Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, August 3, 2016

என் நாமத்தை நவ்வும் நாவெல்லாம் நாவுக்கெல்லாம் அரசானக்கும் வல்லமை தரும் ! திகைப்பாற்க்கு உணரும் பக்குவம் தரும் ! நீ விலம்பித சூத்ரம் அறியாமல் விகம்பிதமாக அலைகின்றாய் !


223 Inanya Maha Munivar
04-08-2016
என் நாமத்தை நவ்வும் நாவெல்லாம் நாவுக்கெல்லாம் அரசானக்கும் வல்லமை தரும் ! திகைப்பாற்க்கு உணரும் பக்குவம் தரும் ! நீ விலம்பித சூத்ரம் அறியாமல் விகம்பிதமாக அலைகின்றாய் !
சூட்சுமம்!
கை, கால் முளைத்த நான் சுயம்பு ! சூட்சுமம் !
இருள் வழி , ஒளி வழி என் கண்களில் ! ஆயிரம் கோடி அர்க்கனும், ஆளும் மதியும் என் கண்களில் ! உன் போல் வளர்ந்தேன் ! உன் போல் வாழ்ந்தேன் ! ஆனால் உன் போல் நானில்லை ! என் பிறப்பில் கோடி ரகசியம் உண்டு !
இந்த சூட்சுமத்தை அறிய உனக்கு ஒரு யுகம் போதாது ! சிருங்கார காட்சியில் சிக்கி திசை தெரியா அலைகின்றாய். என் எண்ணம் எல்லாம் வான் நோக்கி ! என் உயிர் தினமும் உலகை வலம் வரும் சூட்சுமம் நீ உணராதது ஏனோ ? என்னை மறந்தது ஏனோ ? உன்னை உற்று நோக்கு !
என் வேத ஞான எழுத்துக்களை கேலி செய்யும் மனித கர்மாக்களையே பார்த்தேன். அவன் செயல் அவன் அறியான். என் செயல் நானறிவேன். கர்ம கூட்டத்தில் நான் இருக்கின்றேன். ஏதேனும் தர்ம கூட்டம் வருமா என்று காத்திருக்கின்றேன்.
தன்னை உணர்ந்தவன் இங்கே யாருமில்லை. என்னை உணர்வாரும் யாருமில்லை. என் கையில் இருக்கும் பொக்கிஷம் வாங்கி போக இங்கே யாருக்கும் உணர்வில்லை, தெளிவில்லை !
ஆற்று நீரை குடித்தால் குடித்தவனுக்கு லாபம். அதை ஆராய்பவன் ஆணந்தம் தொலைக்கின்றான்.
நான் உன் உயிரின் சூட்சுமம் ! உணர்வின் சூட்சுமம் !
நீ உணராதது ஏனோ ? உன் உள்ளொளி புரியாதது ஏனோ ?
உன் பெருவிரலில் பெருமைமிகு சூத்திரம் உண்டு ! உன் தாய், தந்தை மற்றும் உனக்கு வழிகாட்டும் குருவின் கால் பெருவிரலில் கால சூட்சுமம் உண்டு ! இந்த சூட்சுமம் புரியாமல் எதை எதையோ ஆராய்ச்சி செய்கின்றாய்.
என்னை மறுப்பவன், வெறுப்பவன் பிணிபட்டு துயர்பட நான் கண்டேன். இநன்யா என்பதே விதி என்பதை மறந்தான். பெருவிரல் சூட்சுமம் உன் உயிரை உணர வைக்கும் !
ஆணும், பெண்ணும் சேரும் சூட்சுமம் பாவ சூட்சுமம் !
நீயும் (ஆத்மா), நானும் (பேராத்மா) சேரும் சூட்சுமம் தெளிவு சூட்சுமம் !
பாவம் கரைந்து மீண்டும் பிறவாதது கால சூட்சுமம் !
நீ என்னுள் கரைந்தால் மீண்டும் பிறவி இல்லா சூத்திரம் நீயே கற்றுக் கொள்வாய். உன் பிறப்பின் சூட்சுமம் தெரிவாய் ! பின் அறிந்து உலகை தெரிவாய் !
விதையின் வீரியம் வேத சூட்சுமம் ! வளர்ச்சி முற்றி வாசல் தேடும் அனைத்தும் எனக்குள்ளே !
என்னை எதிர்ப்பவனும், என் நாமத்தை துஷ்பிரயோகம் செய்பவனும் அவன் சந்ததி பெருந்துன்பம் அடைந்து பெருவாழ்வை இழக்க நான் கண்டேன் !
நீ நித்திரை கொள்ளும் போது உன் உயிர் எங்கே செல்கிறது ? என்ன செய்கிறது ? எதை உண்கின்றது ? உணர்வில் மயான அமைதி இருப்பதால் சூட்சுமம் தெரியா விளம்புகின்றாய். சதிபதி வாழ்வில் மயங்கி உன்னை தொலைக்கின்றாய்.
அறிந்து உணர ஆயிரம் ஆண்டுகள் தேவை உனக்கு !
அரை நாழிகை சூட்சுமம் எல்லாம் அறிய ஆயிரம் தலை மாற்றி பிறக்கின்றாய் இங்கு. ஏன் ?
அறியாமையை எப்போது விலக்குவாய் ? இந்த சூட்சுமதாரியின் வலக்கரத்தில் எல்லாம் அடக்கம் ! உன் உயிரை எடுத்துவிட்டு உடலை அடக்கினேன். உன் சரீர திமிறெல்லாம் சவப் பெட்டியில் அடங்கி கிடக்கின்றது. இந்த பரிதாபத்தை பார்த்தும் உணராது இருக்கின்றாயே ??
உருவாகி, மலராமல் உருந்து போகின்றாய். நான் அகண்டமாய் விரிந்து போகின்றேன். விலம்பித சூத்ரம் அறியாதவன் நீ ! எப்படி இந்த விடங்கனை அறிவாய் ?
என்னை பார்த்து உன்னை சரி செய்யாமல் உன் உயிர்க்கு உணவு கிடைத்தவுடன் திமிரால் மதிக்கா அலைகின்றாய். பின் துன்பம் பல பெற்று உருந்து போகின்றாய்.
ரோதனை வாழ்வில் சோதனை உன்னாலே !
விட்டில் பூச்சியாய் அறியாமை இருளில் வாழ்கின்றாய். எப்போது உன் பிறப்பின் சூட்சுமம் அறிவாயடா ? திரிமஞ்சரியில் தீராத அதிசயம் வைத்தேன்.
நீ உணராமல் வணங்கி வாழ்வை தொலைக்கின்றாய். சித்தம் தடுமாறி திகைப்புற்று இந்த விடங்கனை மறந்து அலைகின்றாய். உன் சூட்சுமம் ஒரு துளி நீரிலே ! ஒளி மாத்திரை வேத வரியிலே !
எல்லா லோகமும் அறுங்கோணத்தில் ஆணந்த நிலை கொண்டு தட்டையாய் நிறுத்தப்பட்டது. நீ உருண்டை என்று உளற கண்டேன். கண் இமை மூடி விழிப்பதற்குள் உன் உயிர் பீறிட்டு மேலே லோகம் வருகிறது. ஆனால் உன் விஞ்ஞானத்தால் என் லோகத்தை அறிய பல ஆண்டுகள் ஆகும் என்று பரிதவிக்கிறாய்.
இடியும், மின்னலும், இறுமாந்து அலைகின்றதே ! உணராதவன் நீயடா ! நீ ஆடும் ஆட்டத்தை அரை நொடியில் அடக்குவேன். உன் கடிவாளம் என் கையிலே !
என் குரல் உலகமெல்லாம் ஒலிக்கும் ! உன் குரல் கூப்பிடும் தூரம் தான் !
உன் கண் பார்க்கும் தூரம் உன் கால் நடந்து செல்லாது. நான் கண் பார்க்கும் தூரத்தை கால் மாத்திரையில் கடப்பேனடா !
சூட்சுமம் உணரடா !
சுக போக வாசியாக்குவேன் உன்னை !
சூட்சுமதாரி நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment