Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, October 18, 2017

சிந்துபுட்பம் ஊதி திசை தெரியா அலைகின்றான் ! பூமி பந்தை புரியாமல் புண்ணியம் தேடா அலைகின்றான். எது தாங்கி பிடிக்கிறது ?


Inanya Maha Munivar to 19-10-2017

சிந்துபுட்பம் ஊதி திசை தெரியா அலைகின்றான் ! பூமி பந்தை புரியாமல் புண்ணியம் தேடா அலைகின்றான்.
எது தாங்கி பிடிக்கிறது ?
உன்னை எது தாங்கி பிடிக்கிறது ? உன் உடலை தாங்கிப் பிடிப்பது எது ? தலையை தாங்கி பிடிக்கும் மூன்று எழும்பின் மஜ்ஜையே உன்னை தலை நிமிர்ந்து பார்க்க வைக்கிறது. முப்பத்து மூன்று உன்னை தெளிவுபடுத்தவும், அதில் மூன்று எழும்பே உன்னை திறனாகவும் வைக்கிறது. இதில் தான் குண்டலினி சக்தி இருக்கின்றது.
உடலில் மூன்று எலும்பு , மூன்று நரம்பு இதை கண்டுபிடித்து தட்டிவிட்டால் உன் மாய மயக்கம் தெளிவாகிவிடும். ஆனால் குண்டலினி என்று ஆராய்ந்து இதற்கு பயிற்சி கொடுக்கின்றாய். அரை நொடி சூட்சுமத்தை ஆயுள் முழுவதும் கற்று கொடுக்கின்றாய் ! செம்மறி ஆட்டு கூட்டத்தை என்னவென்று சொல்வேன் ?
பூமி பந்து தாங்கிபிடிக்கின்றதா ? இல்லையேல் பூமியின் காந்த புலனால் நிலை பெறுகிறாயா ? அஷ்ட தாதுக்கள் நிலை நிறுத்துகிறதா ? இதை ஆராய்ந்தால் பிரபஞ்ச சூட்சுமம் தெரிந்துவிடும் ! அஷ்ட தாதுக்கள் என்றால் தங்கம், வெள்ளி, செம்பு, தகரம், இரும்பு, ஈயம். ஆனாலும் இந்த காந்த புலத்தில் தாதுக்களுக்கும், பிரபஞ்சத்திற்கும் தொடர்பு உண்டு ! இந்த காந்த புலத்தில் உயிர் தான் உன்னை இயக்குகிறது. ஆண்மா அசைவற்று உனை ஆராய்ச்சி செய்கிறது. நீ செய்யும் நல்லது, கெட்டதை மேல் உலகுக்கு அனுப்புகிறது !
மனிதன் வாழ் நாளில் இருபதாயிரம் கிலோ தானியத்தை உண்டு தின்று உடலை தேய்க்கின்றான். ஐம்பதாயிரம் லிட்டர் நீரை தன் வாழ்நாளில் பயன்படுத்துகிறான். ஒரு நாளைக்கு மூன்று கிலோ காற்றை உட்கொள்கிறான். ஆனால் இந்த உடலை தாங்கி பிடிக்கும் உயிருக்கு உணவு கொடுக்காமல் உறங்கி திரிகின்றான். நான் என்று உள்ளே வைத்து நாயகனை (கடவுளை) அறியாது தேய்கின்றான !
உடலுக்கு உணவு கொடுத்தாய் ! இந்த உயிருக்கு ஏன் உணவு கொடுக்கவில்லை ? உன் உயிர் தினமும் கடவுளிடம் சென்று முறையிட்டு அழுகிறது. இந்த அற்ப சரீரத்தை விட்டு எப்போது விலகுவேன் என்று ஆளும் வல்லமை உள்ளவனிடம் முறையிடுகிறது.
முதன் முதலில் என் அன்பிற்கினிய தந்தை “உன் உயிருக்கு உணவு கொடுடா” என்று சொன்னார்கள் ! அது என்னிடம் இருக்கிறது, எடுத்து போ என்று ஓடி வா, ஓடி வா என்று அழைத்தார்கள். ஆனால் இந்த மூட மனிதன் கேலி செய்து கீழ்த்தரமாய் போனான். மதி கெட்ட மானிடன் குறை சொல்லி திரிந்து கோமாளியாகி போனான். கதை படித்தவன் எப்படி காலத்தின் நாயகனை உணர்வான் ?
என்னிடமும் உன் உயிர்க்கு மருந்து ஒன்று இருக்கின்றது. என் தந்தை எனக்கு அளவிளாது தந்து சென்றார்கள். உன்னை தாங்கி பிடிக்க நான் இருக்க ஏது பயமடா !
நான் பேரின்பம் ! என்னுள் எத்தனை கோடி ஜீவராசிகள், எத்தனை கோடி பிரபஞ்சம் ? அறிந்தவன் யாருமில்லை. கால சக்கரத்தின் மேலே நர்த்தனம் ஆடுகின்றேன். துன்பத்தில் ஆடும் மானிடா, எப்போது அறிவாயடா ?
உன்னை தாங்கி பிடிப்பது எது ? மாயையை உணரடா ! மால்மயம் புரிந்துவிடும் !
உன்னை தாங்கி பிடிக்க வந்த தலைமகன் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment