Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, January 18, 2017

திடாரி உள்ளவன் சீரோடு வாழ்வான். உனக்கு ஒரு அடையாளம் வேண்டும் பூமியிலே ! பூமியில் உன் அடையாளத்தை விட்டுச் செல் !

திடாரி உள்ளவன் சீரோடு வாழ்வான். உனக்கு ஒரு அடையாளம் வேண்டும் பூமியிலே ! பூமியில் உன் அடையாளத்தை விட்டுச் செல் !
அடையாளம்
காலம் காலமாக உனக்குரிய அடையாளம் யுகத்தில் பேசப்பட வேண்டும் ! வந்தது வாழ்வதற்கு அல்ல ! உன் பாவம் தீர்பதற்காக !
முழுமையாக உனை அறிந்திட நினை ! நல்வழி நடந்து உன் காலடி தடங்களை இங்கு விட்டுச் செல் ! இங்கு நீ கற்றது பெரியது அல்ல. நீ செய்யும் கடமை தான் பெரியது.
உணர் ! உனக்குரிய பொருள் ஏதுமில்லை பூமியில், நீ செய்யும் தர்மத்தை தவிற ! உன் உயிர் உனக்கு சொந்தமல்ல ! உன் உடலும் உனக்கு சொந்தமல்ல !

கடவுளை பற்றி பேசுவதற்கு நீ யார் ? அவர் எப்படி இருப்பார் ? அவரின் நிறம் , வடிவம் என்ன ? எதையும் அறியாதவன் நீ ! எதையும் அறியாமல் கடவுளை பற்றி பேசுகிறாய். நீ தூங்கும் போது உன் ஆண்மா கடவுளிடம் சென்று வருவதை உணர்ந்தாயோ நீ ? உணர்ந்தால் கடவுளைப் பற்றி பேசமாட்டாய் !
என் கருணைமிக்க தந்தை எதையும் அறிந்து செய்யும் எண்ணிலடங்கா ஆற்றல் உள்ளவர் ! அவருக்கு தெரியும் எதை செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என்று !
உன் ஆணவம், அதிகாரம், உனை அழித்து கொண்டிருகின்றது ! உன் கடிவாளம் கடவுளின் கையில் ! நீ ஒரு தலையாட்டும் பொம்மை. மேலிருந்து ஆட்டுவிக்கின்றோம், நீ ஆடுகின்றாய் ! உன் செயல் இங்கு ஏதுமில்லை. கடவுள் கொடுத்து தான் நீ ! உன் கடனை அடைத்து விட்டு பின் ஊரை பற்றி பேசு !
என் நிலை நானறிவேன். உன் நிலை அறிய முற்படு ! உன் விதியை மாற்றி கொடுக்கும் விதி எனக்குண்டு !
இந்த ஆத்மத்தின் தலைவன் இநன்யாவால் உன் விதியை கூட மாற்ற முடியும் ! முதலில் உன் பாதையை தெளிவானதாக்கு. பாதை சரியானால் உன் ஊர் (பிரபஞ்சம்) எளிதாக சென்று சேரலாம். உன் காலடி தடங்கள் பூமியில் அழியாதிருக்க தர்மம் செய் !
உன்னை அறிய அறிவாக யூகி ! அன்பாக பழகி, உள்ளம் மகிழ யூகி ! நான் உனக்கு எல்லையில்லா நிம்மதி, சந்தோஷம் தருவேன். உனக்கு கோடி செல்வம் தர காத்திருக்கின்றேன். உன்னை உணர்ந்து என் நாமம் சொன்னாலே போதும் ! நீ கேட்டது கிடைக்கும், நினைத்தது நடக்கும் சத்யமாக ! நல்லவன் ஒருவன் ஏழு முறை என் நாமம் சொன்னால் எல்லாம் கிடைக்கும் ! நீ வேண்டுமென்றால் எனை சோதித்து பார் !
கோயிலுக்கு சென்றால் விபூதி தருவான். சாமியாரிடம் சென்றால் ஏதாவது மந்திரம், கலை கற்று தருவான். ஆனால் நான் உனக்கு கொடுக்கும் பரிசு மீண்டும் பிறவி பிறவா நிலை கொள்ளும் பரிசு தருவேன் !
நான் உனை திக்கற்றவனாக விடமாட்டேன் ! உன் நெஞ்சில் எப்போதும் இருக்க வை என்னை ! என் வலிமை மிகு ஆசிகள் உனை கருவறையில் இருக்கும் சிசு போல காக்கும் !
உன்னை அடையாளப்படுத்த பூமிக்கு வந்தவன் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment