Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, October 18, 2017

திண்டிமகவியாக போனாய் ! நீலாஞ்சலை ஒடுங்குவதை அறிவாயோ ? எல்லாம் இங்கே நமனம் தான் ! நமன நிலை !


Inanya Maha Munivar to 
October 12 -2017

திண்டிமகவியாக போனாய் ! நீலாஞ்சலை ஒடுங்குவதை அறிவாயோ ? எல்லாம் இங்கே நமனம் தான் !
நமன நிலை !
உன் உயிர் ஒடுங்க உன்னை பிடிக்காமல் வெளியில் தேடுகிறது, உள்ளே ஒன்று ஒளி வீசி கொண்டிருப்பதை நீ அறியாமல் இருப்பதால் !
நீ ஜீவாத்மாவை அறிந்தாலே அது உன்னை பேராத்மாவுக்குள் அழைத்து செல்லும் ! கைகூப்பி, உடலை ரணபடுத்தி வெளியில் தேடுகிறாய். ஒடுங்க தேடுகிறாய். உன்னை அறிந்தால் கல்லையும், மண்னையும், ஜீவசமாதியையும் இருகரம் கூப்பி வணங்கி ஒடுங்கமாட்டாய் !
கல்லறையில் ஒடுங்கி போகும் உடலை வைத்து உணராமல் அலைகின்றாயே ? உனக்கு ஒன்று மேலே இருக்கின்றது ! அதனாலே தேடுகின்றாய்.
நீ ஜீவாத்மா என்பதை உணர் ! உன் துன்பம், நோய், வறுமை, கவலை எல்லாம் தீர ஒன்றை தேடுகிறாய் ! ஆனால் முதலில் உள்ளே தேடாமல் வெளியில் தேடுவதாலே உன்னை அறியாமல் போனாய் ! உள்ளே பெரு ஒளி ஒன்று அகல் விளக்கில் (இதயத்தில்) எரிந்து கொண்டிருக்கின்றது. ஆனால் செயற்கையாய் விளக்கெறிந்து சித்திரத்தை, பிம்பத்தை வைத்து அதில் ஒடுங்கி போய் ஓய்ந்து போனாய் ! உணர் !
உயிரற்ற ஜடப் பொருளில் நிலை ஒன்றும் இல்லை. ஆனால் நிலையான ஒன்றை தேடாமல் போனாய். நீ நிலை இல்லாதவன். உன் உயிர், ஆண்மா நிலையானது. நிலை உள்ளது உன் உள்ளே உறங்கி கொண்டிருக்கிறது. ஒரு நாள் முழுதும் மௌனமாய் (ஐம்புலன் அடக்கி) இரு !
எல்லா ஆசையையும் அசைவற்று வை ! உன் ஆளுமை மெல்ல விழிக்கும். உன் உயிர் தான் தேடுகிறது. உன் துன்பம் தீர்க்க ! ஆனால் ஆண்மா எதையும் தேடுவதில்லை. வணங்குவதும் இல்லை. “உன் உயிர் வணங்கும் என்னை !” என்று என் அன்பினிற்கினிய தந்தை யாகவா சொல்வார்கள் ! உன் தாய், தந்தையை வணங்கு முதலில் ! வணங்கும் குணம் இருந்தால் உன் தாய், தந்தையை வணங்கு என்றும் சொல்வார்கள் ! உன் உயிர் நிலை அறியும் ஆரம்ப சூட்சுமம் இது தான் !

ஜீவனும், ப்ரம்மமும் எப்போதும் இணைவதில்லை. தனி, தனி பணி செய்து கொண்டிருக்கின்றன. உன் உயிர்க்கு தான் தண்டனை. ஆண்மாவுக்கு அல்ல. உன்னுள் ஒடுங்கு ! மௌனம் எதையும் சாதிக்கும். தேடு முதலில் உன்னை ! பின் செல்வம் தேடு ! தேடிய பொருளை உனக்கு போக இல்லாதார்க்கு கொடு ! இந்த தொண்டு உன்னை உணர வைக்கும்.
வழிபாடு தேவை இல்லை. வழிமுறைகளை தாங்கு ! பின் பூரிப்பாய். உன் உடல் ஒடுங்கும் முன் உன்னை அறிய முற்படு !
கடவுள் இருப்பது சத்தியம் ! இதற்கு நானே சாட்சி ! என்னுள் இருந்து பேசுகிறேன். உன் துன்பம், நோய் கரைக்க இன்று முதல் ஆணையிட்டேன்.
மன்னுதல் ஆக யோசி ! மாயவன் உனை எப்போதும் காப்பேன் !
என்னுள் ஒடுங்கு ! உன்னில் மலர்ந்து பின் உலகில் மலர்வாய் !
ப்ரம்மம் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment