Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, January 11, 2017

நான் அளவம் அல்ல ! நான் கணவம் ! சகுடத்தை போல் இரு ! தறி கெட்டு போகும் உன் மனதை நிர்மூலமாக்கு !

Inanya Maha Munivar
12-01-2017
நான் அளவம் அல்ல ! நான் கணவம் ! சகுடத்தை போல் இரு ! தறி கெட்டு போகும் உன் மனதை நிர்மூலமாக்கு !
பற்று
என்னில் எச்சிலன் ஏமாறமாட்டான் ! என்னை மதிப்பவன் தன்னில் மலர்வான் ! மிதிக்க பார்க்க நினைத்தால் வளைக்க பார்க்கும் விதி ! எதில் பற்று வைத்தாலும் உனக்கு துபம் தான் ! உன் பற்று (உயிர்) எற்றத்தான் போகிறது. எற்றி பிழைக்கும் மானிடன் இறுமாந்து கிடக்கும் மனம். இடையில் சதிராட்டம் போடும் விதி.
எதை அடக்கி எதை அடைந்தாய் ? இங்கே நிகரற்றவன், தன் நிலை மறந்தவன், எனைத் தவிற எவருமில்லை !
வக்கற்ற பேச்சில் வசைபாடும் மனிதம் தான் இங்கு கர்ம கூட்டமாக அலைகின்றது. துன்பம் தாள முடியாமல் இங்கே துயர்படுகின்ற உயிரே மிக அதிகமாக போகிறது.
கடவுளே இல்லை என்று இங்கே பிதற்றி காடுமேடாய் அலைவான். துன்பத்தை போக்க திராணி இல்லாமல் துயர்படுவான். ஆணும், பெண்ணும் பேசி அன்றே மணமுடிப்பான். கணவம் இருக்கும் ஊரில் இருக்க ஆசைப்படுவான். பெண் உயர்வாள். ஆண் அடிமையாகி ஆணந்தம் தொலைப்பான். ஆளும் அரசாட்சி எல்லாம் பெண்ணே ஆள்வாள் !
இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா பெருநாடுகளை ஞானப் பெண்கள் ஆள்வார்கள். ஆதிக்கம் நிறைந்த யுகத்தில் ஆளும் வல்லமையையும் வாழும் வல்லமையையும் கடவுள் தருவான் ! காட்டில் உள்ள மிருகங்கள் ஊருக்குள் வந்து உருக்குலைக்கும். பெருங்காற்றில் பெரு மரங்கள் வீதியை ஆக்கிரமிக்கும். மனிதன் கட்டிய உயர் கோபுரங்கள் சீட்டு கட்டு போல சரிந்து போகும். மதம் பிடித்து யானை கூட்டம் மனிதனை மண்ணோடு மண்ணாக புதைக்கும்.
யுகத்தில் இருக்கும் மனிதர் எல்லாம் இன்முகம் இல்லா இல்லத்தில் இல்லாமல் தெருவில் நிற்பான். பற்றை அறியாதவன், பற்றில்லா வாழ தெரியாதவன் பரிதவிக்க நான் கண்டேன் ! நான் இறுமாந்து அலைவேன் ! ஆணந்த கதியில் ஆயுள் நோக்குவேன் !
உன் முகம் பார்க்க ஒரு கண்ணாடி தேவைப்படுகிறது. உன் உயிர் நிலை அறிய ஒரு நல் குரு எனும் கண்ணாடி தேவை. அதை தேடி அடைய முயன்று முடிவை உணர் ! உன் முன்னால் பார்க்க குருவும், உன் பின்னால் பார்க்க கடவுள் என்ற காலக் கண்ணாடியும் தேவை. அதை அடைய பற்றை துற ! பற்றை (உயிரை ) எற்றவிடாதே !
உன் பார்வை எல்லாம் நல் குருவை நோக்கி இருக்கட்டும். கடவுளை, குருவை நீ நினைத்தவுடன் உன் கண்ணில் நீர் வருகிறதோ அப்போதே நீ உணர்ந்துவிட்டாய் என்ற அர்த்தம் ! இது தான் பற்றில்லா உணர்தலின் வெளிப்பாடு !
நீ தேடும் நிம்மதி வெளியில் இல்லை ! கோயிலெல்லாம் அரவமும், ஆமையும் புக கண்டேன். எருக்கும், செறுக்கும் அங்கே முளைக்க கண்டேன்.
என் உயிர் எப்போதும் ஆணந்த நிலையிலே இருப்பதை அறிவாயோ நீ ?
எத்தனெல்லாம் சித்தனாகி மூடர் பின்னால் செல்வான். மூச்சுக் காற்றில் நிம்மதி தொலைக்க கண்டேன். பொய்யான உலகில் பொய் உடலை வைத்து பொய்யனைப் போல் வாழ்கின்றாய், பெய்யென மழை போல் அல்லாமல் !
அறியாமை எனும் பற்றை அரி ! அரி என்றால் உணர் என்று அர்த்தம் !
நல்ல ஆலோசனைகளை புரிந்து கொள்ள முடியாத முட்டாளுக்கு சொன்னால் துன்பம் தான் கொடுப்பான். எப்போதும் கடவுளை துணை கொள் ! உனக்கு நல்லது செய்ய நினைக்கும் குருவை நாடு ! பற்றில்லா, பாசமில்லா வாழும் குருவை தேர்ந்தெடு ! உனக்கு வாழ்வின் வெளிச்சம் எப்போதும் உண்டு !
நான் பற்றாய் உன்னுள் இருக்கிறேன். நீ புற உலகில் பற்றில்லாமல் வாழ பழகு ! பற்றை நல்விதமாக எற்ற வைக்கலாம் !
உன்னை தாங்கி பிடிப்பவன் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment