Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Saturday, January 7, 2017

சுத்த சன்மார்க்கிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் !

சுத்த சன்மார்க்கிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் !
வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கையைக் கடைபிடிப்பவர்கள.மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
எவ்வகையிலாவது சாதி சமய மத வாதிகள் நம்மை இழுத்து மாற்றப் பார்ப்பார்கள்.
தவம்.யோகம்.தியான்ம்.காயகல்பம்.குண்டலினி யோகம்.ஈஷாயோகம்.காயத்திரியோகம்.கர்மயோகம்.ராஜயோகம்..போன்ற தேவை அற்ற பயிர்ச்சிகளை சொல்லித் தருகிறோம் என்று ஏமாற்றுவார்கள்.அவற்றில் சிக்கிவிடக்கூடாது.
மேலும் சாகாக்கல்வித் சொல்லித்தருகிறோம்.என்றும் ஏமாற்றுவார்கள்.
தீட்ஷைத் தருகிறோம் என்றும் ஏமாற்றுவார்கள்.
சாகாமல் இருக்க காயகல்பம் தருகிறேன் என்று ஏமாற்றுவார்கள்.
என்றும் இளமையோடு இருக்க மருந்து தருகிறேன் என்று ஏமாற்றுவார்கள்.
குரு உபதேசம் வேண்டும் என்பார்கள்.குரு இல்லா வித்தை குருட்டு வித்தை என்பார்கள். குரு இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது என்பார்கள். இப்படி பல வகையில் நம்மை ஏமாற்றுவார்கள்.
எதையும் நம்பி ஏமாந்து விடக்கூடாது.
நமக்கு வேண்டியது :-
வள்ளலார் சொன்ன உண்மை ஒழுக்க நெறிகளை கடைபிடித்தால் போதும் எல்லா நன்மைகளும் .அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள்வார்.
உண்மை ஒழுக்கம் உண்மை தயவு.உண்மை இரக்கம்.உண்மை அன்பு.உண்மை கருணை. அவசியம் வேண்டும்.
மேலும் நம்மால் முடிந்த அளவு ஜீவ காருண்யம்.செய்ய வேண்டும். இடைவிடாது சிற்சபை இடத்தில் மனதை செலுத்தி வர வேண்டும்.சிற்சபை என்பது ஆன்மா இருக்கும் இடம்.
அதாவது உச்சிக்கும் கீழே.உள் நாக்கிற்கும் மேலே.மூலையின் மத்தியில்.அந்தக்கரணக் கூட்டத்தின் மத்தியில் ஆன்மா என்னும் உள் ஒளி உள்ளது.அவற்றில் மனதை இடைவிடாது தொடர்பு கொள்ள வேண்டும். அதுதான் சுத்த சன்மார்க்க வழிபாடு.அதுதான் சுத்த சன்மார்க்க தியானம் என்பதாகும்.
இதைத்தான் வள்ளலார் உண்மை மார்க்கம் என்கின்றார்.
உபாய மார்க்கத்தை நம்பாதீர்கள்.உண்மை மார்க்கத்தை நம்பி கடைபிடித்து வாருங்கள்.ஆண்டவர் தெரிவிக்க வேண்டியதை தெரிவிப்பார்.என்கின்றார்.
எனவே சமய மத வாதிகள் சொல்லுவதை எதையும் நம்பாதீர்கள்.எச்சரிக்கையுடன் இருங்கள்.
நமக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தான் குரு...திருஅருட்பா தான் வழிகாட்டும் கருவி....
திருஅருட்பா என்னும் கதவை திறந்து .அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் அருளைப் பெற்று மரணத்தை வென்று பேரின்ப பெருவாழ்வு வாழ்வோம்.
ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

No comments:

Post a Comment