Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, March 28, 2018

நமசம் இல்லா வாழ்க்கை வாழ்ந்து இகத்தை மறந்தாய் !! அகத்தில் நிலை இல்லாது வாழ்கின்றாய் ! வாழ்க்கை !


29-03-2018
நமசம் இல்லா வாழ்க்கை வாழ்ந்து இகத்தை மறந்தாய் !! அகத்தில் நிலை இல்லாது வாழ்கின்றாய் !
வாழ்க்கை !
உன் மூச்சுக்கும், உனக்கும் ஒரு இடைவெளி இருக்கிறது. இது தான் வாழ்க்கை ! அதை எதை கொண்டு நிரப்ப போகின்றாய் ? மூச்சுக் காற்றில் இடைவெளி தான் நீ வாழும் நிலையில்லா வாழ்க்கை ! அதில் என்னவாகப் போகிறாய் என்பதில் தான் குழம்பி போகிறாய். அந்த சின்ன இடைவெளியில் மனைவி, குழந்தை, இன்பம், துன்பம் எல்லாம் கடக்க முடியாமல் உன்னை அறிய முடியாமல் தவிக்கின்றாய். அதில் உன்னை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறாய் !
நீ என்னவாகப் போகிறாய் என்பது உன் எண்ணம் ! உன் எண்ணம் வலிமையாக இருந்தால் விதி கூட மாறும் ! அந்த விதியை எழுதியவனே மாற்றுவான். பெண்ணை காதலிக்கும் வலிமையை ஏன் கடவுளிடம் காணபிப்பதில்லை ? வைராக்கியத்தையும், அன்பையும் ஏன் கடவுளிடம் செலுத்தவில்லை ? அதை ஒருகனம் கடவுளிடம் செலுத்திப் பார் ! உலகில் இன்பமானவன் நீ தான் !
உன் வைராக்கியத்தை எப்போது உன் உயிரை விட மேலாக கடவுளிடம் வைக்கின்றாயோ, நீ உன்னில் முத்தெடுக்க முயல்கின்றாய் ! கடவுள் அனைவருக்கும் ஒரு கடமை கொடுத்தான். ஒரு செயல் படைத்தான் ! இந்த மூச்சுக் காற்றின் இடைவெளியில் செய்துவிட்டு வர. ஆனால் மனிதன் மூர்ச்சையானான்.
உன் வாழ்க்கை ஒரு நாழிகை கூட இருக்கலாம் ! ஒரு விநாடி கூட இருக்கலாம் ! இந்த இடைவெளியில் என்ன செய்தாய் என்பது தான் தர்மம் ! வாழ்க்கை ! ஆனால் நீ ஒன்றும் செய்யவில்லை. நல்லதை ஒன்றை கூட நினைத்ததில்லை !
சுயநலம் விடு ! தூய்மை பொருந்திய உள்ளம் எடு ! வானில் நட்சத்திரங்களை பிடித்து விளையாடலாம். நீ யாரென்று உணர்ந்தால் பேரின்பமடா ! இங்கே வாழும் வாழ்க்கை நரகமடா ! இங்கே படும் துன்பம் பெரிதல்ல ! மேலே கிடைக்கும் தண்டனை சொல்லிமாளாது !
வாழ்க்கை உன் கையில் தான் உள்ளது !
இந்த இடைவெளி மூச்சுக்காற்றில் உள்ளே கடப்பவன் வெற்றி பெறுகிறான் ! உண்மை தெரிந்தவன் இன்பமாய் இருக்கின்றான். இங்கே வலியும், வேதனையும் இல்லாமல் ஜெயிப்பது கடினம் தான் ! அதை தாங்கி முன்னேறுபவன் தரணியில் வரலாறு படைக்கின்றான் !
சித்தம் தடுமாறுகிறவன் சீர்தூக்கி பார்க்க திராணி இல்லாமல் அலைகின்றான் ! என்னுள் வாழ்வாயடா ! எப்போதும் இன்பமடா !
வாழ்வின் உயிர்ப்பு நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment