இநன்யா நமோ நம ....
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
என் சொல் சத்யம்,
என் செயல் சத்யம்,
வளமை, மொழி,ஞானம்,
நகர்தல்,எழுச்சி,உயிர்ப்பு திறமை
நாவில் வைத்த நாயகி சாம்பவி
எல்லா ஜீவனிடத்திலும் நாவில் இருக்கும் நாயகி
என் அன்னை நுணுவா வாக்தேவி யன்யா ஆணந்தம் தருவார்கள்
ஆளுமை உள்ளவன் என் ஆசியினால்,
எட்டு திக்கும் வெற்றி முரசு கொட்டுவாயடா
என்னுள் நிலைபெற்று ஆட்சி செய்யும்
ஆறு பேராத்மாக்கள் துணையோடு
உன்னை ஆணந்த நிலைக்கு கொண்டு செல்ல வைப்பேனடா.
நுணுவா மனோ வசி சுபிட்சம் நீ வெல்வாயடா.
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
நம்பிக்கை தளறும் போதல்லாம் நாயகன் என்பாத கமலத்தை கெட்டியாக பிடித்து கொள் விண் நாயகன் உனை கரை சேர்ப்பேன்.
.................................
.................................
வாடிய பயிரை பார்த்து வாடி நிற்க வரவில்லை நான்.
உன்னை கை பிடித்து கரை சேர்க்கவந்தேன்,
நீ ஆணந்தமாக வாழ அதிகாரம் கொண்டு வந்தேன்.
தாய் தந்தை மதிக்கும் பிள்ளை தரணியில் நிம்மதியோடு வாழும்.
கண்டதை வணங்கி கொண்ட வாழ்வில் துண்பத்தோடு வாழ்கின்றான் மானிடன்,
நான் பிரபஞ்சத்தின் இளவரசன் உன்னை வெல்ல வைக்க வந்தேன்.
என்னை நம்பியவர் தோற்பதில்லை.
எந்தவொரு சோதனையிலும் நான் தப்பிக்க வைக்கின்றேன் என்னை நம்பியவரை.
இந்த புணித நன் நாளில் என் அன்பு அன்னை தந்தையின் ஆசியோடு என் நெஞ்சம் நிறைந்த ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகளையும் உனக்கு தந்தேன்.
சத்தியமாக நம்பு உன்னை நான் கை விடமாட்டேன்.
இநன்யா நமோ நம ....
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
No comments:
Post a Comment