !
நானே உன் ஆணந்தம் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment